தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பறவைகளை திருடியவர் கைது

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 வெளிநாட்டு பறவை இனங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை குற்றப்பிரிவு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட

விஷமிகள் அட்டுழியம்: செம்மணி அணையா விளக்குப் போராட்ட நினைவுத் தூபி மீளவும் சேதம்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி வளைவுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத் தூபி ஞாயிற்றுக்கிழமை (07.12.2025) விஷமிகளால் மீண்டும் அடித்து உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. அணையா விளக்குப் போராட்ட

பேரிடரினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து!

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிடைக்கும் வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், மிகக் குறுகிய காலத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப

போதைப்பொருளுடன் இருவர் கைது!

பனாமுர, மித்தெனிய வீதியில் லேல்லவல பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக

பீடி இலைகளுடன் 05 பேர் கைது!

கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று (07) இந்த

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய நபர் கைது!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாங்கொடை நகரசபைக்கு அருகில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை கடந்த நவம்பர் 04ஆம் திகதி சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்,

மிஹிந்தலையில் கொலை!

மிஹிந்தலை – மஹாகிரிந்தேகம பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை மஹாகிரிந்தேகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி சீல் வைக்கப்பட்டது

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சியை பொது சுகாதார ஆய்வாளர்கள் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனர்.

அட்டமஸ்தானாதிபதி தேரரை சிறிலங்கா ஜனாதிபதி சந்தித்தார்!

சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஞாயிற்றுக்கிழமை (07) காலை அட்டமஸ்தானாதிபதி கண்டி பிரதம சங்கநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஒரு

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த நாமல்

இயற்கை அனர்த்தங்களால் இலங்கை பாரிய பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் முதல் பதிலளிப்பாளராக இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்