தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்
மும்மொழிக் கொள்கை என்பது,
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

லாஃப்ஸ் நிறுவனம் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, 7,000 மெட்ரிக் டொன் கொள்ளளவு கொண்ட எல்பிஜி

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் பலி
சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர். நேற்று
சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுடன் நிலக்கரி ஒப்பந்தம்
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி நாட்டில் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள
கொஹுவலையில் சீனப்பெண் கொலை: தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது!
கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடமைப்புத் தொகுதி ஒன்றில், வெளிநாட்டு

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
எரிவாயு கட்டண அதிகரிப்புக்கு அமைய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை
வேட்டை துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்
கினிகத்தேனை, பொல்பிட்டிய, பிடவள பகுதியில் சனிக்கிழமை (04) வேட்டை துப்பாக்கி ஒன்று வெடித்ததில்

அமைச்சர் குமார ஜயகொடி பதவி நீக்கப்படுவாரா? ; வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம்
தரமற்ற நிலக்கரி இறக்குமதி மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பதவியில்
இலங்கையின் முதலாவது பாலின சமத்துவ அறிக்கை வெளியீடு !
இலங்கையின் உள்ளடக்கிய பொருளாதார மீட்சிக்கு தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளியைக் குறைப்பதும், முடிவெடுக்கும்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

தமிழக பேரவைத் தேர்தல் 2026-க்கான வேட்புமனு தாக்கல் நிறைவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (ஏப்.6) பிற்பகல் 3 மணியுடன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

இலங்கையைச் சேர்ந்த ‘கயல்’ சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு
இந்திய தொலைக்காட்சியின் முன்னணித் தொடரான ‘கயல்’ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இலங்கை

விஜய் வேட்புமனுவில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் திருத்தம் மற்றும் கூடுதல்
பன்னாடு

தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கைக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவும் ஈரானும் தற்காலிக போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தின்

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் படையின் உளவுத் துறைத் தலைவர் உயிரிழப்பு
அமெரிக்க – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்

அமெரிக்காவின் 15 அம்ச அமைதி திட்டம் தர்க்கமற்றது என ஈரான் நிராகரிப்பு
அமைதிக்கான அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் என்பது அளவுக்கு மீறிய விருப்பத்தைக் கொண்டதும்,

ஜேர்மனியில் பண்டிகை நாளில் மரம் விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி
நேற்றைய தினம் 95க்கும் மேற்பட்ட நாடுகளில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. பல மேற்கத்திய
ஆய்வுகள்

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)

செயற்கை நுண்ணறிவு மாற்றம்: பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் தொழில்கள் – சர்வதேச ஆய்வு
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



