
இருமல் மருந்து விஷமானது எப்படி? – விசாரணையில் பரபரப்பு தகவல்
பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிஞ்சு குழந்தைகளின் உயிரை








