தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

எதிர்வரும்- 09 ஆம் திகதி மன்னார் வளைகுடாக் கடற்பரப்பில் புதிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி!
எதிர்வரும்- 09 ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் வளைகுடாக் கடற்பரப்பில் புதிய வளிமண்டல

பொன்னாலையில் நலம் தரும் நவரத்தினங்கள் நூல் வெளியீடு
யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை அதிபரும், எழுத்தாளருமான திருச்செல்வம் தவரத்தினம் எழுதிய 60

சுன்னாகம் கதிரமலைச் சிவன் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

நன்னீர் மீன்பிடித் துறை மேம்பாடு: கிராமிய சங்கங்களுடன் விசேட திட்டங்கள்
நன்னீர் மீன் பிடித்துறையை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக நீர்த்தேக்கங்களுக்கு

இரட்டை குடியுரிமை சர்ச்சை: நிதி செயலாளரிடம் 5 கேள்விகள் – தினன தகுன கூட்டிணைவு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 91(1) < (xiii) பிரிவின் பிரகாரம்,

தேர்தல்கள் முறைமைகளை மீளாய்வு செய்ய விசேட நாடாளுமன்ற செயற்குழு நியமனம்
மாகாண சபைத் தேர்தல் முறைமை தவிர்த்து ஏனைய தேர்தல் முறைமைகளை மீளாய்வு செய்து,

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு பிணை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு கொழும்பு

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்!
முல்லைத்தீவு – வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக திட்டம்?
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும்,

தமிழக தேர்தல் முடிவுகள்: வெற்றி விவரம்
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழக மக்களின் தீர்ப்புகளின் வெற்றி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தவெகவின் ‘இன்ஸ்டன்ட்’ வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம் – பெரிய கட்சிகளை காவு வாங்கிய ‘அல்காரிதம்’
தமிழக அரசியலில் 2024 – 2026 காலகட்டம் ஒரு மாபெரும் டிஜிட்டல் மாற்றத்துக்கான

“விசிக பாணியில் கூட்டணி ஆட்சியை வழிமொழிந்த தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி!”
விசிக முன்மொழிந்த கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி என்று
பன்னாடு

பக்கத்து நாட்டுடனான எல்லைகள் சில மூடப்படலாம்: சுவிஸ் மாகாணமொன்று அறிவிப்பு
பிரான்சுடனான சில எல்லைகள் அடுத்த மாதம் மூடப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாண

ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: இருவர் பலி
ஜேர்மன் நகரமொன்றில் மக்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று புகுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள்.

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு புறப்பட்ட 900 புலம்பெயர்வோர்
கடந்த வார இறுதியில் மட்டும் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக சுமார் 900 புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து
வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீனர்கள் நாடு கடத்தல்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த
ஆய்வுகள்

59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக
“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் என்ன?
சென்னை,சட்டசபை தேர்தலுக்கு முன்பு த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை வருமாறு:- *

மக்கள் நடத்திய ஒரு விரல் புரட்சி – தெறிக்க விட்ட ‘விசில்’…
தமிழ்நாடு இதுவரை சந்தித்த தேர்தல் களத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல்

கோடை காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கோடை காலத்தில் தாகம் தணிக்கும் பழங்கள், காய்கறிகளின் பட்டியலில் வெள்ளரிக்காய்க்கு எப்போதுமே மவுசு
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


