இலங்கையில் நீண்ட காலமாக
செம்மணி மனித புதைகுழிக்குள்ளிருந்து
திருகோணமலை கடற்படை தளத்திற்குள்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
மானியம், நலன்புரி கொடுப்பனவை இடைநிறுத்தும் அரசின் தீர்மானத்தை நாணய நிதியம் மீள்பரிசீலிக்கவேண்டும்
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் யோசனைகளை முன்வைக்குமாறு நாணய நிதிய

சிறுவர் பாதுகாப்புத் தேசியக் கொள்கை விழிப்புணர்வு
சிறுவர் பாதுகாப்புத் தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் தேசிய

நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
வியாழக்கிழமை (18.06.2026) மற்றும் வெள்ளிக்கிழமை (19.06.2026) ஆகிய தினங்களில் யாழ் திருநெல்வேலிச் சந்திக்கு

அரியாலை நெளுக்குளத்தில் புகையிரதத்துடன் மோதி இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு
யாழ்.அரியாலை நெளுக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் இன்று வியாழக்கிழமை

யாழ்.இந்துக் கல்லூரியில் ‘நிலம்- 2026 ‘ கண்காட்சி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆக்க இலக்கியக் கழகம் மற்றும் மரபுரிமைக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்து

செம்மணி புதைகுழியில் குழந்தையின் எச்சம் உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்வு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5

லங்கா சதொச நிறுவனத்தினால் 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
லங்கா சதொச நிறுவனம் ஊடாக விற்பனை செய்யப்படும் 9 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்

தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் ; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை சைக்கிள் பயணம்
தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

“எத்தனை அமைச்சர்கள் இதுவரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர்?” – நயினார் நாகேந்திரன்
‘அருண்ராஜ் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், அரசு அமைச்சர்கள் எல்லாம் இனி

பேரவையில் கேள்வி – பதில் நேரம் கிடையாது: சபாநாயகர் அறிவிப்பு
“இது குறுகிய கால கூட்டத்தொடராக இருக்கும் காரணத்தால், கேள்விகளை அனுப்பி அந்தந்த துறைகளில்

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று தவெகவில் இணைந்தார். மேலும்,

நீட் தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க கோரிய வழக்கு தள்ளுபடி
: நீட் தேர்வை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை
பன்னாடு
அவுஸ்திரேலியாவின் அண்டார்டிக் தீவுகளில் பறவைக் காய்ச்சல்
அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான தொலைதூர அந்தாட்டிக் தீவுகளில், கொடூரமான மாற்றுருவப் பறவைக் காய்ச்சல் நோய்

ஸ்பேஸ் எக்ஸ் ஊழியருக்கு வழங்கிய பங்கு மூலம் வெல்டருக்கு கிடைத்தது ரூ.10 கோடி லாபம்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. இதன்மூலம் (ஐபிஓ), அந்நிறுவனத்தில் முன்பு

கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம்: ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தியக் கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர்

“ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிவோம்” – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல. ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும்
ஆய்வுகள்

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!
போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு

கடலில் கலந்த கவிதை.. லெப்.கேணல்.டேவிட்
லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.06.1991 தமிழீழத்தின்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


