வலி. மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு  வெள்ளிக்கிழமை (21) தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வின் இறுதியில் யுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளை நிறைவுகூரும்

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான  வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபி முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில்

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழக்கொடியை அங்கீகரித்துள்ளது!

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதற்கான அங்கீகாரம்

யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும்!

யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய தினம் (20) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி

அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன!

பாதுகாப்பு அமைச்சினால் தான் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இன்றும் அவ்வாறான நிலைமையே காணப்படுகிறது. அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களே குற்றங்களை  விசாரிக்க முடியாது.

வடக்கு – கிழக்கில் கனமழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும்,

அரசின் குறைபாடான கொள்கைகளினால் மீண்டும் தெருக்களில் போராடும் நிலையில் விவசாயிகள்!

அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக விவசாயிகள் மீண்டும் தெருக்களில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று  ஜேவிபி கட்சியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகனும் ‘இரண்டாம் தலைமுறை’

ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வருடம் முதன்முறையாக இடம்பெறவுள்ள அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை