தீர்மானத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்வது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தால் முஸ்லிம் உள்ளிட்ட ஏனைய மதத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான மின் மாபியாக்கள்

மின்சார சபையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணிபுரிகின்ற நிலையில், 50 சதவீதமான பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆனால் மின்சார சபை பொறியியலாளர்கள்

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில்

யோஷித ராஜபக்ஷ தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதுகாப்புக்காக 07 துப்பாக்கிகளை

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம் கையளிக்கும் – டிரம்ப்

காசாவில் மோதல்கள் முடிவடைந்ததும் அந்த பகுதியை இஸ்ரேல் அமெரிக்காவிடம் கையளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் தெரிவித்துள்ளார். காசாவை அமெரிக்கா கையகப்படுத்துவது குறித்த டிரம்பின் கருத்திற்கு மாறாக

ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி

ரஸ்ய உக்ரைன் போர்முனையில் இதுவரை 56  இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பகுதிகளில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஒலுவில் பகுதியில் 110 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த  இரகசிய தகவலின் படி ஊழல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் 8 ஆயிரம் யாத்திரீகர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (07)  யாழ்ப்பாண

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையே விசேட சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிராமப்புற

தொண்டமானின் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல் செய்ய முடியுமோ அதனை செய்யுங்கள்

தொண்டமான் இவ்வளவு காலமாக அரசியலில் இருந்தார் என்ன செய்தார்,  என்றெல்லாம் கூறுகின்றனர். நாங்கள் இவ்வளவு காலம் இருந்தமையினால் தான் இந்த நாட்டில் தோட்ட மக்கள் வாழ்கின்றார்கள். தொண்டமான்