தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும்,
பொதுமக்களின் வாக்குரிமை, அரசியலமைப்பின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

மீகொட விபத்து: 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சாரதிக்கு விளக்கமறியல்!
மீகொட சந்திக்கு அருகில் நடைபெற்ற வெசாக் தானசாலையொன்றில் இடம்பெற்ற விபத்திற்கு காரணமான வாகன
கட்டுநாயக்க – மாகும்புர சொகுசு பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும், மாகும்புர பன்முகப் போக்குவரத்து மத்திய நிலையத்திற்கும்

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ்

காணமால்போன மீனவர்களை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு – அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு
பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை மீட்பதற்காக இந்தியாவின்

கடுவெலயில் ‘டுபாய் சுத்தா’ கைது!
சுற்றுலா விசாவை பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பிய

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்
சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் விரைவான மற்றும் வெளிப்படையான
இந்திய கடற்படைக் கப்பல் ஐராவத் கொழும்புக்கு விஜயம்
இந்திய கடற்படையின் சர்துள் ரக தரையிறங்கி கப்பல் 2026 ஜூன் 01-04 வரை

மட்டக்களப்பில் தொற்றாநோய் அதிகரிக்க புகைத்தலே காரணம் – வைத்தியர் எம்.ருதேசன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு புகைத்தலே பிரதான காரணமாக அமைந்திருப்பதாக மட்டக்களப்பு
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

கல்லூரிக் கல்வி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்
கல்லூரி கல்வி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதை ரத்து செய்துவிட்டு, அதிக அனுபவம்

அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

அதிமுகவை விட்டு போகிறாரா சி.வி.சண்முகம்?
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம். எம்எல்ஏ,

சென்னையை உலுக்கிய ஈழத் தமிழ் பெண் கொலை!
சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் மதுபான கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில்,
பன்னாடு

ஹோர்முஸ் நீரிணை கடல்வழி வரி, நிரந்தர கட்டணங்களுக்கு கத்தார் எதிர்ப்பு
சர்வதேச எரிபொருள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்தின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ‘ஹோர்முஸ்

சம்பியன்ஸ் லீக் கால்பந்து கொண்டாட்டம் வன்முறையாக மாறியது: பிரான்ஸில் 400க்கும் அதிகமானோர் கைது!
ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சனல் அணியை வீழ்த்தி

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் திருத்தம்!
மேற்காசியாவில் பல மாதங்களாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும்

போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது!
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும்
ஆய்வுகள்

சாம்பலில் எழுந்த சொற்கள்!
தீயின் நாக்குகள் நூல்களின் இதயத்தை நக்கிய இரவில், கருகியது காகிதமல்ல ஒரு இனத்தின்

யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!
பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் –

எபோலா வைரஸ் பரவல்: எச்சரிக்கை அவசியம் ஏன்?
காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


