மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.