ஈழத்தீவு

கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக் கொலை

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இன்று (10) திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியான ‘கஞ்ச்பானை இம்ரான் என்பவனின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுரேஷ் சலே குறித்த இடைக்கால மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், தாம் கைது செய்யப்பட்டதையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் எதிர்த்து, அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த எழுத்தாணை மனு தொடர்பாகத்

கோட்டா, மைத்திரி, ரணில் பயன்படுத்திய பங்களாக்கள் குத்தகைக்கு !

கொழும்பில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான ஏழு பங்களாக்களை பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ அரச வாசஸ்தலங்களைப்

ஒக்டோபர், நவம்பரில் பலத்தமழைக்கு வாய்ப்பு

தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்பட்டாலும், இது பரவலான அல்லது கணிசமான மழைவீழ்ச்சி அல்ல எனவும், குறிப்பிட்ட

கேகாலையில் தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்!

கேகாலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் தாமதமாக வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதியை வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர்

கெப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்தல்: இளம் தம்பதி கைது!

கெப்  ரக வாகனமொன்றில் பெருமளவிலான கஞ்சா தொகையைக் கடத்திச் சென்ற தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பத்துளுஓயா பொலிஸ் வீதித் தடையின் போது மேற்கொள்ளப்பட்ட

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பரீட்சை மையங்களில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி

பொல்கொடை ஆற்றுக்கு அருகில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இருவர் கைது!

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடை ஆற்றுக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றைக் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்

அம்பாறை நவகிரிஆறு வனப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி முற்றுகை

அம்பாறை – நவகிரிஆறு வனப்பகுதியில்  முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில், பெருமளவிலான சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிப்தற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பக்கிஎல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,

மலேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புடைய மூவரை சிறிலங்காவுக்கு அழைத்து வர நடவடிக்கை!

மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட, பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள் திங்கட்கிழமை (10) சிறிலங்காவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான விசேட பொலிஸ்

சமீபத்திய செய்திகள்