மக்களின் நிலங்கள் மக்களுக்கே
நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
வலி. வடக்கில் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க

மன்னாரில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல் விநியோகம்!
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மணல் விநியோகத்தில் ஒரு சீரற்ற நிலை

இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதில் எந்த நியாயமும் கிடையாது!
மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக மக்களின் நிலங்களை விடுவிக்க

30 வருடங்கள் நீடித்த யுத்தம் இனியும் தேவையில்லை – கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு
கிழக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். 30 வருடங்கள் நீடித்த யுத்தம்

யாழில் உணவகத்திற்குள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றம் ; உணவகத்திற்கு சீல் வைக்க உத்தரவு
யாழ்ப்பாணத்தில் உணவகம் ஒன்றினுள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிமையாளருக்கு 50 ஆயிரம்

முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து : 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!
நிட்டம்புவ – ருவன்வெல்ல வீதியின் கோனகல பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து

யாழ்.பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி சிவசிந்துஜா

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு, தவறுகளுக்கு விமர்சனம் – சுமந்திரன்
நாம் எமது தனித்துவத்தைப் பேணியவாறு, எமது மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசாங்கம் செயற்படுத்தக்கூடிய
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறை?
தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை

கோயில் நடை அடைப்பு அமைச்சருக்காக தாமதம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் நிர்மல்குமார் கடந்த மே 15-ம்

தவெக கூட்டணி ஆட்சி செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம்: மதுரையில் வைகோ கருத்து
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகளைப் பொறுத்து இருந்து பார்ப்போம் என

வன்னியரசுக்கு சமூக நீதித் துறை, ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று இணைந்து கொண்ட விசிகவின் வன்னியரசுக்கும்,
பன்னாடு

சமீரா பாதுகாப்பாக இஸ்ரேலை விட்டு வெளியேறினார்!
காசா மீதான இஸ்ரேலின் கடற்படை முற்றுகையை உடைக்கும் நோக்கில் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்ட

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹான் சுட்டுக் கொலை
புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹானை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

19 கோடி பார்வையாளர்களை கவர்ந்த மோடி – மெலோனி காணொளி
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சாக்லெட் பரிசளித்தார்.

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா: அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல்
ஈரானுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், டிரோன்கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ
ஆய்வுகள்

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கைத்தொலைபேசிகள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டமை தொடர்பான

என்.ஆனந்த் முதல் கீர்த்தனா வரை: 9 அமைச்சர்களின் பின்புலம் – ஒரு பார்வை
தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தவெக

புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவரான மாதவன் மாஸ்ரர்!
இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி

59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக
“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


