உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது
தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்
நீர்கொழும்பு மற்றும் மஹர
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
மன்னார் வங்காலை கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மன்னார் வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை

மஹரவிலிருந்து பதுளைக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு!
மஹர சிறைச்சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10

வடக்கில் சுற்றுலா சேவை வழங்குநர்கள் தம்மை நவீன தொழில்நுட்பங்களுடன் தகவமைத்துக்கொள்ள வேண்டும்!
யாழ்ப்பாணத்துக்கு வரும் சுற்றுலாவிகளின் வருகையைக் கருத்திற்கொண்டு, வணிகர்கள், உணவகங்கள், தங்குமிடங்கள் மற்றும் சுற்றுலா
மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து பலத்த

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பிணையில் விடுதலை!
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கில்

லலித், குகன் வழக்கு: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும்

காண்பிய விரிப்புக் கண்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவு
‘அலங்காரக் கந்தன்’ எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின்

வெகு சிறப்பாக இடம்பெற்ற யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பண்பாட்டுப் பெருவிழா
வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

வரவு செலவு திட்டம் தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு
சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகியோரைப் பாராட்டிய

காசியிலிருந்து தமிழகம் வந்த புனித கலசங்கள்: நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைப்பு
பகவான் குரு ரவிதாஸ் மகாராஜின் 650-வது பிறந்தநாள் விழாவையொட்டி, காசியிலிருந்து புனித கலசங்கள்

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
‘காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை. அதனால் எந்தப் பயனும் ஏற்படாது’

விவசாயிகளின் எதிர்பார்ப்பு முதல்வர் விஜய்க்கு தெரியவில்லை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் அதிருப்தி
தமிழக வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளது, விவசாயிகளின் எதிர்பார்ப்பு முதல்வர் விஜய்க்கு தெரியவில்லை
பன்னாடு

ஆகஸ்ட் 20-ல் அதிபர் தேர்தல்: வங்கதேச தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கடந்த 2024 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த

ஈரான் உச்ச தலைவர் காமேனியுடன் மோதல் இல்லை: அதிபர் மசூத் பெசெஷ்கியன் விளக்கம்
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியுடன் மோதல் இல்லை என்று அந்த நாட்டு

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி சர்வதேச நடவடிக்கை அவசியம்
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் எபோலா

மூதூர் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஐக்கிய நாடுகள் அலுவலகம் வலியுறுத்தல்!
மூதூர் படுகொலைகள் கடந்த காலத்தில் பதிவான ஒரு துயரச் சம்பவம் மாத்திரமல்ல. மாறாக
ஆய்வுகள்

மொராக்கோவில் என்னதான் நடக்கிறது?
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில்

சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! 16 ஆண்டு கால முக்கிய தகவல்களை வெளியிட்ட பாதுகாவலர்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால்

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


