இருமல் மருந்து விஷமானது எப்படி? – விசாரணையில் பரபரப்பு தகவல்

பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிஞ்சு குழந்தைகளின் உயிரை

2 வயது பாலகன் முதல் இளம் ஜோடி வரை: கரூர் துயரில் ஆறுதல்களால் அடங்காத கண்ணீர்!

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி

தியாகத்தில் உருவான தீபம் – திலீபன்

உடல் மெலிந்தாலும் உறுதியின் எரிமலை சிதறவில்லையே! பசி நெருங்கினாலும் போராட்டத்தின் நெருப்பு அணையவில்லையே! திலீபனின் உள்ளம் – ஒரு புரட்சியின் நரம்பு, ஒரு தேசத்தின் துடிப்பு, ஒரு

நவராத்திரியின் போது கொலு அமைக்கும் முறைகள் என்ன…?

நவராத்திரியின்பொழுது கொலு வைப்பது சிறப்பான அம்சம் ஆகும். பல படிகளை கொண்ட மேடையில் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது ஆகும். அவரவர்களின் வசதிக்கேற்ப கொலுப்படிகளை வைப்பார்கள். முதல் படியில்

ஈழத்து எழுத்துலகின் துருவ நட்சத்திரம்!

காலங்காலமாகப் பெண்ணினம் தன் ஆளுமைப் பண்பைச் சகல துறைகளிலும் நிலைநாட்டி வந்திருப்பதை வரலாறுகளும் இலக்கியங்களும் எடுத்தியம்புகின்றன. அரசியல் களமாகட்டும், அண்டவெளி ஆய்வாகட்டும், ஏர் முனைகளாகட்டும், போர் முகங்களாகட்டும்;,

தலைவனைத்தாயெனக்கொண்டவன்!

தலைவனைத்தாயெனக்கொண்டவன் தாயகம் காத்திடச்சென்றவன் அம்மாவின் இழப்பு உன்னை அசைத்ததா? அப்பாவின் அன்பு உன்னைத்தடுத்ததா? ஆசைக்கல்வி உன்னை மறித்ததா? உற்றநட்பு உன்னைக் கலைத்ததா? இல்லையே.. தலைவனைத்தாயெனக்கொண்டாய்-அவர்தம் தமிழே மந்திரம்

நவராத்திரி திருவிழாவில் முக்கியத்துவம் பெறும் ‘ஒன்பது நாட்கள்’

2025 ஆம்ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி

வணங்குகின்றோம்!

பாரதி பாட்டுக்கொரு தலைவன் பாரததாயின் புதல்வன் இத் தரையிலே பிறந்தோர்க்கே இடித்து வீரத்தை ஊட்டியவன் காக்கை குருவியையும் உறவாக்கி பார்த்தவன் எட்டுத்திக்கும் தமிழை முரசு கொட்டி சேர்த்தவன்

பிரச்சினைக்குத் தீர்வு உயிர்மாய்ப்பு அல்ல!

போருக்குப் பின்னரான இலங்கைத்தீவு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. இதில் பாரிய பிரச்சினையாகக் கோலோச்சி நிற்பது, வயது வேறுபாடின்றி நாட்டு மக்கள் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்கும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் மௌனக் குரல்

காணாமல் ஆக்கப்பட்டவர் ஒரு மனிதர் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் சுவாசம், ஒரு சமூகத்தின் ஆன்மா. தாயின் கண்ணீர் துளிகள், ஒவ்வொரு நாளும் மன உளைச்சலாகி, துயரத்தை மனநோயாக