சிறீலங்கா அரசு ஈழத்தமிழ்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இன்று (11) திங்கட்கிழமை தரையிறங்கிய டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தின்

யூரியா உர விநியோகத்தில் தனியார் துறைக்கும் அனுமதி!
யூரியா உர விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து குறைந்தளவிலேயே முறைப்பாடுகள்
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு சமூக மற்றும் கலாசார ரீதியிலான மனோபாவங்கள்

வடக்கில் மிக உயரமான புத்தர் சிலை நயினாதீவில் !
நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88அடி உயரமுடைய புத்த சிலை திறந்து

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணம் ; சமூக ஊடக காணொளியால் சிக்கிய பெண்கள்
மோட்டார் சைக்கிள் ஒன்றில் தலைக்கவசம் இன்றி, ஆபத்தான முறையில் மூவர் பயணிக்கும் காணொளி

யாழ். வேலணையில் “ஐஸ்” தொழிற்சாலை ; கடற்றொழில் அமைச்சர் கள விஜயம்
யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் ஜப்பான் நாட்டு உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் நவீன “ஐஸ்”

அதிகரித்து வரும் விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து

வலி.வடக்கு தவிசாளருக்கு அழைப்பாணை! மல்லாகம் நீதிமன்றில் இன்று விசாரணை
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

புதிய வரலாறு படைத்திருக்கிறார் முதல்வர்: மு.க.அழகிரி மகள் கயல்விழி
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்ட விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர்

திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திட்டம்?
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் சந்திக்க

உதயநிதி முதல் சான்றிதழை மறந்த கீர்த்தனா வரை
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத்

நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்க: முதல்வர் விஜய்க்கு அன்புமணி கோரிக்கை
வட மாவட்டங்களில் தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று
பன்னாடு

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பரோலில் விடுதலை
தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு மிக்கவரும், சர்ச்சைக்குரிய தலைவருமான முன்னாள் பிரதமர் தக்சின்

“எனக்கு பிடிக்கவில்லை” – ஈரானின் பதிலை நிராகரித்த ட்ரம்ப்
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித்

சுவிஸ் இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் நிகழ்ந்த உயிரிழப்புகள்
சுவிட்சர்லாந்திலுள்ள இதய அறுவை சிகிச்சை மருத்துவமனை ஒன்றில், வழக்கத்தைவிட கூடுதலாக 68 முதல்

ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக ஜேர்மனி
ஜேர்மனி தனது பாதுகாப்பு செலவுகளை பெரிதும் உயர்த்தி, தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ
ஆய்வுகள்

புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவரான மாதவன் மாஸ்ரர்!
இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி

59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக
“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் என்ன?
சென்னை,சட்டசபை தேர்தலுக்கு முன்பு த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை வருமாறு:- *

மக்கள் நடத்திய ஒரு விரல் புரட்சி – தெறிக்க விட்ட ‘விசில்’…
தமிழ்நாடு இதுவரை சந்தித்த தேர்தல் களத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


