இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற
உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

சபேஸின் புகழுடலுக்கு யாழ். ஊடக அமையத்தில் இறுதி வணக்கம்!
கனடாவில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளரும் யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான ஆறுமுகம்

நோர்வூட்டில் ரூ1.62 கோடி அஸ்வெசும நிதி மோசடி ; இரு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின்

பெனிதெனியவில் இதுவரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனக் கூறி மக்கள் ஆர்ப்பாட்டம்!
‘தித்வா’ புயலால் நிவாரணமின்றி தவிக்கும் பேராதனை, பெனிதெனிய மக்கள் இரண்டாவது முறையும் வெள்ளத்தில்

தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார் நாமல் ராஜபக்ஷ!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தம்புள்ளை

தொல்லியல் மரபுகளைச் சிதைக்கும் குழுவினர் குறித்து உடனடி விசாரணை அவசியம் – சீலரத்ன தேரர்
சிங்கள பௌத்த தொல்பொருள் மரபுகளைச் சிதைக்கும் வகையிலும், தொல்லியல் திணைக்களத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்கும்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,306ஆக

இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது
இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் தனி நபர்களின் செயல்கள் அமைவதற்கு

பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்கள் தடுக்கப்பட்டமை அப்பட்டமான உரிமை மீறலாகும்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்ககளை
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

‘அண்ணாமலை பல்கலை. நிலத்தை விற்கச் சொல்வதா?’ – தமிமுன் அன்சாரிக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
அண்ணாமலை பல்கலைக்கழக நிதி நெருக்கடியை சமாளிக்க, பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தில்

நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணியை முடக்குவது ஏன்?
‘நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? ஹெலிகாப்டரில் சென்றா

“வேலூரில் விமான நிலையம் அமைய தமிழக அரசு கூடுதலாக 100 ஏக்கர் வழங்க வேண்டும்” – பிரேமலதா
வேலூரில் விமான நிலையம் அமைய தமிழக அரசு கூடுதலாக 100 ஏக்கர் வழங்க

‘பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பால் கொந்தளிப்பு’
‘ஓய்வூதியம் மற்றும் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்துத் தமிழக நிதியமைச்சர் சட்டமன்றத்தில்
பன்னாடு

சூரிய கிரகணம் தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை
நாளை சூரிய கிரகணத்தின்போது பின்பற்ற சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்கள் நிபுணர்கள். நாளை பகுதி

10 நோயாளிகளைக் கொன்ற செவிலியர்: நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம்
ஜேர்மனியில் செவிலியர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நூற்றுக்கும்

பிரான்சுக்கு உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் நான்காவது இடம்
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ள பிரான்ஸ், அமைதியான நாடுகள்

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியன்மார்
மியன்மார் இராணுவ அரசாங்கம் ஆங் சான் சூகியை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு
ஆய்வுகள்

மொராக்கோவில் என்னதான் நடக்கிறது?
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில்

சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! 16 ஆண்டு கால முக்கிய தகவல்களை வெளியிட்ட பாதுகாவலர்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால்

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


