
பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை
நாட்டை பாதித்த பேரிடர் சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. அதன்படி, மாகாண மட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க

நாட்டை பாதித்த பேரிடர் சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. அதன்படி, மாகாண மட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க

கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

வானிலை முன்னறிவிப்புக்கு அமைய எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில்

வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யும் என

இரத்தினபுரியில் கல்தொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனப்பகுதி ஒன்றில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பிலான 10 கஞ்சா தோட்டங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். இதனையடுத்து 275,700 கஞ்சா செடிகளை பொலிஸ் விசேட

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான வீதிப் பகுதியில் திங்கட்கிழமை (08) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலின்போது, காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்று திங்கட்கிழமை (08) இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தல பகுதியில், எலகந்தயிலிருந்து ஹெந்தல நோக்கிச்

வெலிவேரிய – வேபட வடக்கு பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் வேபட பகுதியைச் சேர்ந்த

கிராண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை ராஜகிரிய முகாம் அதிகாரிகள் குழுவினரால் நேற்று (08) இந்த
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம்,
