தமிழ் இனப்படுகொலை குரல்கொடுத்த
காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன்
யாழ். நகரப் பிரதேசத்திற்கு
காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

மகனின் வாயில் சூடு வைத்த தந்தை கைது!
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவன் பாடசாலை வகுப்பறையில் தகாத

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் வானுஷி வோல்டர்ஸை சந்தித்தார் விஜித்த ஹேரத்
நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான எதிர்க்கட்சிப் பேச்சாளர் வானுஷி வோல்டர்ஸை வெளிவிவகார அமைச்சர் விஜித்த

கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில் வியாபாரம் செய்த இளைஞன் கைது
கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்துக்கு வருவித்து விற்பனை
அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் ; சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் அழைப்பு
அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சிறுமி மீதான துஷ்பிரயோக

தென்னிலங்கை மலையகத் தமிழ் தொழிலாளர்கள் ‘இன்னும் காலனித்துவ காலத்திலேயே இருப்பதாக’ வெளிப்படுத்தும் சர்வதே அறிக்கை
தென் மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், மலையகத் தமிழ் தொழிலாளர்கள்

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன!
கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி
தீவகத்திலிருந்து யாழ். போதனாவுக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை
தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை வழங்குவதற்குரிய

திருத்தப்பணிகள் முடிவடையும் வரை நெடுதீவுக்கு வாடகை படகு சேவை
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள்
புலத்தில்


தமிழின அழிப்பு நினைவுநாள் 2026 – யேர்மனி

மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 2026 – சுவிஸ்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

“காவலர் மீது தவெக குண்டர்கள் தாக்குதல்… ” – அரசு மீது வானதி சீனிவாசன் காட்டம்
“கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய

உயர் கல்வித் துறைக்கு அபாயம்: தவெக அரசுக்கு பெ.சண்முகம் எச்சரிக்கை
உயர் கல்வித் துறையில் மத்திய அரசு, ஆளுநரின் அத்துமீறிய தலையீடுகளுக்கு தமிழக அரசு

தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தராகும் முறை கட்டாயமில்லை: அமைச்சர் விஸ்வநாதன் தகவல்
தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற திமுக அரசின் நடைமுறையை பின்பற்றும் கட்டாயம்

“4 எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்” – அதிமுக எம்.பி தனபால்
“பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பின்னணியை ஆராய
பன்னாடு

கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்
கனடாவில் கல்வி கற்றுவந்த இந்திய இளம்பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்தியாவின் குஜராத்

சுவிஸ் ரயில் நிலையமொன்றில் ஒரு அதிரவைக்கும் சம்பவம்: நான்கு பேர் காயம்
சுவிஸ் ரயில் நிலையமொன்றில், ஒருவர் நான்கு பேரைக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை

கனடாவிடம் எரிவாயு வாங்கும் ஜேர்மனி: ஒப்பந்தம் கையெழுத்தானது
கனடாவிடமிருந்து எரிவாயு வாங்குவது தொடர்பில் ஜேர்மனியும் கனடாவும் நேற்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் 35 வேட்பாளர்கள்
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைய
ஆய்வுகள்

எபோலா வைரஸ் பரவல்: எச்சரிக்கை அவசியம் ஏன்?
காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல்

த.வெ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைக்க முயன்றது ஏன்? – பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்
தமிழகத்தில் முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்ற 1952-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது (2026)

சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு லெப் கேணல் வீரமணி.!
லெப்.கேணல் வீரமணி சுப்பிரமணியம் வடிவேல் 12.07.1975 – 24.05.2006 யாழ் குடாரப்புப் பகுதியில்

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கைத்தொலைபேசிகள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டமை தொடர்பான
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்