செம்மணி மனித புதைகுழியில்
பாராளுமன்ற உறுப்பினர் சாமர
செம்மணி மனித புதைகுழியின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்கு ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையானது 1996ஆம் ஆண்டின் 21ஆம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் புதிதாக ஆறு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்

ர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகள் : சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கு தூண்டுதலாக அமையவேண்டும்
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகள் நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கத்துக்கு

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நிதி மோசடியாளர்களை நாட்டுக்குக்கு அழைத்து வருவதில் தடையில்லை!
பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்புக்கு எதிராக கடுவலை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக தீர்மானம்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முன்மொழிவைக் கடுமையாக எதிர்த்து கடுவலை

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு
தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது, வரம்பற்ற வரி விதிப்புகள்

நீதித்துறையை கட்டுப்படுத்தவோ ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை!
பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களுக்கும் சேவை காலத்தை நீட்டித்து அவர்களை மகிழ்வித்து நீதித்துறையின்

எதிர்க்கட்சியில் இருக்கும்போதுதான் பீரிஸுக்கு நீதித்துறை சுதந்திரம், மனித உரிமைகள் தொடர்பில் நினைவுக்கு வரும்!
நீதிமன்றத்தின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி பற்றி தற்போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பாடம் கற்பிக்கும்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் முத்தான வரவு செலவு திட்டமாக இருக்குமா?
தமிழக சட்டசபையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்

3-வது மொழித் தேர்வு தேர்ச்சி: மறைமுக மொழித் திணிப்பா..?
சிபிஎஸ்இ சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கல்வியாளரணிச் செயலாளர்

லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்!
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால், அது தொடர்பாக பொதுமக்கள்
பன்னாடு

கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை
ஸ்ரீ லங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்தபோது பாரியளவிலான நிதி மோசடி

அம்பாறையில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து!
அம்பாறை மாநகர சபைப் எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொழிற்சாலை
போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம்

ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்
அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள அதன் ராணுவ தளங்கள் மீது ஈரான்
ஆய்வுகள்

இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட

கரும்புலிகள் நாள்!
தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட கரும்புலிகள் நாளான யூலை 5-ம் திகதியும் தமிழீழ

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பானது
மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய் முதலமைச்சர் – தமிழ் நாடு. மாண்புமிகு முதலமைச்சர்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


