அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில் தீ விபத்து

அங்கொடை பிரதேசத்தில் கடையொன்றிலும் இரண்டு வீடுகளிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகன

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் பொதி வழங்கி வைப்பு

வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்

களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானவரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன்  பிரபல பாடசாலைக்கு அருகில் கைதான சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த சந்தேக நபர், களுவாஞ்சிக்குடி

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். சுமார் 40க்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில் விழும் – தமிழ்த் தலைமைகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதை மையப்படுத்திய அரசியலமைப்பு விடயத்தினை கைவிட்டு, பொருளாதார நெருக்கடிகளை மட்டும் அரசாங்கம் கையாளுமாக இருந்தால் நாடு மேலும் பாதாளத்துக்குள்ளேயே செல்லும் அபாயமுள்ளது என்று

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு : சி.வி.கே. மற்றும் சத்தியலிங்கத்துக்கு சிறிதரன் அவசர கடிதம்

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் அக்கட்சியின் தற்போதைய பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில்

14 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 14 பேர் இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர்  மன்னார் கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம் ஏற்புடையதல்ல

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் கூறுவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது !

கோனகங்கார பொலிஸ் பிரிவில் கடந்த 05 நாட்களாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போது, நேற்று சனிக்கிழமை (08) கஞ்சா பயிரிடப்பட்ட  தோட்டங்களிலிருந்து 32 ஆயிரத்து 380 கஞ்சா

கிண்ணியாவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வீடு, பயிர்கள் முற்றாக சேதம்

கிண்ணியாவில்  கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும்  பல தென்னை மரங்களையும், வாழை, முதலான பயிர்களையும் துவம்சம் செய்துள்ளதோடு, ஒர் ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மைகளையும் துவம்சம்