தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

சலேவுக்காக தற்கொலை செய்யப்போவதாக வரும் செய்திகள் பொய்: மிஹிந்தலை தம்மரத்ன தேரர் விளக்கம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய தமிழ்ச் செல்வனின்
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பன்னிரண்டாவது தேசிய மாநாடு வவுனியா மாவட்டத்தில் உள்ள

இந்த நாட்டில் அனைவரும் சமத்துவமாக அங்கீகரிக்க படுவார்கள் – கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார்
எமது அரசாங்கத்தின் இலக்கு அனைவரும் இந்த நாட்டில் சமத்துவமாக அங்கீகரிக்க படுவார்கள் என்று

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் பூர்த்தி ; யாழில்.இருவேறு இடங்களில் நாளை போராட்டம்
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை அமுல்படுத்த வேண்டாம் !
தேசிய கல்விக் கொள்கை ஒன்றை முதலில் உருவாக்காமல் கல்வி மறுசீரமைப்புகளை அவசர அவசரமாக

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையலாம்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில்

சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம்
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித

சலே எட்டு நாட்களாக ஒரு துளி தண்ணீர் கூட அருந்தவில்லை! – சுரேஷ் சலே மனைவி
சுரேஷ் சலேவுக்கு, தற்போது படுக்கையில் உட்கார்ந்திருக்கக்கூட சக்தி இல்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோயும்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

தொழில்நுட்பக் கோளாறால் போப் ஆண்டவர் பயணிக்க இருந்த விமானம் ரத்து..
வாடிகன் தலைவரான போப் ஆண்டவர் ஸ்பெயினில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.தனது

சமூக வலைதளங்களில் பழி தூற்றும் திமுக: வைகோ விமர்சனம்
சமூக வலைதளங்களில் திமுகவினர் காரணமில்லாமல் மதிமுக மீது பழிதூற்றுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ

சென்னை விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் 5-வது டெர்மினல் அமைக்கப்படும்: இயக்குநர் தகவல்
சென்னை விமான நிலையத்தில், அதிநவீன வசதிகளுடன் 5-வது பெர்மினல் அமைக்கப்படும் என்று, அதன்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறதா?
காஞ்சி மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னைக்கான 2-வது சர்வதேச விமான நிலையத் திட்டப்
பன்னாடு

விமான கழிப்பறையில் மறைத்து ரூ.4.26 கோடி தங்கம் கடத்தல்
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் (எஸ்விபிஐ)

கண்ணீரை தந்தவர்களுக்கு தண்ணீரை தர முடியாது.. பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் வார்னிங்..
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் ஒரு சொட்டு கூட கிடைக்காமல்

6 நாள் பயணமாக மோடி பிரான்ஸ் பயணம்
பிரான்ஸ், ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று

அமெரிக்கா, ஈரான் இடையே 24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நம்பிக்கை
அமெரிக்கா, ஈரான் இடையே 24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று
ஆய்வுகள்

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!
போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு

கடலில் கலந்த கவிதை.. லெப்.கேணல்.டேவிட்
லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.06.1991 தமிழீழத்தின்

மன்னார் படகுத்துறை படுகொலை நினைவு நாள் 02.01.2007
மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


