வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட
மக்களின் நிலங்கள் மக்களுக்கே
நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!
யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் உயிரிழந்துள்ளது. வரணி

இணுவிலில் சிறப்புற்ற யாழ்.பல்கலைக்கழக வணிகத் துறையின் முதலாவது பேராசிரியர் தேவராஜாவின் பவளவிழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத் துறையின் முதலாவது பேராசிரியர் க.தேவராஜாவின் 75 ஆவது அகவை

முல்லைத்தீவில் பத்து மாணவர்களுக்குச் சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலயத்தில் தரம் – 5, தரம்

நாணய அச்சிடுதல் ரூ. 2.1 டிரில்லியனாக அதிகரித்துள்ளது
இலங்கை மத்திய வங்கியின் பரந்த ஒருங்கிணைந்த பண விநியோகம் (நாணய அச்சிடுதல்) ரூ.

அரச வைத்தியசாலைகளுக்கு 114 மில்லியன் ரூபா பெறுமதியான 18 புதிய ‘கொல்போஸ்கோப்பி இயந்திரங்கள்
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சையளிப்பதுக்காக

மழையுடனான காலநிலை தொடரும் ; விழிப்புடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்

கண்டியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கண்டியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதை ஒழிப்பு தொடர்பான
நெடுந்தீவு கடற்பரப்பில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைப்பு
நாட்டில் நிலவும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக்
புலத்தில்


தமிழின அழிப்பு நினைவுநாள் 2026 – யேர்மனி

மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 2026 – சுவிஸ்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

தனி சின்னத்தில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றியது ஏன்?
“சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்த சூழலில்,

“இயல்பாக சிரித்ததை தவறாக சித்தரிப்பது வருத்தமளிக்கிறது” – அமைச்சர் கீர்த்தனா
“தொழில்துறை தொடர்பான அறிமுகக் கூட்டத்தை முடித்து பத்திரிகையாளர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது, இயல்பாக

சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு
புழல் மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்

“திருமாவளவன் தடம்மாற தயாராகிவிட்டார்” – விசிகவில் இருந்து விலகும் பனையூர் பாபு குற்றச்சாட்டு
விசிகவில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுவதாக தெரிவித்துள்ள விசிக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்
பன்னாடு

2030 சந்திரனில் விண்வெளி பயணம் – ஓராண்டு கால விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும் சீனா!
வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு முக்கிய
எபோலா அச்சுறுத்தல்: கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் தற்காலிக பயணத்தடை விதித்தது அமெரிக்கா!
ஆபிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதைக் கருத்திற் கொண்டு, அமெரிக்காவின்
பாகிஸ்தானில் இராணுவ புகையிரதம் மீது கார் குண்டுத் தாக்குதல் ; 24 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், இராணுவத்தினர் மற்றும் அவர்களின்

இஸ்ரேலிய அமைச்சர் இதாமர் பென்-க்வீர் பிரான்சுக்குள் நுழையத் தடை!
காஸவுக்கான சர்வதேச உதவிப் படகில் பயணித்துக் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய
ஆய்வுகள்

சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு லெப் கேணல் வீரமணி.!
லெப்.கேணல் வீரமணி சுப்பிரமணியம் வடிவேல் 12.07.1975 – 24.05.2006 யாழ் குடாரப்புப் பகுதியில்

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கைத்தொலைபேசிகள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டமை தொடர்பான

என்.ஆனந்த் முதல் கீர்த்தனா வரை: 9 அமைச்சர்களின் பின்புலம் – ஒரு பார்வை
தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தவெக

புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவரான மாதவன் மாஸ்ரர்!
இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்