ஈழத்தின் பிரபல தமிழ்
மட்டக்களப்பு மாவட்டத்தில், கடற்படையினரால்
நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

பின்தங்கிய மாணவர்களுக்கு யாழ். இந்துக் கல்லூரியின் கரம்! – ஆளுநர் நா.வேதநாயகன் நெகிழ்ச்சிப் பாராட்டு
தனியார் கல்வி நிறுவனங்களை நாடாமல், போதிய ஆசிரியர் வளங்களற்ற வடக்கு, கிழக்கு மற்றும்

திருகோணமலையில் அன்னை பூபதியின் 38-வது நினைவு தினம்!
திருகோணமலை சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தின
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்து வைப்பு – சிவில் சமூகம் கடும் கண்டனம்!
ஈழத்தின் பிரபல தமிழ் கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வனின் கவிதைத் தொகுப்புகள் சுங்கத் திணைக்களத்தால்

அநுராதபுரத்தில் 17 இலட்சம் ரூபா கொள்ளை: சந்தேக நபர் கைது!
17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த

மன்னாரில் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள் ; மக்கள் கடும் எதிர்ப்பு!
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல்

ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திலே நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது – இ.சிறிநாத்
காலங்கள் கடந்தாலும் தென்னிலங்கை தேசியவாதம் எம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தாலும், எமக்கான விடுதலைக்கான தமிழ்

வவுனியாவில் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

அரசு அலுவலர்களுக்கு உரிய நேரத்தில் தபால் வாக்கு சீட்டு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு
தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு உரிய நேரத்தில்

சென்னையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.6.16 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் ரூ.6,16,600

அனைத்து வாக்குச் சாவடிகளின் நுழைவு வாயிலில் வேட்பாளர் பெயர் வரிசை சுவரொட்டி ஒட்டப்படும்
அனைத்து வாக்குச்சாவடிகளின் நுழைவுவாயில் பகுதிகளி லும் வேட்பாளர்களின் பெயர் வரிசை பட்டியல் பெரிய

எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் – எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும்
பன்னாடு

ஈரானைக் கொல்லும் இயந்திரம் முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது!
ஹோர்முஸ் நீரிணையில் நேற்று ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியது, எங்களின் போர் நிறுத்த

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்: இந்திய டேங்கர் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்கா தனது வாக்குறுதியை மீறியதால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஜேர்மனியில் ஆளுங்கட்சியை பின்னுக்குத் தள்ளிய புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி
ஈரான் போர் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், ஜேர்மனியில்

உணவின்றி தத்தளிக்கும் அமெரிக்க வீரர்கள்
ஈரான் போரின் போது மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்ட அமெரிக்கப் படைகள் உணவுப் பற்றாக்குறையை
ஆய்வுகள்

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



