தமிழ் தேசிய நம்பிக்கையின்
இறுதி யுத்தத்தின் கோரங்களை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பம்
கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (18) மாலை

பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் ஒடுக்கினால் கூட்டு எதிர்க்கட்சியாக, ஜனநாயக ரீதியில் நடவடிக்கை எடுப்போம்
அரசாங்கம் பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் ஒடுக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் கூட்டு எதிர்க்கட்சியாக
வனவாசல புகையிரத நிலையத்துக்கருகில் புகையிரதம் தடம்புரள்வு
வனவாசல புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் புகையிரத திணைக்களத்துக்கு சுமார்

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தமிழின அழிப்பை எடுத்துக்காட்டும் 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று (மே
சிறிலங்கா போர் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
தேசிய போர் நினைவு தின ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்,

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று திங்கட்கிழமை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் போராட்டமும்
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் 17வது ஆண்டு முள்ளிவாய்க்கால்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வீட்டுத்திட்டம் கொழும்பில் ஆரம்பம்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கொழும்பு வடக்கு நகர அலுவலகத்தின் ஏற்பாட்டில், வீடற்ற
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் – முதல்வர் விஜய்
முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் எனவும், கடல் கடந்து வாழும் தமிழ்ச் சொந்தங்களின்

மும்மொழி திட்டத்தை தமிழக அரசு ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சமூக நீதி, மதச்சார்பின்மை,

“கனத்த இதயத்தோடு அதிமுகவில் இருந்து விலகுகிறேன்” – செம்மலை உருக்கம்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகி உள்ளார். இது தொடர்பாக கட்சியின்

“தவெக ஆட்சியின் முகம் போகப் போக தெரியும்” – தஞ்சையில் உதயநிதி பேச்சு
“பத்து நாட்களிலேயே மக்கள், பெண்கள், இளைஞர்கள் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணர்ந்து
பன்னாடு

“ஈரான் விரைந்து செயல்படாவிட்டால் எதுவும் மிஞ்சாது” – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அணுசக்தி பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக முடிவெடுக்காவிட்டால் அவர்களது நாட்டில்

ஈரானின் ட்ரோன் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக் அணு மின் நிலையத்தில் தீ
ட்ரோன் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அணு மின் நிலையத்தில் தீப்பற்றியது.

தலிபான்கள் சட்டத் திருத்தத்தில் மாற்றம்
ஆப்கனில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை

மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருதை வழங்கி கௌரவித்த இளவரசி விக்டோரியா
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப்
ஆய்வுகள்

புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவரான மாதவன் மாஸ்ரர்!
இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி

59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக
“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் என்ன?
சென்னை,சட்டசபை தேர்தலுக்கு முன்பு த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை வருமாறு:- *

மக்கள் நடத்திய ஒரு விரல் புரட்சி – தெறிக்க விட்ட ‘விசில்’…
தமிழ்நாடு இதுவரை சந்தித்த தேர்தல் களத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


