
கனடா கார் விபத்தில் வடமராட்சி வதிரி இளைஞர் பலி
கனடாவில் நேற்று இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் , சம்பவத்தில் பிரபாகரன் ஆயுஸ்மன் வயது 19

கனடாவில் நேற்று இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் , சம்பவத்தில் பிரபாகரன் ஆயுஸ்மன் வயது 19

27.11.2025 அன்று கொல்பேக் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் 2025 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நடந்தேறியது. கொல்பேக் நகரில் Kulturkasernen எனும் இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு முறையே

26/11/2025 அன்று மேதகு 71 அகவை தினத்தில் அலைகடலென பங்கெடுத்து நிகழ்வை சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமாரந்த நன்றிகள், அத்தோடு மாணவர்களை நிகழ்வுகளுக்குத் தயார் செய்த ஆசிரியர்களுக்கும்

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களின் மேலான கவனத்திற்கு

வரலாற்றின் பாதையில் தமிழினத்தை தலைநிமிரச்செய்து தமிழ்த் தேசியத்தின் பிறப்பாய் உதித்த பெருநெருப்பாம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை எழுபத்தொன்று தாயகத்திலும் தமிழகத்திலும்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்காகவும், தமிழர்களின்

நேற்று 24-11-2025, மாவீரர் வாரத்தையொட்டி, டென்மார்க பல்கலைக்கழக மாணவர்களால், ஓடன்ச பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. மாவீரர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வினால் 23.11.2025 அன்று நடாத்தப்பட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு காலை 10.30 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு

இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை
