இராணுவத்திடம் கையளித்த தமது
“உரிமைக்காக போராடிய பெண்களின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

வடக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் வடக்கு ஆளுநர் வேதநாயகன் விடுத்துள்ள உத்தரவு!
வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய

மருமகனால் மாமியார் வெட்டிக்கொலை
நெல்லியடி சந்தான பிள்ளையார் கோவில் பகுதியில் மருமகனால் மாமியார் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா – இலங்கைக்கு இடையே விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தீரமானம்
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இடையிலான விமான சேவைகளை

எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் காலமானார்
இலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத்தன்மை நிறைந்த

எரிபொருள் விலை உயர்வு : பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கத் திட்டமில்லை
எரிபொருள் விலைக்கு அமைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு திட்டமிடவில்லை. என்றாலும்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் : இதுவரையான காலப்பகுதிக்குள் 1800 நோயாளர்கள் அடையாளம்
வருடாந்தம் எலிக்காய்ச்சலால் பாதிப்புக்குள்ளானவர்களாக சுமார் 13 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், கடந்த

ரணில் மீதான வழக்கு ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரினிக்கும் வினையாகவே முடியும்
ஒரு ஜனாதிபதியின் பயணங்களையோ அல்லது அவரது அன்றாட வாழ்வையோ ‘உத்தியோகபூர்வமானது’ மற்றும் ‘தனிப்பட்டது’

நாளை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவின் நீரியல் வளங்கள் குறித்து ஆராயும் கூட்டம்
வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் சார்ந்த நீரியல் வளங்களுடன் தொடர்புடைய
புலத்தில்

அன்னை பூபதி – விளையாட்டுப்போட்டி 2026

பிரான்சில் வன்னிமயில் 2026 இறுதிநாள் விருதுப் போட்டி!

சோதியா கலைக்கல்லூரி – 37 ஆவது ஆண்டு விழா
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

மெரினாவில் ரூ.1 கோடியில் ‘கற்றனைத் தூறும் அறிவு சிலை’ – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1

விருப்ப மனு அளித்த 60 பேரிடம் விஜய் நேர்காணல்
பாஜக தலைமையிலான தேஜ கூட்டணிக்கு தவெகவை இழுக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாக

“திமுக கைக்கூலிகள் ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்” – அன்புமணி வேதனை
ராமதாஸ் 10 வயது குழந்தை போல ஆகிவிட்டார். சில துரோகிகள், திமுக கைக்கூலிகள்

முஸ்லிம் பெண்களுக்கு எதிரான ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு: உச்ச நீதிமன்றம்
முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில்
பன்னாடு

போரில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் – அமைதிக்கான அழைப்பு விடுக்கும் பாப்பரசர் லியோ
ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெற்று வரும் போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக

‘டைட்டானிக்’ காதலர்கள் போல நிற்கும் ட்ரம்ப் – எப்ஸ்டீன்! ; வைரலாகும் வொஷிங்டன் சிலை
டைட்டானிக் காதலர்களைப் போல, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாலியல் குற்றவாளி
சுவிற்ஸர்லாந்தில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பேருந்து ; 6 பேர் உயிரிழப்பு ; 5 பேர் படுகாயம்
சுவிற்ஸர்லாந்தின் பிரிபொங் மாகாணத்தில் கெர்சர் நகரில் 11 பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பேருந்து
மின்சார சபையின் மறுசீரமைப்பு: 64 கோரிக்கைகளில் 62 நிறைவேற்றம்
இலங்கையில் 1969 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக்
ஆய்வுகள்

எழுந்திடும் பெண் – எழுச்சி காணும் உலகம்! -மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள்!
“உரிமைக்காக போராடிய பெண்களின் உறுதியான குரல்” “போராடிய பெண் தோற்கவில்லை; அவள் தலைமுறைகளை

அவள் எழுந்த தருணம் அடக்குமுறை நடுங்கியது!
மார்ச் எட்டின் விடியல் மலர் வாசம் மட்டும் அல்ல, வரலாறு நனைந்த ரத்தத்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் ஏக்கியராச்சிய சமத்துவ யோசனைகளை ஏற்க முடியாது!
ஏக்கியராச்சிய தீர்வு யோசனையும், 13வது திருத்த யோசனையையும், சமத்துவ யோசனையையும், தமிழ்த் தேசிய

இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவன் பொன்னம்மான்!
1983-ம் ஆண்டுக்குப் பின் எம்முடைய இயக்கம் மிகவும் வேகமாக வளரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
