இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (18) திருகோணமலை சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இதில் கட்சியின் வடகிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.