உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது
தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்
நீர்கொழும்பு மற்றும் மஹர
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

எல்நினோ தாக்கத்தால் 900 மி.மீ. வரை மழை பெய்யும் அபாயம்!
தித்வா புயல் தாக்கத்தின்போது பெய்த 600 மி.மீ. அளவிலான மழை வீழ்ச்சியினால் பாரிய

வடக்கில் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது !
உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது வடக்கு மாகாணத்தில் 6000 ஏக்கர் காணிகள் தொடர்பில் ஒரு

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை!
குருவிட்ட சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கிடையில் வெள்ளிக்கிழமை (07) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை

பொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றம்
பொரளை மெகசின் சிறைச்சாலையில் 6ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 10.20 மணியளவில் பதற்றமான

வடக்கில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் என்ன? – அஜித் பி. பெரேரா கேள்வி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு சார் ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்பட்டுள்ளன. வடக்கில் மீண்டும்

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சியில் அமைக்க நடவடிக்கை!
வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கான பணிகள் தொடர்பான கலந்துரையாடல் தற்போது

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களைப் பார்வையிட வரையறை
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில்

நீதித்துறை நிறுவனங்களை சாதகமாக பயன்படுத்த முயற்சியா? – ஜகத் குமார கேள்வி
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அரசாங்கம் திடீரென உயர்த்துவது, தனது சொந்த பலவீனங்களை மறைத்துக்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

வரவு செலவு திட்டம் தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு
சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகியோரைப் பாராட்டிய

காசியிலிருந்து தமிழகம் வந்த புனித கலசங்கள்: நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைப்பு
பகவான் குரு ரவிதாஸ் மகாராஜின் 650-வது பிறந்தநாள் விழாவையொட்டி, காசியிலிருந்து புனித கலசங்கள்

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
‘காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை. அதனால் எந்தப் பயனும் ஏற்படாது’

விவசாயிகளின் எதிர்பார்ப்பு முதல்வர் விஜய்க்கு தெரியவில்லை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் அதிருப்தி
தமிழக வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளது, விவசாயிகளின் எதிர்பார்ப்பு முதல்வர் விஜய்க்கு தெரியவில்லை
பன்னாடு

ஆகஸ்ட் 20-ல் அதிபர் தேர்தல்: வங்கதேச தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கடந்த 2024 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த

ஈரான் உச்ச தலைவர் காமேனியுடன் மோதல் இல்லை: அதிபர் மசூத் பெசெஷ்கியன் விளக்கம்
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியுடன் மோதல் இல்லை என்று அந்த நாட்டு

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி சர்வதேச நடவடிக்கை அவசியம்
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் எபோலா

மூதூர் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஐக்கிய நாடுகள் அலுவலகம் வலியுறுத்தல்!
மூதூர் படுகொலைகள் கடந்த காலத்தில் பதிவான ஒரு துயரச் சம்பவம் மாத்திரமல்ல. மாறாக
ஆய்வுகள்

மொராக்கோவில் என்னதான் நடக்கிறது?
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில்

சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! 16 ஆண்டு கால முக்கிய தகவல்களை வெளியிட்ட பாதுகாவலர்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால்

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


