கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் இ.த.க, த.ம.வி.பு.க, மு.கா, அ.இ.ம.கா முன்னிலை

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளதோடு, திருகோணமலையில் தமிழரசுக்கட்சி,

வடக்கில் தனிக்கட்சியாக முன்னிலையில் தமிழரசு : அ.இ.த.கா, ஜ.த.தே.கூ, தே.ம.ச, ஐ.ம.ச, ஈ.பி.டி.பி ஆகியன சில சபைகளில் ஆதிக்கம்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தனிக்கட்சியாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதேநேரம், அகில இலங்கை மக்கள்

25 வீத கோட்டா இருந்தும் அரசியலில் பெண்கள் படும்பாடு !

இலங்கையில், அரசியலைப் பொறுத்தவரையில் ஆண்களே கோலோச்சிவரும் நிலையில், பெண்களும் இதற்கு நிகரானவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். உலகிலேயே முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடாக இலங்கை உள்ளபோதும்,

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று…!

உண்மையை பேசும் உரிமைக்குரிய நாள்… ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பெருமைகளை பறைசாற்றும் தினம்… அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக செயற்படும் ஊடகத்தின் தினம்… இப்படி இன்றைய நாளை

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரம் : ‘வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்’

மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் ‘பத்து

மனுக்குல மீட்பரின் சிலுவை மரணம் – புனித வெள்ளி

உலகளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவர்களும் துக்க நாளாக பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும் கல்வாரியில் அவர் சிந்திய இரத்தத்தையும் நினைவுகூரும் நாள் இதுவாகும்.

பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் அசாத் மௌலான வெளியிட்ட தகவல்கள்

உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாணத்தில் புதியதொரு தேர்தல் கூட்டணி தோன்றியது. பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும்

கரி ஆனந்தசங்கரியை நீதியமைச்சராக நியமித்த புதிய பிரதமர் மார்க் கார்னி

கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவரான மார்க் கார்னி அந்நாட்டின் 24  வது பிரதமராக  2025 மார்ச்  14 ஆம் திகதி பதவியேற்றார். 1965 மார்ச் 16

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள தலைவர்கள் வடக்குகிழக்கில் செய்தது சிங்களவர்களிற்கு தெரியவரும்!

அரசியல் எதிர்காலத்திற்காக கூட்டாக கொலை செய்வது  தென்னிலங்கை அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டதுகொழும்பு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாத்தளை என எல்லா இடங்களிலும் ஒரே தந்திரோபாயங்களே பின்பற்றப்பட்டன,

கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ‘ கணேமுல்ல சஞ்சீவ ‘ என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம்