படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்
செம்மணி மனிதப் புதைக்குழி
ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால்
வெசாக் புனித நிகழ்வுக்கு
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் வழக்கு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் , முகநூல் , டிக்

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தோரின் அச்சுறுத்தல்களுக்கு அரசு ஒருபோதும் அஞ்சாது!
கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்து, மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த

சலேவின் கைப்பேசி மற்றும் கணினியில் சில மர்ம நபர்கள் தொடர்பான அதிமுக்கிய தகவல்கள்!
மடிக்கணினி மற்றும் கைப்பேசியின் கடவுச்சொற்களை வழங்குமாறு, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி

கறுப்புப் பட்டியலைத் தவிர்க்கவே புதிய சட்டமூலங்கள் : மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க விளக்கம்!
நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்பு பட்டியலில் சேர்க்கும் அபாயத்தை தடுத்தல்
மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் மேய்ச்சல் தரைகள் சேதமாக்கப்படும் முறைப்பாடுகள் ஏற்கப்படவில்லை!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள்

6 படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான இனியபாரதிக்கு விளக்கமறியல்
திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 மனித படுகொலைகள்

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கைப் பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் என்பவற்றுக்கிடையில் காணப்படும் ஒத்துழைப்பை

திருக்கோவிலில் கைதான போதைப்பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்
திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

தவெகவிடம் கூட்டணிக் கட்சிகளை திமுக பறிகொடுத்தது எப்படி? – ஒரு விரைவுப் பார்வை
தவெக ஆட்சி அமைந்த பின்னர் தமிழகத்தின் அரசியல் களமே முற்று முழுதாக மாறிப்போய்

பெண்ணின் கண்ணியத்தை போலி சமூக ஊடக பக்கங்களின் விருப்பத்துக்கு விட முடியாது: உயர் நீதிமன்றம்
ஒரு பெண்ணின் கண்ணியத்தை போலி சமூக ஊடக கணக்குகளின் விருப்பத்துக்கு விட்டு விட

பொதுப்பணித் துறையில் லஞ்சம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தரலாம்
‘பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆட்சிகளில்

டிஎன்பிஎஸ்சி நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது
போலி தமிழ்வழி கல்விச் சான்றிதழ் அளித்து குரூப் 1 பணியில் சேர்ந்தோர் மீதான
பன்னாடு

பாலஸ்தீன குழந்தைகளை இஸ்ரேல் ‘குறி’ வைத்ததன் கொடூர விளைவுகள் – ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
‘இஸ்ரேல் ராணுவமும், அதிகாரிகளும் சேர்ந்து வேண்டுமென்றே, திட்டமிட்டு பாலஸ்தீன குழந்தைகளை குறிவைத்து கொலை

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உக்ரைனியர் ஒருவரை ஜேர்மனி கைது

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் திகதிகள் அறிவிப்பு
பிரான்ஸ் அரசு, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதிகளை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல் சுற்று

நீர் பாதுகாப்பு என்பதில் எந்த சமரசமும் இல்லை
சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்து, வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு நாள்
ஆய்வுகள்

மாத்தி யோசித்த ஆப்கன் பெண்களின் தொழில்முனைவு ‘சர்வைவல்’ கதை!
“பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பார்கள். ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் மீண்டும்

ஐரோப்பிய நாடுகளை சுட்டெரிக்கும் ‘ஒமேகா பிளாக்’ – வெப்ப அலையும் தாக்கமும் எத்தகையது?
ஐரோப்பாவின் மேற்குப் பகுதி நாடுகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்களால் தாங்க

கே.பாக்யராஜ்: குடும்பங்கள் ரசித்துக் கொண்டாடிய திரைக்கதை மன்னாதி மன்னன்!
இயக்குநர், நடிகர், சிறந்த திரைக்கதையாசிரியர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


