காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் புதன்கிழமை (12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு

கிராந்துருகோட்டையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய அறுவர் கைது !

பதுளை, கிராந்துருகோட்டை பகுதியில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிதாக கூறப்படும் ஆறு சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது

மின் பிறப்பாக்கியிலிருந்து வெளியேறிய புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி !

மின் பிறப்பாக்கியில் இருந்து வெளியேறிய புகையை சுவாதித்ததில் பாதிப்புக்குள்ளான நால்வர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (09)

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ; தம்பதி கைது

ஹொரணை, போருவதன்ட பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி ஆவணங்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி மீளப் பெறப்படவேண்டும்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக நிதியை பெற்றிருக்கிறார்கள் என்றால் அந்த நிதியை மீளப்பெற வேண்டும். மதுபானசாலைகளுக்கு சட்டவிரோதமாக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அந்த அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது!

நீண்ட காலமாக சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண்ணொருவர், 27 போத்தல்கள் மதுபானத்துடன் பொலிஸாரால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்

வவுனியா – தோனிக்கல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோனிக்கல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்றவர் கைது

அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடெல்ல பிரதேசத்தில் கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற சந்தேக நபரொருவர் இன்று திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குனுகொலபெலஸ்ஸ

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

ஹட்டன் மேபீல்ட் தோட்டத்தில் தலையில் பலத்த காயங்களுடன் சிறுத்தையின் சடலமொன்று வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டள்ளது. தேயிலை தோட்டத்தில் சிறுத்தையொன்றின் சடலம் இருப்பதாக, திம்புல பத்தனை பொலிஸாருக்கு கிடைத்த