தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம்
செம்மணி மனித புதைகுழியில்
பாராளுமன்ற உறுப்பினர் சாமர
செம்மணி மனித புதைகுழியின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

சி.டி.விக்கிரமரத்ன மரணம்: முறையான விசாரணை நடக்கிறது!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறுகின்றன. எதிர்க்கட்சியினர்

சுரேஷ் சலேவை விடுவித்து நீதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பெங்கமுவே நாலக தேரர்!
முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை விடுவித்து அவருக்கான நீதியை

நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்பாது நீதிபதிகளுக்கு இலஞ்சம் கொடுக்க அரசாங்கம் முயற்சி
தற்போதைய அரசாங்கம் நீதிமன்றங்களின் வெற்றிடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்புச் செய்து, நீதித்துறைக்கு இலஞ்சம் கொடுக்க

சி.டி விக்ரமரத்னவின் மரணத்தில் முறையான விசாரணை வேண்டும் – சமீர பெரேரா வலியுறுத்து
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் மரணத்தில் பாரிய சந்தேகம் காணப்படுவதால்,

கலாச்சாரத்தை சீரழித்து எந்தவொரு நாடும் முன்னேற்றமடைந்ததில்லை விவசாயிகளை மீண்டும் வீழ்ச்சியடையாதவாறு பாதுகாப்போம்!
எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால்,

புகையிரத சேவைகளில் கடும் நெருக்கடி ஆபத்து: நிலைய அதிபர்கள் சங்கம் அவசர எச்சரிக்கை!
புகையிரத திணைக்களத்தின் வசமுள்ள புகையிரத இயந்திரங்கள் மற்றும் இயந்திர வலு தொகுதிகள் குறைவடைந்துள்ளதன்

தவணைப் பரீட்சை முறைகேடு மற்றும் ஆசிரியர் இடமாற்ற ஊழல்
மத்திய மாகாண மற்றும் வடமேல் மாகாணங்களின் தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர்

சி.டி. விக்ரமரத்ன மரண விசாரணை தீவிரம்
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய,
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

“லாக்-அப் மரணத்துக்கு விலை பேசுவதா?” – தவெக அரசு மீது பழனிசாமி காட்டம்
“நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரை

“தொகுதி மறுவரையறையை திமுக ஆதரித்தால் மோசமான முடிவை சந்திக்கும்” – கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை
“தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் பாஜக அழுத்தத்துக்கு இணங்கிப்போனால், நடந்து முடிந்த தேர்தல்

“மது விற்பனை மூலம் வருவாய் பெருக்கும் திட்டம் இல்லை” – விக்னேஷ் விளக்கம்
“மது விற்பனை மூலம் வருமானத்தை பெருக்கும் திட்டம் அரசுக்கு இல்லை,” என கோவையில்

சமூக நீதித் துறை என்ற பெயர் மாற்றத்தால் அதிருப்தியா? – அமைச்சர் வன்னி அரசு பதில்
ஆதி திராவிடர் நலத் துறையின் பெயரை சமூக நீதித் துறை என பெயர்
பன்னாடு

உகாண்டாவில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், தொடக்கப் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள்

ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படை விமானங்களை தாக்கி சேதப்படுத்தியதாக ஈரான் தகவல்
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை தாக்கி

பிரிட்டனின் புதிய பிரதமர் ஆகிறார் ஆன்டி புர்ன்ஹாம்
பிரிட்டனில் தொழிலாளர் கட்சி யைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் பதவியில் இருந்து ராஜினாமா

வங்கதேச பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை: சீனர்களுக்குத் தூதரகம் எச்சரிக்கை
கடந்த 2020-ம் ஆண்டு சீன மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெண்களை விட
ஆய்வுகள்

இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட

கரும்புலிகள் நாள்!
தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட கரும்புலிகள் நாளான யூலை 5-ம் திகதியும் தமிழீழ

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பானது
மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய் முதலமைச்சர் – தமிழ் நாடு. மாண்புமிகு முதலமைச்சர்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


