அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய
பிரான்சுவாழ் தமிழீழ மக்களின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

ஜே.வி.பி.யின் வரலாறு மீள ஆரம்பமாகின்றதா? ; நிதியமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்து முஜிபுர் ரஹ்மான்
நிதியமைச்சின் அதிகாரி ஒருவரின் மரணம் தொடர்பில் தற்கொலை என அரசாங்கம் கூறுகிறது. ஆனால்

நாவலப்பிட்டியில் லொறியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது
நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஃபூட் சிட்டி கிளைக்கு பொருட்கள் ஏற்றி வந்த

மட்டு.பட்டிப்பளையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதின நிகழ்வு
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மேதின நிகழ்வு இன்று (01)

நிலக்கரி ஊழலால் ஏற்பட்ட இழப்பை வரிகள் மூலம் மறைமுகமாக மக்களிடம் வசூலிக்க தயாராகும் அரசாங்கம்
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், இம்மாதம் 10ஆம் திகதியளவில் மீண்டும் 11

அரசாங்கத்தின் மற்றொரு பாரிய மோசடியை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்துவோம்
அரசாங்கத்தின் பாரிய ஊழல்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், நிலக்கரி ஊழலை விடவும்

பிஸ்கட் பக்கெட்டினுள் போதைப்பொருள் ஒழித்து கைதிக்கு வழங்க முயன்ற தாயும், மகளும் கைது
பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு, பிஸ்கட்களுக்குள் மறைத்து

சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர். தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர். தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவீடு
முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

“தேர்தல் கருத்து கணிப்பை விட மே 4-ல் வர உள்ள மக்கள் தீர்ப்பே முக்கியம்” – சுந்தர்.சி
தேர்தல் கருத்து கணிப்பைவிட, மே 4-ம் தேதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே

தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் ஒரு ‘புதிர்’ – வைகோ
தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர் என மதிமுக

விழுப்புரம் அருகே சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு
விழுப்புரம்,விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் கிராமம் கலைவாணர் தெருவில், விநாயகர் கோவிலுக்கு வெளியே சாலையையொட்டி

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான வேலை நாள் நிர்ணயத்துக்கு இடைக்கால தடை
அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் மொத்த வேலை நாள் நியமனம் தொடர்பான தேசிய
பன்னாடு
மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றம்
மியன்மாரின் மக்களாட்சித் தலைவியும் நோபல் பரிசு பெற்றவருமான 80 வயதுடைய ஆங் சான்

மூன்றே மாதங்களில் 5,000 பேரை நாடுகடத்திய கனடா
கனடா அரசு, மூன்றே மாதங்களில் சுமார் 5,000 பேரை நாடுகடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள்

சுவிட்சர்லாந்தின் மன்னர்
தன்னைத்தானே சுவிட்சர்லாந்தின் மன்னராக அறிவித்துக்கொண்ட நபர், அரசியல்வாதிகளிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் மன்னர்

2035-க்குள் ஐரோப்பாவின் மிக வலுவான இராணுவத்தை உருவாக்க ஜேர்மனி திட்டம்
2035-க்குள் 4.6 லட்சம் படையினரை கொண்ட ஐரோப்பாவின் மிக வலுவான இராணுவத்தை உருவாக்கும்
ஆய்வுகள்

கோடை காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கோடை காலத்தில் தாகம் தணிக்கும் பழங்கள், காய்கறிகளின் பட்டியலில் வெள்ளரிக்காய்க்கு எப்போதுமே மவுசு

தமிழ்த் தேசியப் பேரவையின் மேதின செய்தி 2026
இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரமானது சிங்கள பௌத்த பேரினவாதிகளது கைகளுக்குச் சென்றதிலிருந்து அவ் அதிகாரத்தினைப் பயன்படுத்தி,

தொழிலாளியின் சிரிப்பில்தான் தேசியத்தின் விடியல் உதிக்கும்
உழைப்பின் வியர்வைத் துளிகளில்உலகம் மலர்ந்ததே இன்று;கைகளின் காயங்களில் கூடகாலத்தின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. கதிரவன்

எனது மகள் உயிரோடு இருப்பதை விட மரணிப்பதே நல்லது!
நான் எனது மேல் படிப்புக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை புரியும் போது
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


