சென்னை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு குழுக்களை மத்திய அரசு அனுப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால்

சென்னையில் புறநகர் மின் தொடருந்து சேவை பாதிப்பு

: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழையால், பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, ரயில் சேவை முடங்கியது. சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் தடத்தில்

ஜெ. நினைவு நாளையொட்டி தொண்டர்கள் சென்னைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: டிடிவி தினகரன், சசிகலா வேண்டுகோள்

மிக்ஜாம் புயல் காரணமாக ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, சென்னைக்கு தொண்டர்கள் வருவதை தவிர்க்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்னாள்

விடிய விடிய பெய்த கனமழையால் ஓஎம்ஆர் சாலையில் வெள்ளம்: தீவாக மாறியது கேளம்பாக்கம்

விடிய விடிய பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறிய மழைநீர் ஓஎம்ஆர் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருப்போரூர்-கேளம்பாக்கம்

“மழை நின்றதும் மின்சாரம் விநியோகிக்கப்படும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு

“மழை நின்றதும் மின்சாரம் சீராக விநியோகிக்கப்படும்” என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “கனமழையின் காரணமாக சென்னையில் பல

மிக்ஜாம் புயல் – சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட பொதுமக்களுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தல்

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட

சென்னையில் இன்று நள்ளிரவு வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது

பாஜகவின் கூட்டணி கட்சியாக செயல்படும் அமலாக்கத் துறை: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

 பாஜகவின் கூட்டணிக் கட்சியாக அமலாக்கத் துறை செயல்படுகிறது என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஊழல் தடுப்புப்

தீவிர புயலாகும் ‘மிக்ஜாம்’ சென்னையை நெருங்குகிறது

வங்கக்கடலில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று இன்று மாலை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கிய வட தமிழககடலோரப் பகுதியை நெருங்குகிறது. இதன் காரணமாக சென்னை,

உணவு, நீர், பால் உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்

பொது மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மிக்ஜாம் புயல்