ஈழத்தீவு

கோட்டாபய ராஜபக்ஷக்கு எதிரான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யாதது ஏன்?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில், அவர் அரச நிதியை மோசடி செய்து, தனது தாயின் கல்லறை அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக, தொடுக்கப்பட்ட வழக்கு, அவர் ஜனாதிபதியானதும்

சட்டத்தரணிகளுக்கான பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்படவேண்டும்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைச் சந்தித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, சட்டத்தரணிகளுக்கான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அக்குரேகொட பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (13) இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால்

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிப்பு
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, பல்பொருள் அங்காடிகளில் ஒரு முட்டை

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரில் ஆராய்வு
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய கட்டுமானப் பணிகளை நேரில் கண்டறிவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க கண்காணிப்பு விஜயம்

மாகாணசபைத் தேர்தல்கள் விதப்புரை அறிக்கை – விஜித்த ஹேரத் தலைமையில் விசேட செயற்குழு நியமனம்!
மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த

அக்குரேகொடை இரட்டை படுகொலை: AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சந்தேகநபரின் புகைப்படம் வெளியீடு!
தலங்கம, அக்குரேகொடை பகுதியில் கடந்த 13ஆம் திகதி சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களைக் கைதுசெய்ய மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வருடத்தில் 23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை!
தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான

வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள்
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்து வட மாகாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் நேற்றைய தினம் (19) வட மாகாண

பிக்குகள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் சங்கச் சம்மேளனம் குறித்து அமைச்சர் லால் காந்த கருத்து
பிக்குகள் மீதான தொடர்ச்சியான விமர்சனங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் லால் காந்த, ஒருவர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் வகையில் அல்லது விமர்சனங்களுக்கு இடமளிக்கும் வகையில் செயல்படும் பட்சத்தில், அவர் யாராக இருந்தாலும் அத்தகைய நிலைமையை

அக்குரேகொடை இரட்டைக் கொலை ; துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்
அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை இன்று வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்ற அமர்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த
சமீபத்திய செய்திகள்

நினைவு வணக்கம்




ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இஸ்ரேல் தீவிரம்

