தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம்
செம்மணி மனித புதைகுழியில்
பாராளுமன்ற உறுப்பினர் சாமர
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
திருவையாறு பகுதியில் ‘பிடியளவு கமநிலம்’ திட்டத்தில் நடப்பட்ட 600 தென்னங்கன்றுகள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு!
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தினால் கடந்த 2025 ஆம்

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு: அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்
திங்கட்கிழமை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளை முட்டை ஒன்றின் விலை

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் டேட் கைது
சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சமூக ஊடக பிரபலங்களான அண்ட்ரூ டேட்

அனுமதிப் பத்திரமின்றி 1000 பேருந்துக்கள் சேவையில் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்
சந்தையில் விற்பனை செய்யப்படும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு நோயாளர்களின் எண்ணிக்கையும் 75 ஆயிரத்தை கடந்தது
நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்த நோயாளர்களில்

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட வேண்டும் !
அரசியல் நோக்கங்களுக்காக பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் எந்தவொரு முயற்சியையும்

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
களுத்துறை ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்கஹதொட்டுபல பகுதியில், 18 கிலோ கிராமுக்கும் அதிகளவான
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

எல் நினோ பாதிப்பை ஆராய வல்லுநர்கள் குழு: செங்கோட்டையன் தகவல்
: எல் நினோ பாதிப்பு குறித்து ஆராய இந்தியாவிலேயே முதல்முறையாக வல்லுநர் குழுவை முதல்வர்

“அமைச்சர் நிர்மல் குமார் தனது துறை ஊழல் முறைகேடுகளை மறைக்க என் மீது பழி சுமத்துகிறார்” – பி.மூர்த்தி
“தனது துறைகளில் நடக்கும் ஊழல், முறைகேடுகளை மறைப்பதற்காக அமைச்சர் நிர்மல் குமார் என்

மதுரை அருகே 2000 வருட பழமையான தாழிப்பானை கண்டுபிடிப்பு
மதுரை அருகே 2000 வருட பழமையான தாழிப்பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்திற்கு முன்பு

தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளுக்கு யாக புகையால் பாதிப்பு?
தஞ்சாவூர் பெரிய கோயிலின் தென்புறத்தில், வராகி அம்மன் சந்நிதி உள்ளது. இந்த அம்மனுக்கு
பன்னாடு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை: விசாரணை நடத்த ஐ.நா. தூதர் வலியுறுத்தல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் வன்முறை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை

வங்கதேசத்தில் 81 அடி உயர ராமர் சிலை அமைத்த இளைஞர் கைது
வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டம் பலாஷ்பாரி என்ற இடத்தில் 81 அடி உயர ராமர்

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி: கேரளாவில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை
2026 பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை முன்னிட்டு, நாளை

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது தொடர்பில் சட்ட ஆலோசனையில் நியூயோர்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத் தொடரில் பங்கேற்க
ஆய்வுகள்

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால்

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட

இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


