பேலியகொடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கம்பஹாவில் பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் பேலியகொடை பொலிஸாரால் நேற்று

அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது?

யாழ். பாலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன இருப்பினும் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் ஏன்

துப்பாக்கிகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களுடன் 10 பேர் கைது!

துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு மற்றும் கனேமுல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட இருவேறு விசேட

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்கவில் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (19)

தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்காது!

தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவு வழங்காது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன்

யாழில் 25 பவுண் நகையை வாங்கிவிட்டு ஏமாற்றிய நண்பி – தவறான முடிவெடுத்து குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு!

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்

வேலணையில் காணி உரிமையாளர்களை ஆவணங்களுடன் தயாராகுமாறு அறிவுறுத்தல்

வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கணி உரிமையாளர்களுக்கு ஆதன வரி அறவிடல் தொடர்பாக வேலணை பிரதேச சபை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. வேலணை பிரதேச

அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொலை

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், இன்று(12.08.2025) பிற்பகல்

வடகிழக்கில் இராணுவத்தின் அதிகபடியான பிரசன்னத்தை தடுக்க நடவடிக்கை எடுங்கள்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை

நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் கப்டன் தமிழ்க்கீரன் சிறிஸ்கந்தராசா சுதர்சன் – முல்லைத்தீவு வீரச்சாவு: 11.08.2008 லெப்டினன்ட் கலையழகன்