பயங்கரவாதத்தில் இருந்து அரசை
பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!
பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன

தையிட்டி விகாரை விவகாரம் – யாழில் திறந்த கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச

எங்களை அடக்கியாள சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டம் நீக்கப்பட வேண்டும் – வேலன் சுவாமிகள்
காலம் காலமாக எங்களை அடக்கி ஆள்வதற்கு சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டங்கள் அனைத்தும்

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை!
சாலியபுர – தெப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரியில் வாகன இறக்குமதி வீழ்ச்சி : சுற்றுலா வருமானம் 378 மில்லியன் டொலர் !
2026 ஜனவரி மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட வாகன இறக்குமதிகள்,
Laugfs Gas கப்பல் நாட்டை வந்தடைந்தது: இன்று முதல் விநியோகம் ஆரம்பம்!
Laugfs Gas நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு அடங்கிய கப்பலொன்று இன்று சனிக்கிழமை

கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில்

சிறிலங்கா காவல் துறை கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்!
பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவிற்கு அமைவாக, நவீன தொழில்நுட்ப கெமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட
புலத்தில்

பிரான்ஸில் சாதனை படைத்த ஈழத்தமிழர்

பிரான்சில் வன்னிமயில் 2026

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் – 2026!
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

மறுமலர்ச்சி திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, மாநில சிறுபான்மைப்

முடிந்தது தர்மயுத்தம்… முட்டுச் சந்தில் ஓபிஎஸ்!
ஜெயலலிதாவின் பரம விசுவாசி, 3 முறை ‘இன்ஸ்டன்ட்’ முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், தர்மயுத்த

“திமுக கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது” – திருமா கருத்து
ஓபிஎஸ் சேர்ந்ததன் மூலம் திமுக கூட்டணி வலுவடைந்துள்ளது. என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பயன்பாடற்ற 34 கிலோ நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்ற வங்கியிடம் ஒப்படைப்பு
இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறப்பட்டு பயன்படுத்த
பன்னாடு
மத்திய கிழக்கு பதற்ற நிலை: உறவினர்கள் பற்றிய தகவல்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்கள்

இஸ்ரேல் – ஈரான் வான்வெளி மூடல்: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான்

தென்கொரியாவை ‘முழுமையாக அழிப்போம்’ : அமெரிக்காவுடன் பேச்சுக்கு வாய்ப்பு– கிம் ஜாங் உன் கடும் எச்சரிக்கை
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகியன
இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் !
இஸ்ரேல் இன்று (28) அதிகாலை ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான்
ஆய்வுகள்

இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவன் பொன்னம்மான்!
1983-ம் ஆண்டுக்குப் பின் எம்முடைய இயக்கம் மிகவும் வேகமாக வளரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின்

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை…!
வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
