அரசாங்கம் முன்மொழிந்துள்ள “இலங்கை
அரசாங்க அதிபராக வேதநாயகத்தை
இலங்கையில் உள்ள மாவட்டங்களில்
யாழ்ப்பாணம் செம்மணியைத் தவிர,
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 57.4 மில்லியன் டொலர் நிதியுதவி
வீடுகளின் கூரை மீது பொருத்தப்படும் சூரிய மின்னுற்பத்தி தொகுதி (Rooftop Solar Aggregation)
அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பு : 89 போலி நிறுவனங்கள் சிக்கின!
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 89 நிறுவனங்கள், எந்தவொரு

நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர்
என் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் என்னிடம் வழங்கவில்லை

ரவி , அர்ஜுன மகேந்திரன் உட்பட 11 பேருக்கு எதிரான வழக்கு ஜூலை 22 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!
முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில்
அகலவத்தை பிரதேச சபையின் உப தவிசாளர் இந்திக ஜயலத் இராஜினாமா!
அகலவத்தை பிரதேச சபையின் உப தவிசாளராக கடமையாற்றிய இந்திக ஜயலத் தனது பதவியை

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா
புலத்தில்


தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2026 – பிரான்சு

மாவீரர் விளையாட்டுப்போட்டிகள் 2026
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. தவெக

பேரவையை திரையரங்கமாக மாற்றாமல் மக்கள் அரங்கமாக நடத்த வேண்டும்: முதல்வருக்கு தமிழிசை வேண்டுகோள்
சட்டப்பேரவையை திரையரங்கமாக மாற்றாமல், மக்கள் அரங்கமாக நடத்த வேண்டும் என முதல்வருக்கு தமிழிசை

“அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு மாற்றத்தை உருவாக்க வந்தவர் முதல்வர் விஜய்” – செங்கோட்டையன்
“அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க இயற்கை கொடுத்த

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் ம.தி.மு.க.?…
கடந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற
பன்னாடு

கடனுக்கு உத்தரவாதம் அளித்ததால் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.100 கோடி வழங்க நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு
துபாய் வைர நிறுவனம் ஒன்றுக்கு கடன் வழங்க நீரவ் மோடி உத்தரவாதம் அளித்ததால்,

சீனா உட்பட 5 நாட்டு தயாரிப்புகளுக்கு எதிராக விசாரணை
வெளிநாடுகளில் இருந்து மலிவு விலையில் பொருட்கள் குவிக்கப்படுவதாக உள்நாட்டு உற்பத்தியாளர்களின் புகார் தெரிவித்தனர்.

வெனிசுலா பூகம்பம்: உயிரிழப்பு 235 ஆக அதிகரிப்பு – தொடரும் மீட்புப் பணிகள்
வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் 235 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர்களுக்கு ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தடை!
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால் அரச ஊழியர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக
ஆய்வுகள்

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!
போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு

கடலில் கலந்த கவிதை.. லெப்.கேணல்.டேவிட்
லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.06.1991 தமிழீழத்தின்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்