முல்லைத்தீவு – முள்ளியவளை
ஒரு நாட்டின் சுபீட்சம்
பிராம்ப்டனில் உள்ள தமிழ்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஏழாவது பீடாதிபதியாக குகன் பொறுப்பேற்பு
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக மட்டுவிலைச் சேர்ந்த அ.குகன் நேற்றுப் புதன்கிழமை

வடமராட்சி கிழக்கில் பெருமளவான மக்களின் நிலப் பரப்பைக் கையகப்படுத்தி வைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் உடன் வெளியேற வேண்டும்
யாழ்.வடமராட்சி கிழக்கில் பெருமளவான மக்களின் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி வைத்துள்ள வன ஜீவராசிகள் திணைக்களம்

வடக்கு மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் யாழில் முக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல்
வடக்கு மாகாண விவசாயத் துறையைத் தேசிய மட்டத்துக்கு இணையாகக் கட்டியெழுப்புவதுடன் வடக்கு மாகாண

சீரான எரிபொருள் விநியோகம்: யாழ். மாவட்டப் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்
சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பில் யாழ். மாவட்டப் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை


சனிக்கிழமை விடுமுறை கோரும் மருத்துவ நிபுணர்கள் சங்கம்.!
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் விலை உயர்வு காரணமாக சுகாதாரத் துறையினர்

யாழ் – பண்ணையில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் படுகாயம்.!
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம்

கல்லடி பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில்,

சமூக நீதி விடுதியில் கெட்டுப்போன உணவு: தமிழக பாஜக கண்டனம்
சமூக நீதி விடுதியில் மாணவிகளுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதற்கு தமிழக பாஜக கண்டனம்

காஸ் சிலிண்டர், உரங்கள் தட்டுப்பாடின்றி விநியோகமா?
மக்களவையில் காஸ் சிலிண்டர், உரம் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி

9 நாட்களில் ரூ.179 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பன்னாடு
பங்களாதேஷில் பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து: 24 பேர் உயிரிழப்பு
பங்களாதேஷில் ராஜ்பாரி மாவட்டத்தில், பயணிகளுடன் படகில் ஏற முயன்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை

எதிரிகள் கார்க் தீவைக் கைப்பற்றத் திட்டம் – ஈரான் சபாநாயகர் தெரிவிப்பு
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பெயரிடப்படாத ஒரு நாட்டின் ஆதரவுடன்

தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமெரிக்கா : கேலி செய்த ஈரான்
போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்வதற்கான அமெரிக்க முயற்சிகளை ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர்

சிறுவர் பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டு: மெட்டாவுக்கு 375 மில்லியன் டொலர் அபராதம்
சமூக வலைத்தளங்களில் நுகர்வோரை தவறாக வழிநடத்தியதுடன், சிறுவர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட
ஆய்வுகள்

செயற்கை நுண்ணறிவு மாற்றம்: பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் தொழில்கள் – சர்வதேச ஆய்வு
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19

எழுந்திடும் பெண் – எழுச்சி காணும் உலகம்! -மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள்!
“உரிமைக்காக போராடிய பெண்களின் உறுதியான குரல்” “போராடிய பெண் தோற்கவில்லை; அவள் தலைமுறைகளை

அவள் எழுந்த தருணம் அடக்குமுறை நடுங்கியது!
மார்ச் எட்டின் விடியல் மலர் வாசம் மட்டும் அல்ல, வரலாறு நனைந்த ரத்தத்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



