ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு
தற்போது பேசப்படும் அரசியலமைப்பு
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

25 மாவட்டங்களிலும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை!
இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25

அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களையோ எந்தவொரு தரப்பினரையோ ஒடுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது!
அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களையோ அல்லது எந்தவொரு தரப்பினரையோ ஒடுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 07 பேர் கடற்படையினரால் கைது!
சிறிலங்கா கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவின் வடக்கு கடல் பகுதியில் வியாழக்கிழமை (5) இரவு

கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்
கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் காலங்களிலும், அதன் பின்னர் ஜனாதிபதியான

முன்னாள் அமைச்சரின் மகள் சற்றுமுன்னர் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல கைது செய்யப்பட்டுள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார்
பொகவந்தலாவையில் தித்வா புயல் சேதங்களுக்கு நிதி வசூலிப்பதாக மோசடி
தித்வா புயல் பல இடங்களை புரட்டிப்போட்டு தாண்டவமாடி விட்டுசென்றுவிட்டது. பலரும் மண்ணோடு மண்ணாக
புங்குடுதீவில் வாள்களுடன் நடமாடிய இருவர் கைது!
வேலணை – புங்குடுதீவு, வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள்
புலத்தில்

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் – 2026!


ஈழத் தமிழர்களின் கரிநாள் 04-02-2026
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது – கி.வீரமணி
தருமபுரியில் திராவிடர் கழகம் சார்பில் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற திராவிட கழக

விஜயகாந்த் நினைவிடத்தில் வழிபாடு செய்து விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்த பிரேமலதா
2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி

‘‘புரிந்துணர்வு ஒப்பந்த அறிவிப்பில் 8.20% முதலீடுகள் மட்டுமே ஈர்க்கப்பட்டுள்ளன’’ – அன்புமணி
ஒட்டுமொத்த தொழில் முதலீடுகளும் வந்துவிட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற திமுக அரசின்

குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை
மேலப்பனங்காடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில், முனியாண்டி சுவாமி கோயில், அருள்மிகு கருப்பசாமி
பன்னாடு

ஜேர்மன் தலைநகரில் இரண்டாவது நாளாக விமான சேவை நிறுத்தம்
ஜேர்மன் தலைநகரான பெர்லினில் உள்ள விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது

கிரீன்லாந்துக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்ஸ் எடுக்கும் நடவடிக்கை
கிரீன்லாந்தை கைப்பற்றப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கிரீன்லாந்துக்கு ஆதரவாக சில

அவுஸ்திரேலியாவில் மகாத்மா காந்தி சிலை திருட்டு!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள ரோவில் பகுதியில் அமைந்துள்ள அவுஸ்திரேலியா – இந்திய
மொஸ்கோவில் ரஷ்ய இராணுவ உயர் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில், இராணுவத்தின் உயர் பதவியிலுள்ள அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச்
ஆய்வுகள்

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின்

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை…!
வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது

பிறந்த நாள் வாழ்த்துகள்!
கார்த்திகை மலர்ந்த ஆயுத வரலாற்றின் நிழலில், ஈழத் தமிழர் உயிர் கொடுத்து எழுதிய
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
