மருதனார்மடம் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

புரிந்துணர்வு இணக்கப்பாட்டை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுங்கள்
அரசாங்கத்துக்கும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குமிடையில் அண்மையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு இணக்கப்பாடு ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாததில்

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் சிறிலங்கா ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப்

அரசியல் கூட்டணியை உருவாக்குவோம் : சஞ்ஜீவ எதிரிமான்ன
சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் பரந்துப்பட்ட அரசியல்

கோரிக்கைகளை நிறைவேற்றாது மறுசீரமைக்கும் வர்த்தமானியை வெளியிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம்!
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றாது,மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித

மகா சிவராத்திரியை முன்னிட்டுத் திருக்கேதீச்சரம் நோக்கிய பாதயாத்திரை செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்
மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு உலக சைவத் திருச்சபை, திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகர்கள்

வவுனியாவில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட இளம் குடும்பத் தலைவருக்கு உதவிக் கரம் நீட்டிய சந்நிதியான் ஆச்சிரமம்
வவுனியா இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட இளம் குடும்பத் தலைவருக்கு

வடக்கு மாகாணக் கூட்டுறவு ஊழியர் ஆணைக் குழுவின் புதிய தலைவராகப் பிரகாஸ் நியமனம்
வடக்கு மாகாணக் கூட்டுறவு ஊழியர் ஆணைக் குழுவின் புதிய தலைவராக காராளசிங்கம் பிரகாஸ்
மருதனார்மடம் சந்தைக்கு எடுத்துச்செல்லப்பட்டது போலித் துப்பாக்கியாம்! – நபர் கைது
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் சென்ற நபர் வைத்திருந்தது போலித் துப்பாக்கி எனக் கூறியுள்ள
புலத்தில்

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் – 2026!


ஈழத் தமிழர்களின் கரிநாள் 04-02-2026
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

தேர்தல் ஆவணங்களின்படி அன்புமணியே தலைவர்!
தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அன்புமணி தலைவராக உள்ளார். உரிமை கோருவோர் சிவில் நீதிமன்றத்தை

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிப்பு
தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை

“எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஓரவஞ்சனை” – திருமாவளவன் குற்றச்சாட்டு
எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஓரவஞ்சனை

தேமுதிக எந்தப் பக்கம் போகும்? – கலக்கத்துடன் காத்திருக்கும் காங். – திமுக எம்எல்ஏக்கள்
யாருடன் கூட்டணி என முடிவெடுக்க முடியாமல் வழக்கம் போல் ‘இழுத்துக்’ கொண்டிருக்கும் பிரேமலதா,
பன்னாடு

ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம்
ஜேர்மனியை பிரித்தானியா முதலான சில நாடுகளுடன் இணைக்கும் எரிவாயுக்குழாய் திட்டம் ஒன்றை ஜேர்மனி

காலம் கடந்துபோகும் முன் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்: பிரான்ஸ் மக்களுக்கு ஆலோசனை
காலம் கடந்தபின் வருந்திக்கொண்டிருக்காமல், வாய்ப்பிருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என பிரான்ஸ் அரசு தன்
இளைஞனை கொடூரமாக தாக்கிய கும்பல் ; சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி!
கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரிய பிரதேசத்தில் வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் இளைஞன்
இரகசிய அணு ஆயுத பரிசோதனைகள் ; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு
இரகசியமாக அணு ஆயுதச் பரிசோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை சீனா
ஆய்வுகள்

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின்

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை…!
வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது

பிறந்த நாள் வாழ்த்துகள்!
கார்த்திகை மலர்ந்த ஆயுத வரலாற்றின் நிழலில், ஈழத் தமிழர் உயிர் கொடுத்து எழுதிய
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
