அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு மறுவாழ்வு
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக திட்ட
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக திட்ட

இவ்வுலகில் தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படிதான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது என தேசிய

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் வெட்டு தற்போது சில பகுதிகளுக்கு வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம்,

நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டு காரணமாக நீர் விநியோகம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள்
தையிட்டியில் நிலம் மீட்பு என்பது ஒரு வரலாறாக அமையவேண்டும், விட்டுக்கொடுத்தோமேயானால் நாளை எந்த இடத்திலும் காணியை சுவீகரிப்பதற்கு தையிட்டி ஒரு உதாரணமாக அமைந்துவிடும். அதனை நாங்கள் விரும்பவில்லை
மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது சட்டவிரோத நிறுவை அளவை உபகரணங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட

பாணந்துறையிலுள்ள மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் நாடு முழுவதும் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற போது இன்று ஞாயிற்றுக்கிழமை (09) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (09) முற்பகல் 11.23 மணி அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலையின் பொறியியல் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம், பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டது. குறித்த சாலையின் பொறியில் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக
