ஈழத்தீவு

உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மஞ்சத் திருவிழா
உடுப்பிட்டி தெற்குப் பண்டகைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை ( 06.08.2026 ) இரவு சிறப்புற இடம்பெற்றது. இதன்போது மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பரத்தில் விநாயகப் பெருமான் வீதி உலா வந்தார்.

இலங்கையில் 90% கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன! -கண்ணிவெடி அகற்றும் சர்வதேச தூதுவர் ரோசமண்ட் பைக் தகவல்
இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் 90 சதவீதமளவில் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான பகுதியாகும். அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாகக் கண்ணிவெடிகள் அற்ற

ஊழியர் நிதியங்களை முறைகேடாகப் பயன்படுத்த இடமில்லை – தொழில் அமைச்சர் உறுதி
ஊழியர் சேமலாப நிதியத்தையும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தையும் அவற்றின் உறுப்பினர்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கும் வகையில் நிர்வகிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கடந்த காலத்தைப் போன்று இந்த நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு எந்தவிதமான இடமும் இல்லை

யானை – மனித மோதல் : அநுராதபுரம் மாவட்டத்தில் 18 பேர் மற்றும் 41 காட்டுயானைகள் உயிரிழப்பு
யானை – மனித மோதல் காரணமாக இதுவரை அநுராதபுரம் மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அநுராதபுரம் வலய பணிப்பாளர் சந்ரசிறி தெரிவித்தார். மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து

மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாது ; அது மனித கண்ணியத்தை மீறுவதாகும்
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வியின் பிரகாரம் மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். ஏனெனில் அது மனித கண்ணியத்தை மீறுவதாகும். திருச்சபையின் போதனைகளுக்குள் எவ்வித மரண தண்டனையையும் விதிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள

4,962 கைதிகளில் 1,492 பேருக்குப் புனர்வாழ்வு ; சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்
தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாகவும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான

காலாவதியான இரசாயனம், ஊசி பயன்பாடு மற்றும் அதிக கட்டணம் கேகாலை தனியார் வைத்தியசாலைக்கு 5,20,000 ரூபா அபராதம்!
கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலாவதியான இரசாயனம் மற்றும் ஊசிகளைப் பயன்படுத்தியமை மற்றும் அதிக கட்டணம் வசூலித்த குற்றத்துக்காக குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக கேகாலை நீதிவான் நீதிமன்றம் 5 இலட்சத்து 20

சாகர காரியவசம் பிணையில் விடுதலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று (10) திங்கட்கிழமை காலை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் வெற்றிகரமாக ஆரம்பமாகியது. முற்பகல் அமர்வு நிறைவடைந்துள்ள நிலையில், பிற்பகல் அமர்வு 1:00 மணிக்கு

வட மாகாண உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல …..!
வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய, மீன்பிடி மற்றும் சிறு, நடுத்தர தொழில்துறைப் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதில் ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம் குறிப்பிடத்தக்க
சமீபத்திய செய்திகள்


நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணியை முடக்குவது ஏன்?



சூரிய கிரகணம் தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை
