தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும்,
பொதுமக்களின் வாக்குரிமை, அரசியலமைப்பின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நேற்று சனிக்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்

04 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!
சுமார் 04 கோடி 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ்

சட்டவிரோதமாக மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது
மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான

மட்டக்களப்பில் ஆரம்பமானது வெசாக் தின நிகழ்வுகள்
புனித வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் விசேட மத வழிபாடுகளும்,

தொடருந்து மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் பலி!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டம் பகுதியில் கட்டிடம் ஒன்றிற்கு அருகில் மண்ணை

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவு!
இந்த ஆண்டிற்கான (2026) வரலாற்றுச் சிறப்புமிக்க சிவனொளிபாதமலை புனித யாத்திரைக் காலம் நேற்று

சூரிய மின்கலங்களை செயலிழக்கச் செய்யுமாறு நுகர்வோருக்கு அறிவிப்பு!
அவசர மின்சாரத் தடைகளைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, இன்றைய தினத்திலும்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? – காதர் மொகிதீன் விளக்கம்
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அல்லது திருமாவளவனை முதல்வராக்க திமுக முயற்சி செய்தது.

281 டாஸ்மாக் கடைகளை மூடுவது எப்போது?”
தமிழகம் முழுவதும் மூட உத்தரவிடப்பட்ட 717 மதுபானக் கடைகளில் 436 கடைகள் மட்டுமே

சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம்
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஆளுநரின் செயலர் கிர்லோஷ்குமார் உள்பட

சொத்துவரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்த மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா மாற்றம்
மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்து உதவி ஆணையர் முதல்
பன்னாடு

தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடு இந்தியா: அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் கருத்து
தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்வதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை

முதன்முறையாக ஐ.நா.வின் பாலியல் வன்முறைக்கான கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது இஸ்ரேல்!
ஆயுத மோதல்களின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தரப்புகள் குறித்து ஐக்கிய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் லொறி கவிழ்ந்து விபத்து ; 10 சிறுவர்கள் உட்பட 18 பேர் பலி
கிழக்கு ஆப்கானிஸ்தானில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 சிறுவர்கள் உட்பட 18 பேர்

உக்ரைன் போர்க்களத்தில் ‘ரோபோக்கள்’ இராணுவம்
நீண்டகாலமாக மனிதவளப் பற்றாக்குறையினாலும், சர்வதேச ஆயுத விநியோகத் தாமதங்களினாலும் தவித்து வந்த உக்ரைன்,
ஆய்வுகள்

சாம்பலில் எழுந்த சொற்கள்!
தீயின் நாக்குகள் நூல்களின் இதயத்தை நக்கிய இரவில், கருகியது காகிதமல்ல ஒரு இனத்தின்

யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!
பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் –

எபோலா வைரஸ் பரவல்: எச்சரிக்கை அவசியம் ஏன்?
காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


