பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலீடாக அரசாங்கத்தினால்
வவுனியா வடக்கில் அமைந்துள்ள
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

கோப்பாயில் ஒருவர் அடித்துக் கொலை.. ஒருவர் கைது இருவர் தலைமுறைவு.
யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் காணி பிணக்கு காரணமாக 59
சட்டத்தரணி, அவரது மனைவி படுகொலைச் சம்பவம் : மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்
கொழும்பில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் படுகொலை செய்த

25 இந்திய மீனவர்கள் கைது
பாக்கு நீரிணை பகுதியில் இலங்கை கடற் பரப்புக்குள் மீன் பிடியில் ஈடுப்பட்ட 25

கிளிநொச்சியின் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்புக்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் முழு ஆதரவு
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி,

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று சிறிலங்கா வருகிறார்
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று திங்கட்கிழமை (16)
வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது!
வத்தளை பகுதியில், வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 13ஆம்

160 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!
16 கிலோ கிராமிற்கும் அதிகமான குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூன்று
புலத்தில்

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் – 2026!


ஈழத் தமிழர்களின் கரிநாள் 04-02-2026
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய பிரேமலதா வலியுறுத்தல்
முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, தேமுதிக

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி: இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தகவல்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவரும், விண்வெளி

அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சொத்துகளை குவித்தேன்’ – அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம்
‘அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சொத்துகளைக் குவித்தேன்’ என மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட

“அரசியல் என்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு…” – தவெக மீது உதயநிதி தாக்கு
டெல்லிக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் போர்தான் வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் என திமுக
பன்னாடு

சூடானில் துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 ஆயிரம் பேர் கொன்று குவிப்பு- ஐ.நா. குற்றச்சாட்டு
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட மூன்று பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 160

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை ; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு!
ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி (Alexei Navalny),

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத பெண் குழந்தை..!
இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம்.
ஆய்வுகள்

இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவன் பொன்னம்மான்!
1983-ம் ஆண்டுக்குப் பின் எம்முடைய இயக்கம் மிகவும் வேகமாக வளரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின்

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை…!
வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
