மட்டக்களப்பு பாலமீன்மடுவில் 17 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பல் மருத்துவப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.