டிரம்பின் கொள்கைகள், விலைவாசி
முல்லைத்தீவு – முள்ளியவளை
ஒரு நாட்டின் சுபீட்சம்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

இலங்கையில் 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை உச்சம் கொடுக்கப் போகும் சூரியன்
எதிர்வரும்- 02 ஆம் திகதி முதல் எதிர்வரும்- 15 ஆம் திகதி வரை

சுன்னாகத்தில் இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம்
யாழ் நீரிழிவுக் கழகத்தின் பத்தாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு யாழ் நீரிழிவுக் கழகம் வலிகாமம்

தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் அமித் வீரசிங்கவை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு
பொலிஸ் பணிகளில் தலையிட்டதற்கும், குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்ததற்கும் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின்

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்துக்கு மீண்டும் விளக்கமறியல்!
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் 10ஆம்
தொடருந்து மோதி பலத்த காயங்களுடன் சுற்றித் திரியும் காட்டு யானை
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் அதிவேகமாக வந்த ரயிலில் மோதிய

நிலக்கரி மோசடி: ஜனாதிபதியும் ஒரு பங்காளி – சம்பிக்க குற்றச்சாட்டு
தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி

மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் துப்பாக்கியுடன் கைது
மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வர், மேலும்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!
நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

மாதம்பட்டி ரங்கராஜின் மரபணு பரிசோதனை அறிக்கை நீதிபதியிடம் ஒப்படைப்பு
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் சீல்

25 ஆண்டுகளுக்குப் பிறகு உடுமலை தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் திமுக!
உடுமலை தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிபெறும் முனைப்பில் திமுக நிர்வாகிகள் தீவிரம்

‘சொந்தமாக வாகனம் இல்லை’ – முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு என்ன?
சொந்தமாக வாகனம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஏப்.4 வரை மிதமான மழை வாய்ப்பு
தமிழகத்தில் நாளை (மார்ச் 31) முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை மிதமான
பன்னாடு

திடீரென பாரிய உயர்வை எட்டிய மசகு எண்ணெயின் விலை
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆசியச் சந்தைகள் திறக்கப்பட்டவுடன் மசகு எண்ணெயின்

ஈரானின் மசகு எண்ணெய் வளத்தையும், கார்க் தீவையும் அமெரிக்காவால் கைப்பற்ற முடியும்!
ஈரானில் உள்ள மசகு எண்ணெயைக் கைப்பற்ற முடியும் எனவும், அந்நாட்டின் முக்கிய எரிபொருள்
பஹ்ரைன்–UAE தொழிற்சாலைகள் மீது ஈரான் (IRGC) தாக்குதல்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு

“இரத்தக்கறை படிந்த கைகளுடன் செய்யும் பிரார்த்தனையை கடவுள் கேட்கமாட்டார்”: பாப்பரசர் லியோ
ஈரான் மீதான போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், வத்திக்கான் பாப்பரசர் லியோ
ஆய்வுகள்

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)

செயற்கை நுண்ணறிவு மாற்றம்: பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் தொழில்கள் – சர்வதேச ஆய்வு
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



