நான் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்ற
தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம்
செம்மணி மனித புதைகுழியில்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்!
தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள்

வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்லியலுக்குரிய பகுதியில் சிதைவடைந்துள்ள சைத்தியை

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம் தொடர்பில் தந்தை சந்தேகம்
இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் (வயது 21) சிகிச்சை
அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு
அட்டன் – டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட அட்டன் நகரில் வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருந்த
மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி மோதி விபத்து ; சாரதி வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதியின் மரதன்கடவல, மிடிவத்த பகுதியில் செவ்வாய்க்கிழமை

ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு ; சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்!
பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல உனுகொல்ல தோட்டத்தில், இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம்
இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது தொடர்பில் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடல்
இலங்கையில் விவசாய இயந்திர மையம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் சீன பிரதிநிதிகள் குழுவொன்று

ஹோமாகம – கட்டுவான தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு !
ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) செவ்வாய்க்கிழமை
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

எனது 83 ஆவது பிறந்தநாள் விழா இரத்து செய்யப்படுகிறது! – வைகோ அறிக்கை
நான் 1944 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ஆம் நாள் பிறந்தேன். ஆனால்,

“அமைச்சருடன் எங்களுக்கு தொடர்பு இல்லை” – பழநியில் நிலம் விற்ற அறக்கட்டளை நிர்வாகி மனைவி தகவல்
பழநியில் ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில் அமைச்சர்

தி.நகர் முன்னாள் எம்எல்ஏ-வுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்றது குறித்து விளக்க உத்தரவு
தி.நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான ஜெ.சத்தியநாராயணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரணைக்கு

விஜயகாந்த் பாதையில் அன்னதான சேவை தொடரும்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பக்கத்தில், “விஜயகாந்த் நினைவும், ஆசீர்வாதமும்
பன்னாடு

நீதிபதிகள் பயன்படுத்தும் அறிவியல் கையேடு குறித்து மறுஆய்வு செய்ய டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு!
பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்குகளில் அமெரிக்காவின் ‘பெடரல் ஜூடிசியல் சென்டர்’ வழங்கும் அறிவியல்

சுவிஸ் மாகாணமொன்றில் மின்னல் தாக்கி சுமார் 100 ஆடுகள் பலி
சுவிஸ் மாகாணமொன்றில் மின்னல் தாக்கியதில் சுமார் 100 ஆடுகள் பலியானதால் விவசாயிகளுக்கு பெரும்

ஜேர்மன் நாடாளுமன்றக் குழு தலைவர் ராஜினாமா!
ஜேர்மன் நாடாளுமன்றக் குழு தலைவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்களுக்கு வாய்ப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பூங்காவில் தீவைத்த நபர் கைது
பிரான்சில் காட்டுத்தீ பரவி, அதனால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விடயம்
ஆய்வுகள்

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால்

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட

இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


