முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்
யங்கரவாதத் தடைச் சட்டத்தின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

நிலக்கரி இறக்குமதி ஆணைக்குழு குறித்து டில்வின் சில்வாவுக்கு எச்சரிக்கை
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு ஊடாக தமது தரப்பினர் விடுவித்து விடுதலையாகுவார்கள்

என்னை கைது செய்ய வேண்டும்……!
சுரேஸ் சலே சாகும் வரை உண்ணாவிரம் இருப்பதாக நான் ஊடகங்களுக்கு குறிப்பட்டது பொய்

நந்திக்கடல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது….!
நந்திக்கடல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச்செல்வனின் தலைக்கு மேல் இருந்த புலனாய்வுத் தகவல்களின்

மீகொடை தானசாலை விபத்து: மற்றுமொரு சந்தேகநபரும் ஜூன் 16 வரை விளக்கமறியலில்!
மீகொடை சந்தி தானசாலையில் கெப் ரக வாகனம் மோதி ஆறு பேரின் உயிரிழப்புக்குக்
வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு
கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில்

ய மேல் மாகாண பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதன்
செம்மணியில் இன்றும் இரு சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (07) ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுவர்களுடைய என்பு

இளைஞர்களின் உணர்வுகளை அடக்குவதற்கு பயங்கரவாதத்தடைச்சட்டமா?
இளைஞர்களின் உணர்வு வெளிப்பாட்டையும் எழுச்சியையும் அடக்குவதற்கு அரசாங்கம் ஆயுதங்களையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தையுமே பயன்படுத்துமாக இருந்தால்,
புலத்தில்

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு

எழுச்சிக்குயில் 2026 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

மு.வீரபாண்டியனுடன் ப.சிதம்பரம் சந்திப்பு: தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட்களை இணைக்க முயற்சி?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனை, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

436 திட்டங்களை 90 நிமிடத்தில் ஆலோசித்தது எப்படி? – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்களை 90 நிமிடத்தில் ஆலோசித்தது எப்படி என்பது

செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிய அனுமதி கேட்டு ஆளுநருக்கு அரசு கடிதம்
செந்தில் பாலாஜி மீதான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து

தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி இல்லை: மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் சூசகம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த 2
பன்னாடு

“யதார்த்த உலகில் வாழுங்கள்” – மொஜ்தபா கமேனியை சந்திக்க விரும்பும் ட்ரம்ப்புக்கு ஈரான் பதில்
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப்

பிரிட்டனில் 23 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு ரூ.85 கோடி ஜீவனாம்சம் பெற்ற இந்திய வம்சாவளி பெண்
பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் வர்ஷாவுக்கும், மூத்த வழக்கறிஞர்

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் தாமதம் ஏன்? – ட்ரம்ப் விளக்கம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்,

இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால் பூமராங் போல் திரும்பி தாக்கும்
‘‘நாட்டு நலன் கருதியே இந்தியா செயல்படுகிறது. அதற்குப் பொருளாதார தடைகள் மூலம் அழுத்தம்
ஆய்வுகள்

மன்னார் படகுத்துறை படுகொலை நினைவு நாள் 02.01.2007
மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர

சாம்பலில் எழுந்த சொற்கள்!
தீயின் நாக்குகள் நூல்களின் இதயத்தை நக்கிய இரவில், கருகியது காகிதமல்ல ஒரு இனத்தின்

யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!
பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் –
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்