பயங்கரவாத தடைச் சட்டத்தை
புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

கிளிநொச்சி இளைஞனுக்கு “தடுப்புக்காவல் உத்தரவு” பிறப்பிக்கப்படவில்லை ; நீதிமன்றத்தை நாடி பிணை பெறமுடியும் – ஹர்ஷன நாணயக்கார
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் “தடுப்புக்காவல்
‘மண்டியிட்டு கேட்கிறோம் தயவுசெய்து நியமனத்தை வழங்குங்கள்’
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வோம் ; புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும் கட்டத்தில்!
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வோம் என்றும் புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும்

நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்றவர் கைது!
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 3,755

சர்வதேச நாணய நிதிய திட்ட முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விளக்கம் தர வேண்டும் !
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்ட ஒப்பந்தம் இன்னும் ஏழு மாதங்களில்

விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களை அரசியல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியவர்களுக்கு ஏன் நடவடிக்கை இல்லை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை!
நாட்டை சுற்றியுள்ள கடல் பரப்புகளில் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை

“பொருளாதார படுகொலையாளிகள்” இன்று பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள்!
ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் தான் இன்று
புலத்தில்

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு

எழுச்சிக்குயில் 2026 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மாலை சென்னையில்

தமிழகத்திலும் கள் விற்க அனுமதிக்கலாம்: விவசாயிகள் பயனடைவர் என உயர் நீதிமன்றம் கருத்து
புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைப்போல தமிழகத்திலும் கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயனடைவர்

‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம்’ – தன்னார்வலர்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள்!
‘புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதால், தனது பெயர், புகைப்படத்தை தன்னார்வலர்கள் பயன்படுத்த வேண்டாம்’

செஸ் சம்பியன் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்!
நோர்வே செஸ் தொடரில் விளையாடி, சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த இந்திய
பன்னாடு
ஹோர்முஸ் நீரிணை அருகில் தீப்பற்றி எரிந்த எண்ணெய்க் கப்பல்! ; இந்திய மாலுமிகள் 24 பேர் பாதுகாப்பாக மீட்பு
ஹோர்முஸ் நீரிணை அருகில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் வணிகக் கப்பலொன்று நேற்று திங்கட்கிழமை (8)

ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: விமானிகள் பாதுகாப்பாக உள்ளனர்!-டொனால்ட் ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘அப்பாச்சி’ ரக தாக்குதல் ஹெலிகொப்டர்

துபாயில் லொறி மீது சிறிய ரக பஸ் மோதி விபத்து ; 7 இந்தியர்கள் பலி
துபாயில் லொறி மீது சிறிய ரக பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள்

நீச்சல் குளங்களில் ஸ்மார்ட் கண்ணாடிகளுக்குத் தடை: ஜேர்மன் நகரமொன்றின் முடிவு
ஜேர்மன் நகரமொன்று, நீச்சல் குளங்கள் மற்றும் சானாக்களில் கமெராக்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகளுக்குத்
ஆய்வுகள்

கடலில் கலந்த கவிதை.. லெப்.கேணல்.டேவிட்
லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.06.1991 தமிழீழத்தின்

மன்னார் படகுத்துறை படுகொலை நினைவு நாள் 02.01.2007
மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர

சாம்பலில் எழுந்த சொற்கள்!
தீயின் நாக்குகள் நூல்களின் இதயத்தை நக்கிய இரவில், கருகியது காகிதமல்ல ஒரு இனத்தின்

யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்