கார்த்திகையில் மரநடுகை தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவை குளிரச்செய்யும்!

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாண

அகிலா.! எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’!

லெப்.கேணல் அகிலா (நித்திலா,நிலாந்தி.) சொந்தப்பெயர் : சோமசுந்தரம் சத்தியதேவி (சக்தி) பிறந்த இடம்: கோப்பாய்,யாழ்ப்பாணம். பிறப்பு: 25/12/1969. வீரசாவு: 30/10/1995. லெப்.கேணல் அகிலா , எங்கள் போராட்ட

யாழ் – பலாலியில் காணி விடுவிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் – பலாலிப் பிரதேசத்தில் உயர் பதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை அவற்றின் தனிப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு துரிதமாகக் கையளிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று

கூட்டாட்சி முறைமை தொடர்பில் தமிழ்த்தரப்புக்களுடன் பேசத்தயார் – ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறியதாக சுவிஸ் தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு

இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் சுவிற்ஸர்லாந்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள்

யாழ். பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும்: கஜேந்திரகுமார்

கல்வியில் வடமாகாணத்தை மீண்டும் முதலிடத்தில் கொண்டு வந்து நிலைநிறுத்துவதாயின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்றே ஆக வேண்டும். பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது அதன்

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கலாநிதி சி.அமரசேகர மற்றும் கே.ஜி.பி.சிறிகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச்

மொன்தா புயல் வலுவடைவதால் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் மொன்தா புயல், அதன் கிழக்கு கடற்கரையில் பலத்த காற்று மற்றும் மழையை ஏற்படுத்தவுள்ள நிலையில், திங்கட்கிழமை (27) இந்தியா 50,000 பேர்

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம்

சுமத்ரா தீவில் அதிகரிக்கும் நிலநடுக்கங்கள் ; சுனாமி விழிப்புணர்வு குறித்த ஒத்திகை பயிற்சி நவம்பர் 5 ஆம் திகதி!

சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக அதிகளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், நாடளாவிய ரீதியில் பொதுமக்களுக்கு சுனாமி விழிப்புணர்வு குறித்த ஒத்திகை பயிற்சியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  அனர்த்த