ஈழத்தீவு

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருந்தால் அரசாங்கம் எதற்கு?

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதுடன், சிறைச்சாலைக்குள் கலவரங்களை உருவாக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருக்குமாயின், நாட்டில் அரசாங்கம் ஒன்று எதற்கு என்று சர்வஜன அதிகாரம் கட்சியின்

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை!

பதவி விலகுமாறு அரசாங்கம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஐந்து வருட பதவி காலத்தை சிறந்த முறையில் நிறைவு செய்து தனிப்பட்ட காரணிகளுக்காக பதவி விலகியுள்ளேன். இனி எந்த அரசியல் கட்சியுடனும் ஒன்றிணைந்து செயற்பட போவதில்லை. ஓய்வுக்காலத்தை

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு” –ரஞ்சித் மத்தும பண்டார

நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைக்கு முழு நாடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு மஹா நாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அரசாங்கம் மறைத்து வைத்துக்கொண்டுள்ளது என

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப் பதவி விலக வேண்டும்

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அசாதாரண சம்பவங்கள் மற்றும் வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று, அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும் பாதிப்பை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும்

நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதால் நீதித்துறைக்கு எவ்வாறான வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு

யாழ். வடமராட்சியில் வீட்டை சுத்தம் செய்த போது இராணுவ அங்கி மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து மருதங்கேணி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

வெலிகம கடலில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு!

வெலிகம கடற்பகுதியில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது வலுவான அலை மற்றும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுப் காணாமல் போன 21 வயதுடைய டுனிசிய நாட்டுச் சுற்றுலாப் பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (09) ஞாயிற்றுக்கிழமை

உடுநுவர பிரதேச சபையின் பிரதித் தலைவராக ரஃபாய்தீன் முகம்மது சிராஜ் தேர்வு!

உடுநுவர பிரதேச சபையின் பிரதித் தலைவராக ரஃபாய்தீன் முகம்மது சிராஜ் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடுநுவர பிரதேச சபையின் பிரதித் தலைவர் ராஜினாமா செய்ததை அடுத்து  ஏற்பட்ட வெற்றிடத்திற்கு  ரஃபாய்தீன் முகம்மது சிராஜ் (ஐக்கிய ஜனநாயக

தொண்டமனாற்று மீன்களை காக்க கடல் நீரை திறந்துவிடுமாறு கோரிக்கை

தெண்டமானாற்றில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதனால், கடல் நீரை ஆற்று பக்கமாக திறந்து விடுமாறு வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் பிரதிநிதியான நகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். தொண்டமானாறு, ஆற்றில் பல மீன்கள் இறந்த நிலையில்

சமீபத்திய செய்திகள்