சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
குறித்த விசேட உரையானது பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பதிலைத் தெரிவிக்கும் உரையாக பிரதமரால் அறிவிக்கப்படவுள்ளது.