யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மூவரில் இருவர் வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் மற்றையவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
மேலும் , சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.