மாத்தறை சிறைச்சாலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.