மும்மொழிக் கொள்கை என்பது,
இலங்கை உள்ளடங்கலாக இயற்கை
டிரம்பின் கொள்கைகள், விலைவாசி
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

மருத்துவம் – பொறியியல் உட்பட 4 துறைகளில் அம்பாறையில் தமிழ் மாணவர்கள் முதலிடம்
அண்மையில் வெளியான ஜி.சீ.ஏ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம்,

கீரிமலை நகுலேஸ்வரர் உடனுறை நகுலாம்பிகாதேவியின் அலங்கார உற்சவம் ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரர் உடனுறை நகுலாம்பிகாதேவியின் வருடாந்த அலங்கார உற்சவம்

சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஒட்டுசுட்டானில் 46 அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குப் புதிய சீருடைகள் கையளிப்பு
ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டு ஜீவநகர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 46

வடக்குக்கான புகையிரதச் சேவைகள் மீள ஆரம்பம்
வடக்குக்கான புகையிரதச் சேவைகள் எதிர்வரும்- 09 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மீள

யாழ்.பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தர் வேல்நம்பிக்குப் புத்தூரில் பாராட்டு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அண்மையில் பதவியேற்ற பேராசிரியர். திருநாவுக்கரசு வேல்நம்பிக்கு அவர்

யாழ்.பல்கலைக்கழகப் புவியியல் மற்றும் திட்டமிடல் துறையின் புதிய தலைவராக ரவீந்திரன் நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் மற்றும் திட்டமிடல் துறையின் புதிய தலைவராகச் சிரேஷ்ட விரிவுரையாளர்

வடமராட்சியில் இலவச மருத்துவ முகாம்
யாழ் மருத்துவச் சங்கமும், யாழ் மருத்துவப் பிரதிநிதி சங்கமும், யாழ்.வடமராட்சி இந்து மகளிர் கல்லூரிச்

பூந் தண்டிகையில் மாவிட்டபுரம் கந்தன் உலா
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக முதலாம்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

“விஜய் மனதில் பாஜக; அதனால்தான் எங்கள் வேட்பாளர் பெயரை கூறினார்” – குஷ்பு
விஜய் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுச்சேரியில் அவரது வேட்பாளருக்கு பதில் பாஜக வேட்பாளர்

தேர்தல் பிரச்சாரம் செய்வாரா? – ரஜினிகாந்த் பதில்
நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான பணிகளில் கலந்து

விஜய்யின் மனுவில் வயது, வழக்கு விவரம் குளறுபடி: திருத்தம் கோரி தவெக சார்பில் முறையீடு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் வயது மற்றும்

“அரசியலிலும் நடிக்கிறார் விஜய்” – செல்லூர் ராஜூ விமர்சனம்
அரசியலுக்கு வந்த பின்னும் நடிப்பை விட்டு விஜய் வெளியே வரவில்லை என முன்னாள்
பன்னாடு
அமெரிக்காவின் C-130 விமானம் மற்றும் 2 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!
அமெரிக்காவின் எப்-15ஈ போர் விமானத்திலிருந்து மாயமான கேணல் தர அதிகாரியை மீட்கும் நடவடிக்கையின்

அமெரிக்க போர் விமானத்தின் உயர் அதிகாரி மீட்பு : “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்!” – ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் F-15E போர் விமானம் ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அதில்

பிரம்மாண்ட போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் ஜேர்மனி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் துவங்கியதிலிருந்தே தனது பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளைத் துவங்கியுள்ள

28 மாவட்டங்களுடன் ஆந்திர மாநிலத்தின் புதிய வரைபடம் வெளியீடு
புதிய ஆந்திர மாநிலத்தின் ஒரே மற்றும் நிரந்தர தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா
ஆய்வுகள்

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)

செயற்கை நுண்ணறிவு மாற்றம்: பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் தொழில்கள் – சர்வதேச ஆய்வு
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



