தமிழ் தேசிய நம்பிக்கையின்
இறுதி யுத்தத்தின் கோரங்களை
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
துப்பாக்கிதாரிகள் வந்த காரின் சாரதி அடையாளம்; சந்தேகநபரை கைதுசெய்ய உதவுமாறு கோரிக்கை
தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில்
பாலமோட்டையில் கைவிடப்பட்ட கிணற்றுக்குள் விழுந்த யானை – மீட்கும் பணிகள் தீவிரம்
பாலமோட்டை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம் பகுதியில், கைவிடப்பட்ட கிணறு ஒன்றிற்குள்

மருத்துவ பீட மாணவர் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமைச்சு நடவடிக்கை
மருத்துவ பீட மாணவர் செயற்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு

திருகோணமலையில் அரச பேருந்துடன் மோதி விபத்து – சாரதி படுகாயம்
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின், மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட

அரசியலை யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நடத்த வேண்டாம்..! விரிவுரையாளர் இளம்பிறையன் கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எம்.பி பதவியில் இருந்து விலகும் அர்ச்சுனா! நாடாளுமன்ற கதிரைக்கு கௌசல்யா
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகும் போது, எனக்கு பதிலாக சட்டத்தரணி

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான

சிங்கள அமைச்சரின் மகள் -அம்பலப்படுத்தும் சிங்கள அரசியல்வாதி
சமகால அரசாங்கத்தின் அமைச்சரின் மகள் ஒருவர் பிரித்தானியாவில் உயர் கல்வி கற்று வருவதாக
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு காங்கிரஸ், தவெக எதிர்வினை
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவின் தொடர் பேச்சுகள் தமிழக அரசியல்

உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்
உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை தேவை: மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
டெங்கு காய்ச்சல் பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகங்களுக்கு

சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்: கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை
கடற்கரை, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்
பன்னாடு

இளவரசர் வில்லியம் வீட்டு வாடகை 13 கோடி ரூபாயா?
இளவரசர் வில்லியம் நாட்டின் அடுத்த மன்னர் என்றாலும், அவரும் வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறார்

பிரான்சில் வீடுகளில் நீச்சல் குளங்கள்: மில்லியன்களைத் தொட்ட எண்ணிக்கை
பிரான்சில், 2025ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 90,600 வீடுகளில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண் செல்லப்பிராணியாக வளர்த்துவந்த புலி: சுட்டுக்கொன்ற காவல் துறை
ஜேர்மனியில் பெண்ணொருவர் புலிகளை வளர்த்துவரும் விடயம் ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கியிருந்த நிலையில், அவரது

கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட இளம்பெண்: 31 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்த உண்மை
ஜேர்மனியில், கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட ஒரு இளம்பெண், 31 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன்
ஆய்வுகள்

என்.ஆனந்த் முதல் கீர்த்தனா வரை: 9 அமைச்சர்களின் பின்புலம் – ஒரு பார்வை
தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தவெக

புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவரான மாதவன் மாஸ்ரர்!
இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி

59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக
“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் என்ன?
சென்னை,சட்டசபை தேர்தலுக்கு முன்பு த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை வருமாறு:- *
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


