
எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான வானிலை எவ்வாறு அமையும்?
இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான வானிலை எவ்வாறு அமையும் என இன்று சனிக்கிழமை (06.12.2025 ) இரவு 9.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்

இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான வானிலை எவ்வாறு அமையும் என இன்று சனிக்கிழமை (06.12.2025 ) இரவு 9.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்

நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை (05) கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்ட களத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாயத் தர்க்கத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை

இலங்கை மிக கிட்டிய காலத்தில் மிகப்பெரியளவிலான புவிநடுக்க வாய்ப்பையும் கொண்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

பேரிடரின் பின்னர் இந்த நாடு மிகப்பெரிய சுகாதார நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது. இந்நாட்களில் கடும் வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல், சுவாச நோய்கள், சரும நோய்கள் மற்றும் நுளம்புகளால் பரவக்

03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி மணிக்கு இலங்கை வானிலை தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய விழிப்பூட்டும் முன்னறிவிப்புக்களை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை வியாழக்கிழமைக்குள் (04) முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக

தித்வா புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பதிவாகியுள்ள உயிரிழப்புக்கள் 465 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 336 நபர்கள் காணாமல் போயுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் 565
