மனித பாவனைக்கு உதவாத 1,000 கிலோ அரிசி கைப்பற்றல்!

கண்டி ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வெள்ளத்தில் சேதமடைந்த மனித பாவனைக்கு உதவாத ஆயிரம் கிலோ அரிசியை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர். கண்டி பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த

இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்களுக்கு பெரும் அழிவு!

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இரணைத்தீவில் 103

கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஏ35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்திருந்தது.

அவசரகால பிரகடன வழிகாட்டல்கள் குறித்த அரசாங்க அறிவிப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனை

ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன வழிகாட்டல்கள் பிரயோகிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் விடுவிக்கப்பட்ட பொது அறிவிப்புக்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

தமிழ்தேசியத்தோடு செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து ஒரே குடையின் கிழ் செயற்பட வேண்டும்

தமிழ்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ்  கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கலந்துரையாடிவருகின்றோம் அவ்வாறே தற்போது அடுத்தகட்டத்தை நோக்கிய

DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு!

பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி

பாதிக்கப்பட்ட மதஸ்தானங்கள் புனரமைப்பு நடவடிக்கைக்கு ஹஜ் குழு நிதி அன்பளிப்பு

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மதஸ்தானங்கள் புனரமைப்பு நடவடிக்கைக்காக   ஹஜ் குழுவினால் 5 மில்லியன் ரூபா திங்கட்கிழமை (08) புத்தசாசன, மதவிவகார மற்றும் கலாசார அமைச்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்ட போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற

ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் தன்னிச்சையான

வட்டுக்கோட்டையில் வாளுடன் கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (08)