அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு -பிரான்சு

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வினால் 23.11.2025 அன்று நடாத்தப்பட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு காலை 10.30 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள்

கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் மேலும் விபரமறிய பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளருக்கு மக்கள் போராட்ட

ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின்  வருகைக்கு எதிர்ப்பு

இனவழிப்பு நிகழவில்லை எனக் கூறுபவர்கள் விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள்! -பிரம்டன் நகர மேயர்

இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள்!- நிலாந்தன்

குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி (Air Gun) வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார். கடந்த

கடந்தகால ஊடக அடக்குமுறைகளுக்கு நீதிவேண்டும்

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசு நீதியைப் பெறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழரசு கட்சியினர் ஒற்றையாட்சிக்குள் தீர்வுகாண சம்மதம் தெரிவித்துள்ளனர்! -கஜேந்திரன்

ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க விடம் தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு – மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய நாளை சனிக்கிழமை (22) தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், ஏற்படுகின்ற அனர்த்தங்கள்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர் வாரம் அனுஷ்டிப்பு

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் உணர்வுபூர்வமாக வெள்ளிக்கிழமை (21) மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டதுடன் சபை