டிரம்ப் – ஜின்பிங் அவசர தொலைபேசி உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் நேற்று தொலைபேசியில் உரையாடி, இரு நாடுகளின் உறவுகளில் முக்கியமான பல விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

உரையாடலில் வர்த்தக உறவுகள், தாய்வான் பிரச்சினை மற்றும் உக்ரைன் நிலைமை ஆகியவை கவனத்தின் மையமாக இருந்ததாக இரு தரப்பின் அறிக்கைகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அதிகாரபூர்வ ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,