நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08)  முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்

கொழும்பில், பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையில், அடுத்த சில நாட்களில் குறிப்பாக கொழும்பில், பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை முன்னறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகும் மேகமூட்டம் இந்த வாரம் புயலாக

வாழைச்சேனையில் துப்பாக்கிகள் மீட்பு

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வாழைச்சேனை 20ஆவது மைல்கல் அருகே இரண்டு துப்பாக்கிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (08) காலை வலான மத்திய மோசடி தடுப்புப்

ரூ.6 பில்லியன் சேதம்: பேராதனைப் பல்கலையை மீட்டெடுக்க தயார்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பேராதனை

அனர்த்த நிவாரண நிதியை நிர்வகிக்க உயர்மட்ட தேசியக் குழு நியமனம்

அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் நிவாரண நிதிகளைக் நிர்வகிப்பதற்காக, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தலைமையில்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஆவணங்களைப் பாதுகாக்க களமிறங்கிய ஹர்ஷ டி சில்வா!

நீதிமன்ற ஆவணங்களை பாதுகாப்பதற்கு தாம் எடுத்த நடவடிக்கையின் ஊடாக, தம்மால் வரலாற்றின் ஒரு பகுதியை காப்பாற்ற முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஒருகொடவத்தையில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் கைப்பற்றல்!

கொழும்பு – ஒருகொடவத்தை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பாவனையாளர் அலுவல்கள்

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரு வியாபாரிகளுக்கு தண்டப்பணம்!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரண்டு வியாபாரிகளுக்கு 4 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து அத்தனகல்ல நீதவான் மஞ்சுல கருணாரத்ன வெள்ளிக்கிழமை (05) உத்தரவிட்டுள்ளார். கலகெடிஹேன