
நீலத்தின் மொழி
ஒரு கடல் உறங்கச் செல்லும் நேரம் அலைகள் ஓடிவந்து கரையின் கையைப் பிடிக்கின்றன. சமுத்திரத்தில் பூத்துக் கிடந்தவள் மீது படர்கிறது தீச்சர்ப்பம். சூரியன் உதிர்ந்த பொழுதில், தண்ணீரின்

ஒரு கடல் உறங்கச் செல்லும் நேரம் அலைகள் ஓடிவந்து கரையின் கையைப் பிடிக்கின்றன. சமுத்திரத்தில் பூத்துக் கிடந்தவள் மீது படர்கிறது தீச்சர்ப்பம். சூரியன் உதிர்ந்த பொழுதில், தண்ணீரின்

பல நூற்றாண்டுகளாக அறிவுக்கான கலனாகவும், மனித சிந்தனைக்கு ஊற்றாகவும் விளங்கி, அறிவியல் துறையை வளர்ப்பதிலும் நாகரிகங்களை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மொழியான அரபு மொழியை கொண்டாடும்

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு

பாரதியின் தந்தை தன் மகன் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கண்டிப்புடன் வளர்த்தார். ஆடி ஓடி, குளங்களில் நீச்சலடித்து, மரங்களில் ஏறி இறங்கி, விளையாட்டாகப் பேசியும்

என் தாய்நிலத்தில், மரங்கள் இலையுதிர்ந்ததில்லை. மனிதர்கள் உதிர்ந்தார்கள். செடிகளோ, பூக்களை வைத்திருக்கவில்லை. கல்லறைகள் வாங்கி வைத்திருந்தன. நாங்கள் நிலாவைப் பார்க்கவில்லை. விமானங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். பள்ளிக்கூடங்களில் படிக்க

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியில் பிறந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ் மீதும், தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளைக்கண்டு கிளர்ந்தெழுந்து தமிழீழ

லெப்.கேணல் அகிலா (நித்திலா,நிலாந்தி.) சொந்தப்பெயர் : சோமசுந்தரம் சத்தியதேவி (சக்தி) பிறந்த இடம்: கோப்பாய்,யாழ்ப்பாணம். பிறப்பு: 25/12/1969. வீரசாவு: 30/10/1995. லெப்.கேணல் அகிலா , எங்கள் போராட்ட

பிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கிக் கொள்ளை, அருங்காட்சியக கொள்ளை போன்ற ‘ஹெய்ஸ்ட்’ கதைகள்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகிய இரண்டையும் முறையாக பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ளாத சமயங்களில் உடல் இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.