கொழும்பு மயூரபதி அம்மன் கோவில் மண்டபத்தில் தே.ம.ச பிரச்சாரக் கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் ‘வெற்றி நமதே – ஊர் நமதே’ தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய, கொழும்பு மாநகர சபை மேயரும் வேட்பாளருமான விரெய் கெலி பல்தஸார் ஆகியோரின் பங்குபற்றலுடன் நேற்று (21) இரவு  கொழும்பு மயூரபதி  அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பாமன்கடை தொகுதி வேட்பாளர் சண்குகவர்தன், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் கொழும்பு வடக்கு பிரதான அமைப்பாளருமான சிவனந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.