கொட்டாவை பேருந்து நிலையத்தில் தனியே தவித்த சிறுவன்!

கொட்டாவை பிரதான பேருந்து நிலையத்தில் தனியே தவித்த எட்டு வயது சிறுவன் புதன்கிழமை (03) அதிகாலையில் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள்  பற்றிய எந்த தகவலும்

தோட்டாக்கள் மீட்பு!

கலென்பிந்துனுவெவவில் உள்ள ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் பெருமளவிலான தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர். 21 T-56 ரக தோட்டாக்கள் மற்றும் MPMG ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் 33 தோட்டாக்களும் இவ்வாறு

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் விபத்து!

கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பஸ் ஒன்றின் சாரதி வீதிக்கு குறுக்காக சென்று கொண்டிருந்த

மீட்டியாகொட – சீனிகமவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

மீட்டியாகொட – சீனிகம பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் ஞாயிற்றுக்கிழமை(09) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, 06 கிலோகிராம் 534 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்

பண்டாரவளை நிகழ்வு முற்றுமுழுதாக ஒரு ஏமாற்று வேலையாகும்

அரசாங்கத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தமிழ் அரசியல்வாதிகள் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள், ஒட்டுமொத்த நாட்டினர். அத்துடன் இலங்கையில் உள்ள இராஜதந்திர சமூகம் மற்றும் அபிவிருத்திப்

சோமாவதி விகாரையின் வரலாற்றில் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

சோமாவதி விகாரையின் வரலாற்றில் நுழைவதற்கான வாயிலாக இந்தப் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் காணப்படுவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்

கம்மன்பில, விமல் விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும்

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும். இனவாதத்தை முன்னிலைப்படுத்தியே இவர்கள் செயற்படுகிறார்களென தொழில்

சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது!

அரசாங்கம் தொடர்பில் அண்மையில் எழுந்த சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது. இவற்றை விடுத்து நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து தாஜூதீனுடைய மரணத்துக்கு நீதி வழங்கப்பட

சாதாரண தரத்திற்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் 9ஆம் திகதியுடன் நிறைவடைகிறது

கல்விப் பொதுச் சான்றிதழ் (சாதாரண தர) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு ஓக்டோபர் மாதம் 9ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையும் என்று கல்வி அமைச்சகம்

மட்டு. பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வாயிற்கதவை பூட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடம் மாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரி இன்று வியாழக்கிழமை (2) மாணவர்கள், அப்பாடசாலையின் முன்கதவை பூட்டி