ஈராக்கின் வடக்கு பகுதியில்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

அமைச்சர் மீதான ஊழல் வழக்கு: அரசு தலையிடாது, யாரையும் பாதுகாக்க வேண்டியதில்லை – ஹர்ஷன நாணயக்கார!
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் குற்றப்பிரேரணை தாக்கல் செய்துள்ளது.நீதிமன்றத்தின்

போர் சூழல் தீவிரமடைந்தால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம்!
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்து எரிபொருள் மற்றும் நிலக்கரி

தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு அக்கறை இல்லையா?
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய அக்கறை அரசாங்கத்துக்கு உள்ளதா என்ற சந்தேகம்
மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5 இலட்சம் டொலர் இழப்பு ஏற்படும் அபாயம்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போரினால் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதுடன், நாளொன்றுக்கு சுமார்

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர் முறை அவசியம் – ஜெகதீஸ்வரன்
தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், தற்காலிகத் தட்டுப்பாடுகள் உருவாவதை தடுக்கவும் கியூ
மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு : அலட்சியம் காட்டுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள்
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும்
லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட எவரது

விவசாயிகளுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்காவிடின் உணவு தட்டுப்பாடு ஏற்படும்: கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை!
எரிபொருள் விநியோக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான எரிபொருள் நிவாரணங்களை
புலத்தில்

அன்னை பூபதி – விளையாட்டுப்போட்டி 2026

பிரான்சில் வன்னிமயில் 2026 இறுதிநாள் விருதுப் போட்டி!

சோதியா கலைக்கல்லூரி – 37 ஆவது ஆண்டு விழா
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

“காலம் பேசாது; காத்திருந்து பதில் சொல்லும்” – ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி
“ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட தடை
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட தடை

நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்து தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு

‘‘திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர்’’ – எடப்பாடி பழனிசாமி
‘‘2021 தேர்தலுக்காக 525 வாக்குறுதிகளை திமுக வெளியிட்டது. அதில் நான்கில் ஒரு பங்கினை
பன்னாடு
ஈரானில் வான்வழித் தாக்குதல்: உயர்மட்ட இராணுவ, பாதுகாப்பு தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் தாக்குதலில், ஈரான் நாட்டின் துணை இராணுவப் படைத்

அமெரிக்கா – இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில் நீங்கள்

சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் மூன்றாம் விருப்பத்தேர்வு நெறிமுறையை அங்கீகரியுங்கள்
சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் தொடர்பாடல் நடைமுறை குறித்த மூன்றாவது விருப்பத்தேர்வு நெறிமுறையை
மத்திய கிழக்கு போர் ; ஜூன் மாதத்திற்குள் 4.5 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் !
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர்
ஆய்வுகள்

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19

எழுந்திடும் பெண் – எழுச்சி காணும் உலகம்! -மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள்!
“உரிமைக்காக போராடிய பெண்களின் உறுதியான குரல்” “போராடிய பெண் தோற்கவில்லை; அவள் தலைமுறைகளை

அவள் எழுந்த தருணம் அடக்குமுறை நடுங்கியது!
மார்ச் எட்டின் விடியல் மலர் வாசம் மட்டும் அல்ல, வரலாறு நனைந்த ரத்தத்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் ஏக்கியராச்சிய சமத்துவ யோசனைகளை ஏற்க முடியாது!
ஏக்கியராச்சிய தீர்வு யோசனையும், 13வது திருத்த யோசனையையும், சமத்துவ யோசனையையும், தமிழ்த் தேசிய
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
