“திமுக மீதும் அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு” – திருமாவளவன் ஒப்புதல்

‘‘திமுக மீதும், அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களோடு தான் கூட்டணியை போற்றுகிறோம்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக, தூத்துக்குடியில்

நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்​தில் 2026-ம் ஆண்​டுக்​கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி​களை கண்​காணிக்க தேர்​தல் ஆணை​யம் 12 சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்​வை​யாளர்​களை நியமித்​துள்​ளது. இவர்​களு​ட​னான ஆலோ​சனைக்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் இடத்தை ஏன் மாற்றக் கூடாது?

திருப்பரங்குன்றம் மலை​யில் தீபம் ஏற்​றும் இடத்தை மாற்​று​வது தொடர்​பாக ஏன் பரிசீலிக்​கக் கூடாது என்று நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பினர். திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் சேர்ப்பு

மடப்​புரம் அஜித்குமார் கொலை வழக்​கில் மானாமதுரை டிஎஸ்​பி, திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் உட்பட 4 பேர் குற்​ற​வாளி​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்​கில்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கோலாகலம்

முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று எட்டயபுரத்தில் நடந்தது. தனது பாட்டுக்கள் மூலம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள்

13 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன் மேல்முறையீடு!

ஓஎன்ஜிசி வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். திருவாரூர்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச்

9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை விசாரித்து முடித்துள்ளார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

மரண தண்டனை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவு

வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தில் பொய் சாட்சியம் அளிப்​போருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்​பதை ரத்து செய்​யக் கோரி வழக்கு தொடர்ந்​தவரை, உச்ச நீதி​மன்​றத்தை அணுகு​மாறு உயர் நீதி​மன்​றம்

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 200 பேருக்கு 10 ஆண்டாக ஓய்வூதிய பலன் ரூ.95 கோடி நிலுவை

சென்னை பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்ற 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு கடந்த 10 ஆண்​டு​களாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள ஓய்​வூ​திய நிலு​வைத் தொகை ரூ.95.44 கோடி எப்​போது விடுவிக்​கப்​படும் என்​பது