தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம்
செம்மணி மனித புதைகுழியில்
பாராளுமன்ற உறுப்பினர் சாமர
செம்மணி மனித புதைகுழியின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

அதிகாரத்தை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பு மூலம் மட்டுமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்!
நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களினாலேயே இலங்கையின் ஜனநாயகத்திற்கும் அரச

சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடாகப் பாரவூர்திகள் பயணிக்க வேண்டாமென அறிவுறுத்து!
சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக் காரணமாக குறித்த பாலத்தினுடாகப் பாரவூர்திகள் (டிப்பர், லொறி,
செம்மணி மனித புதைகுழி: 35ஆம் நாள் அகழ்வில் மேலும் 11 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் 17ஆம்
இராகலை சென் லெனாட்ஸ் தோட்ட மக்கள் விவகாரம்!
நீதிமன்ற உத்தரவின்படி அண்மையில் இராகலை சென் லெனாட்ஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களை,
மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்ற வாக்குறுதியை அரசு மீறியுள்ளது – சுவஸ்திகா அருளிங்கம்
மன்னார் பகுதியில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது
தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்று கூட்டு சேர்ந்ததில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமக் கந்தன் ஆலயத்துக்கு வேல் அனுப்பும் பயணப் பூசை
வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு வரலாற்றுச்

யாழில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்
சோமசுந்தர ஞானத் தமிழ்மன்றத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்ட நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (17.07.2026)
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

கோவை செம்மொழி பூங்கா பணியில் ரூ.40 கோடி முறைகேடு!
கோவை செம்மொழி பூங்கா திட்ட பணியில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்று இருப்பதாக

நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் வெளியே தெரியும் ஜெகன்மோகினி குகை!
ஜெகன்மோகினி குகைதமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், கேரளம்,

யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம் – மத்திய அரசு ஆலோசனை
யு.பி.ஐ. சேவைஇந்தியாவில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து

‘பாராசிட்டமால் சிரப்’ விவகாரத்தில் தவறான தகவலை பரப்பவேண்டாம்: சுகாதாரத்துறை
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டால் டாக்டர்கள் ‘பாராசிட்டமால் சிரப்’ வகைகளை பரிந்துரைப்பார்கள்.
பன்னாடு

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த தடை!
தாக்குதல்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப்

ஈரான் போர் தொடர்ந்து நீடிக்க இஸ்ரேல் சதி; அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு!
டி.சி.ஈரானுடனான போர் தொடர வேண்டும் என இஸ்ரேல் அரசில் சிலர் விரும்புகின்றனர் என்று

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – 7 பேர் பலி!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி
ஆய்வுகள்

இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட

கரும்புலிகள் நாள்!
தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட கரும்புலிகள் நாளான யூலை 5-ம் திகதியும் தமிழீழ

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பானது
மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய் முதலமைச்சர் – தமிழ் நாடு. மாண்புமிகு முதலமைச்சர்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


