அச்சத்தால் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளனர் – மஹிந்த ஜயசிங்க

அரசியலமைப்புடனான சர்வாதிகாரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் அரசியலமைப்பு எவ்வாறு செயற்படுத்தப்பட்டது, குடும்ப ஆட்சி நிர்வாகம் பற்றி நாட்டு மக்கள்

மக்கள் பிரச்சினை தீர்க்கவே எதிர்க்கட்சிகள் கூட்டணி

நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காகவே எதிர்க்கட்சிகளால் பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்படுகிறது. அதனை விடுத்து எந்தவொரு அரசியல் நோக்கமும் அதில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர்

நெல்லியடியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பணம் கொள்ளை ; 10 சந்தேகநபர்கள் கைது

வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (26)

எதிர்க்கட்சிகளின் பலமான கூட்டணியை உருவாக்குவதற்கு அரசாங்கமே அடிக்கல் நாட்டியிருக்கிறது

நீதிமன்றம் நியாயத்தை நிலைநாட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தியை வீட்டுக்கு அனுப்புவதற்கான பலமான கூட்டணியை உருவாக்குவதற்கு அரசாங்கமே அடிக்கல் நாட்டியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்

வாழைச்சேனை – கருவாக்கேணியில் இளைஞன் சடலமாக மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கருவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவன் சடலமாக

கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்கள் நிறுத்தக்கூடிய நான்கு மாடி கட்டிடம் அமைக்க திட்டம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்கள் நிறுத்தி வைக்கக் கூடியதான நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் இரேசா பெர்னான்டோ தெரிவித்தார்.

நீண்டகால இனப் பிரச்சினையில் தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில் 80 ஆண்டுகள் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.ஜனாதிபதி

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு

இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபனைச் செவ்வாய்க்கிழமை (19.08.2025) காலை-09 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலர் அலுவலகத்தில்

இலங்கை மத்திய வங்கியை அரச நிதி பற்றிய தெரிவுக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம்

இலங்கை மத்திய வங்கியானது நிதி அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் வலியுறுத்தலின்றி நாணயத்தை அச்சிட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். விரிவாக்கப்பட்ட நிதி விநியோகம், நாணயம் அச்சிடல் மற்றும் நாணயக்

சாமர சம்பத் சி.ஐ.டியில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடமைகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இன்று வியாழக்கிழமை (21) பிற்பகல் முன்னிலையாகியுள்ளார்.