தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக
ஈராக்கின் வடக்கு பகுதியில்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

சட்டத்தரணியின் ஆவணத்தை பயன்படுத்தி பணமோசடி: வெள்ளவத்தை பெண், வங்கி உதவி முகாமையாளர் கைது!
சட்டத்தரணியொருவரின் ஆவணமொன்றை பயன்படுத்தி வங்கி கணக்கொன்றிலிருந்து 48,805,275.00 ரூபாயை மோசடி செய்த சம்பவம்

கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்துமாறு பணிப்பு
போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சாதகமானது என்றும்,
சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும்

பண்டாரகம உயன்வத்த வாவியில் நீராடிய நபர் நீரில் மூழ்கி மாயம்!
பண்டாரகம பகுதியில் அமைந்துள்ள உயன்வத்த வாவியில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கிக்

புதன்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்காமல் வீட்டிலிருந்து பணிபுரியும் நாளாக அறிவிக்க வேண்டும்!
தற்போதைய சூழ்நிலையில், நாட்டில் எரிசக்தியைச் சேமிக்கும் பொருட்டு, வாரத்தில் புதன்கிழமைகளில் வழங்கப்படும் விடுமுறையை

20 ஆம் திகதி வரை வடக்கு- கிழக்கில் மழை!
வெப்பச்சலனச் செயற்பாடு மற்றும் கிழக்குத் திசைக் காற்று முறிவின் காரணமாகப் புதன்கிழமை (18.03.2026)

சிறப்பாக இடம்பெற்ற காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா
காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின்
புதன்கிழமை அரச விடுமுறை தினமாக இருப்பினும் கடற்றொழில் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும்
நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக பொது நிர்வாக அமைச்சினால் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச
புலத்தில்

அன்னை பூபதி – விளையாட்டுப்போட்டி 2026

பிரான்சில் வன்னிமயில் 2026 இறுதிநாள் விருதுப் போட்டி!

சோதியா கலைக்கல்லூரி – 37 ஆவது ஆண்டு விழா
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்யக்கோரிஉயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – வாக்களிக்க 12 மாற்று ஆவணங்களை பட்டியலிட்டது தேர்தல் ஆணையம்
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையம்

5 ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்கள் மட்டுமே நியமனம்; உயர்கல்வி துறையை சீரழித்ததே திமுகவின் சாதனை!
அரசு உயர்கல்வி நிறுவனங்களை சீரழித்து புதை குழியில் தள்ளியது தான் திமுக அரசின்

தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான
பன்னாடு

போக்குவரத்துத்துறையில் ஒரு புரட்சி: ஜேர்மனியில் அறிமுகமாகும் மோனோரயில்
பிரான்சில், Ferromobiles என அழைக்கப்படும், ரயில் பாதைகளில் இயங்கும் வகையிலான வேன்களை உருவாக்கும்

உதவிக்கு வராததால் பிரான்ஸ் ஜனாதிபதியை கேலி செய்யும் ட்ரம்ப்
உலகத்தையே கட்டுப்படுத்துபவர் போல பல்வேறு நாடுகளின் விடயங்களில் மூக்கை நுழைக்கும் அமெரிக்க ஜனாதிபதி

ஈரானின் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பில் எந்த தளர்வும் இல்லை! -ஐக்கிய அரபு அமீரகம்
ஈரானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில், தமது தேசிய பாதுகாப்பும் சுயாட்சியும் குறிவைக்கப்படும் எந்தவொரு
நைஜீரியாவில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் ; 23 பேர் உயிரிழப்பு ; 200க்கு மேற்பட்டோர் காயம்!
நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தின் மைதுகுரி நகரில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற தற்கொலை
ஆய்வுகள்

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19

எழுந்திடும் பெண் – எழுச்சி காணும் உலகம்! -மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள்!
“உரிமைக்காக போராடிய பெண்களின் உறுதியான குரல்” “போராடிய பெண் தோற்கவில்லை; அவள் தலைமுறைகளை

அவள் எழுந்த தருணம் அடக்குமுறை நடுங்கியது!
மார்ச் எட்டின் விடியல் மலர் வாசம் மட்டும் அல்ல, வரலாறு நனைந்த ரத்தத்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் ஏக்கியராச்சிய சமத்துவ யோசனைகளை ஏற்க முடியாது!
ஏக்கியராச்சிய தீர்வு யோசனையும், 13வது திருத்த யோசனையையும், சமத்துவ யோசனையையும், தமிழ்த் தேசிய
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
