பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis)
மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

நிலக்கரி தொடர்பான கணக்காய்வறிக்கையை மூடி மறைக்கிறது அரசாங்கம் !
நிலக்கரி தொடர்பாக வெளிவந்த கணக்காய்வறிக்கையை மூடி மறைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

பெண்களை அவமதிக்கும் உறுப்பினர்களுக்குத் தண்டனை வழங்குங்கள் – பிமல் ரத்நாயக்க வலியுறுத்தல்
காட்டுமிராண்டித்தனமாக மிக மோசமாக பேசும் ஒருசில உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் உள்ளார்கள். அவர்கள் பெண்களை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் : இந்த அரசாங்கத்தினாலும் இதுவரை சூத்திரதாரியை வெளிப்படுத்த முடியவில்லை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்க முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய
நிலக்கரி மோசடியினால் ஒட்டுமொத்த இழப்பு 10,000 கோடியைத் தாண்டுகிறது – டி.வீ. சானக்க
நிலக்கரி மோசடியினால் நாட்டுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த இழப்பு 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்

போர் நிலைமையை எதிர்க்கட்சியினரால் புரிந்துகொள்ள முடியவில்லை
மத்திய கிழக்கு மோதல் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட தொழிற்றுறைகளுக்கும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும்

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை!
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில்

105 கசிப்பு போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது!
மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் நீண்டகாலமாகப் பெரும் அளவில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு

ரணிலின் கொள்கைகளையே பின்பற்றும் “திசைகாட்டி” அரசாங்கம் மக்கள் வாக்குறுதிகளை மீறிவிட்டது!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கு வழங்கிய தெளிவான வாக்குறுதிகள் மற்றும் சமூக
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

“தமிழகத்துக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒருபிடி மண்கூட கிடைக்காது” – கனிமொழி
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒரு பிடி மண் கூட கிடைக்காது என நாட்றம்பள்ளியில்

“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம்” – நெல்லையில் விஜய் பேசியது என்ன?
“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள்” என்று

அதிமுக போர்வையில் நுழைய முயற்சிக்கும் பாஜக: உதயநிதி ஸ்டாலின்
அதிமுக என்ற போர்வையின் மூலம் மீண்டும் தமிழகத்தினுள் நுழைய முயற்சிக்கிறது பாஜக என,

20 தொகுதி வேட்புமனுக்கள் நிராகரிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வேல்முருகன் புகார்
தமிழகத்தில் 20 தொகுதி வேட்பாளர்களின் மனுக்களை நிராகரித்த, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது
பன்னாடு

‘Friends’ தொடர் நடிகர் மேத்யூ பெர்ரி மரண வழக்கு.. ‘கெட்டமைன் ராணி’க்கு 15 ஆண்டுகள் சிறை..!
அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சித் தொடரான ‘பிரண்ஸ்’ தொடரில் சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்து உலகப்

இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை!
ஈரான் மீது 2 வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டது
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை

லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 254 பேர் பலி; 1,165 காயம்
லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 254 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,165
ஆய்வுகள்

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)

செயற்கை நுண்ணறிவு மாற்றம்: பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் தொழில்கள் – சர்வதேச ஆய்வு
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



