குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்
யங்கரவாதத் தடைச் சட்டத்தின்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

சாகும் வரை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபடும் சுரேஷ் சலே -உதய கம்பன்பில தகவல்!
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் மேஜர்

ஆளடையாளத்தைக் கண்டறிய பொதுமக்களிடம் உதவி கோரல் !
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது, இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் காணப்படும்

கல்முனையில் சிறுமி வேனில் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் !
கல்முனை பகுதியில் முகவரி கேட்பது போல் நடித்து, 16 வயதுச் சிறுமி ஒருவரை

சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில் கொலை – இருவர் கைது!
சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர்

காலியில் பணம் மற்றும் அதிக போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
காலி, கந்தவத்தை பகுதியில் போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் 3,222 போதை
மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து படையினர் உல்லாசம்!
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான போராட்டம் அரசாங்கத்தின் மற்றுமொரு நாடகம் ; ஜயந்த அத்துகோரள
அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, மத்திய வங்கிக்கு முன்பாக திரண்டு அதன்
புலத்தில்

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு

எழுச்சிக்குயில் 2026 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

“மறந்து விடாதீர்கள்… தவெக ஆட்சி நடப்பதே நமது தயவில் தான்!” – மு.க.ஸ்டாலின் பேச்சு
“நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது”

“நாடாளுமன்றத்தில் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்” – கார்த்தி சிதம்பரம்
‘நாடாளுமன்றத்தில் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்’ என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“பாஜகவுக்கே திரும்புங்கள்!” – அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தோருக்கு நயினார் அழைப்பு
“பாஜகவில் இருந்து ஒரு சிலர் அண்ணாமலையின் இயக்கத்துக்குச் சென்று இருக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 100 பேருடன் பெயரளவில் செயல்படுகிறது: உயர் நீதிமன்றம் வேதனை
: திண்டுக்கல் – திருச்சி வழித்தடத்தில் அரசு பேருந்துகளை இயக்காமலேயே 3 வெவ்வேறு பயணச்சீட்டுகளைப்
பன்னாடு

உக்ரைன் மீதான போர் இலக்குகளில் மாற்றமில்லை என அறிவிப்பு!
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி விடுத்த நேரடிபேச்சுவார்த்தைக்கான அழைப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்

சர்வதேச விண்வெளி காற்று கசிவு: 5 விண்வெளி வீரர்கள் அவசரமாக பாதுகாப்பு விண்கலத்திற்கு மாற்றம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் காற்று கசிவு காரணமாக, ஐந்து விண்வெளி
உலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ! பாலைவனத்தில் நீரின்றி தவித்த 49 பேர் துடிதுடித்து மரணம்
வடக்கு நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் லொறி ஒன்று செயலிழந்ததால், பாதிப்படைந்த மக்கள்,

மனித உரிமை மீறல்களைத் தடுக்க மைக்ரோசொப்ட் அதிரடி நடவடிக்கை!
இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனியர்களைக் கூட்டுப் பெருந்திரள் கண்காணிப்பு செய்வதற்குத் தனது கிளவுட் தொழில்நுட்பத்தைப்
ஆய்வுகள்

மன்னார் படகுத்துறை படுகொலை நினைவு நாள் 02.01.2007
மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர

சாம்பலில் எழுந்த சொற்கள்!
தீயின் நாக்குகள் நூல்களின் இதயத்தை நக்கிய இரவில், கருகியது காகிதமல்ல ஒரு இனத்தின்

யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!
பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் –
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்