தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள
சித்திரவதைகள் மற்றும் ஏனைய
ஐக்கிய நாடுகள் சபையின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

இலங்கையின் வடக்கு-கிழக்கில் மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து மறுத்தல்
உலகிலேயே தீர்க்கப்படாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நாடுகளில்

நயினாதீவு நாகபூசணி அம்மன் முத்தேர்களின் வீதி உலா
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயப் பராபவ வருட

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள

நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நெடுந்தீவிலிருந்து இலவச படகுச் சேவை
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின்

நகுலேஸ்வரர் ஆலயத்தில் சனிப் பிரதோச விரத உற்சவம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் சனிக்கிழமை (27.06.2026)
திருகோணமலை – முத்து நகர் விவசாயிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு !
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சீனக்குடா பொலிஸாரின்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக்

மட்டக்களப்பு நகரிலிருந்து திருகோணமலைக்கு விதிக்குச் செல்லும் புதுப்பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது
மட்டக்களப்பு நகரிலிருந்து திருகோணமலைக்கு விதிக்குச் செல்லும் புதுப்பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்தச்
புலத்தில்


தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2026 – பிரான்சு

மாவீரர் விளையாட்டுப்போட்டிகள் 2026
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

சமூக அக்கறையைத் தவிர வேறு ‘அக்கரை’ தெரியாது: மு.வீரபாண்டியன் கருத்து
சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற அக்கறையைத் தவிர, எங்களுக்கு வேறு அக்கரை தெரியாது

‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார்
பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது

சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து வழக்கில் மேலதிக விசாரணை தீவிரம்
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஊழல்

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து
பன்னாடு

சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் விபத்து: 14 பேர் பலி
சவூதி அரேபியாவின் ராஸ் தனுராவில், சவூதி அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான அராம்கோவிற்குச்

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை மீறியமைக்காகசு சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்!
சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிக மோசமான, மனிதத் தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு
ஈரானில் உள்ள ஏவுகணை மற்றும் ட்ரோன் களஞ்சியசாலைகளை இலக்கு வைத்து அமெரிக்க விமானப்படை

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; டெல்லி, காஷ்மீரிலும் அதிர்வு உணர்வு
ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை (27) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், இந்தியாவின் டெல்லி
ஆய்வுகள்

கே.பாக்யராஜ்: குடும்பங்கள் ரசித்துக் கொண்டாடிய திரைக்கதை மன்னாதி மன்னன்!
இயக்குநர், நடிகர், சிறந்த திரைக்கதையாசிரியர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!
போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்