பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதாவிடம் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்த மனோகணேசன்
இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ்பேசும் சமூகங்கள்

இந்து சமுத்திர எல்லை நாடுகள் கூட்டிணைவுக்குள் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தவேண்டும் – அருணி ரணராஜா
இந்து சமுத்திர எல்லை நாடுகள் கூட்டிணைவுக்குள் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தவேண்டும் என வெளிவிவகார
தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கைது
தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் தியனகேவின் பிரத்தியேக செயலாளரான

ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜூலை 31இல்!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல்

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும்!
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் பிரகாரம்

“மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்” நூல் அறிமுகம்
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்தின் 1000 நாள் நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பான கருத்துக்கள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து உதய கம்மன்பில,

சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விஐயம்
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (15) திங்கட்கிழமை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன் கடற்றொழிலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மீனவர்கள்!
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை

அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகல்: கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக கடிதம்
அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி நேற்று விலகினார். தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில்

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி

போக்குவரத்து விதிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ,போக்குவரத்து விதிகள் குறித்து மாணவர்களுக்கு, போக்குவரத்து போலீஸார்
பன்னாடு

உலகக்கோப்பையில் முதல்முறை வீரராக களமிறங்கிய தமிழர்! வரலாற்று சாதனை!
இதுவரை தமிழர்கள் யாரும் ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றதில்லை என்ற நிலையே

ஹோர்முஸ் நீரிணை மீள்திறப்பு
அமெரிக்காவும் ஈரானும் முக்கியமான ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன. இந்த உடன்பாடு வெள்ளிக்கிழமை

மோடியை உற்சாகமாக வரவேற்ற மேக்ரான்
பிரான்சிற்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் இமானுவல் மேக்ரான்

இஸ்ரேலியத் தாக்குதலுக்கு விரைவில் பதிலடி! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தெற்கு பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்லாமிய போர்வீரர்களின் பதிலடி
ஆய்வுகள்

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!
போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு

கடலில் கலந்த கவிதை.. லெப்.கேணல்.டேவிட்
லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.06.1991 தமிழீழத்தின்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


