வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம்
யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி
இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

சீன சேதன பசளை இறக்குமதியால் 6.8 மில்லியன் டொலர் இழப்பு – பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன
சீனாவில் இருந்து தரமற்ற சேதன பசளை இறக்குமதி செய்யப்பட்டமையால் இலங்கைக்கு 68 இலட்சத்து

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவைக் கண்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளது : ரஞ்சித் மத்தும பண்டார
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவைக் கண்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. இதனால் அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்த சில

தொழிலாளர் திணைக்களம் – மத்திய வங்கி தரவுகளை ஒருங்கிணைக்க புதிய மென்பொருள் – மஹிந்த ஜயசிங்க!
தொழிலாளர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் தரவு அமைப்பை ஒருங்கிணைத்து புதிய தரவு

ஊழல் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளர் பிணையில் விடுதலை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட

உத்தியோகத்தர்கள் பணி பகிஷ்கரிப்பு எதற்காக?
அட்டன் – டிக்கோயா நகரசபையின் உத்தியோகத்தர்கள் கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை பணிப்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தை அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது !
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதுகாவலர் : குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை!
2017 செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது

யாழ். நகரில் கறுப்பு ஜீலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

‘காவல் மரணம், விலைவாசி, மின்கட்டண உயர்வு’ – தவெக அரசுக்கு பிரேமலதா கண்டனம்
“இது சினிமா கிடையாது. ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால்

‘பழநி கோயில் நில மோசடியில் சிபிஐ விசாரணை’ – மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக அறிவிப்பு
பழநி கோயில் நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல்

“காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் விசுவாசம் காட்டுகிறது தவெக” – அப்பாவு விமர்சனம்
“தமிழ்நாட்டில் தவெக ஆட்சி ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்பது போல் காங்கிரஸுக்கும்

“காவல் மரணங்களை முற்றிலுமாக தடுக்க காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும்” – மு.வீரபாண்டியன்
“காவல் மரணங்களை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க தமிழக முதல்வர்
பன்னாடு

ஜேர்மன் தொடருந்து நிலையங்களில் மது அருந்த தடை
ஜேர்மன்தொடருந்து நிலையங்களில் மது அருந்த தேசிய ரயில்வே தடை விதித்துள்ளது. பாதுகாப்பு மற்றும்

பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: முக்கிய திருப்பம்
பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில்

கடவுச்சொல்லை மறந்தாலும் கூகுள் கணக்கை மீட்டெடுக்கலாம் : அறிமுகமான புதிய வசதி
கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை

தொடர்ந்து 13-வது இரவாக ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்க ராணுவம் தகவல்
ஈரான் மீது தொடர்ந்து 13-வது இரவாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாக அந்நாட்டு
ஆய்வுகள்

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால்

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட

இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


