தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்தில் முன்நின்று செயற்பட்டவரான கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று( 10.01.2026 ) மாலை 4.00 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space