பிராம்ப்டனில் உள்ள தமிழ்
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில்
ஒருபுறம் மத்திய கிழக்கு
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

யாழில் சுற்றுலாத்துறைச் சேவை விசேட எரிபொருள் வழங்குவதற்குப் பிரத்தியேக ஏற்பாடுகள்
யாழ்.மாவட்டத்தில் இலங்கை சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்து இயங்கி

மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் இரண்டாம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்தப் பங்குனித்

வைத்திய அதிகாரி மகேந்திரன் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய மருத்துவர்.குமாரசாமி

இலங்கைக்கான ஐ.நா. சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் – வடக்கு ஆளுநர் கலந்துரையாடல்
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு

அரசாங்கத்திடம் எந்த முகாமைத்துவமும் இல்லாமையே நெருக்கடிக்கு காரணம் – முஜிபுர் ரஹ்மான்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பாரிய நெருக்கடி ; கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயம்
நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக கட்டுமானப்

கையிருப்பில் உள்ள எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது அரச, தனியார் துறையின் பொறுப்பாகும்!
மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள மோதல் நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் காலப்பகுதிகளில் எரிபொருள்

விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி
வலுசக்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் விசேட நிபுணர் குழுவை நியமிக்க
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக

தேர்தல் பறக்கும் படை சோதனையில் டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், படப்பிடிப்புக்காக வேனில் கொண்டு செல்லப்பட்ட டம்மி

கௌதம் வாசுதேவ் மேனனின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
படத் தயாரிப்பாளரிடம் முன்பணமாக வாங்கிய ரூ.4.25 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டுமென தனி

“டெல்லியில் முடிவான ஒப்பந்தத்தை சொல்லும் வெறும் ‘அறிவிப்பாளர்’ பழனிசாமி” – திமுக விமர்சனம்
டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் ‘அறிவிப்பாளர்’ பதவியை மட்டும்
பன்னாடு

திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கத்துக்கு எதிரான வழக்கில் தடை நீட்டிப்பு
திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதை எதிர்த்து

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.19 கோடி வசூலிக்க ஈரான் முடிவு?
மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக்

போர் நிறுத்தமும் பேச்சுவார்த்தையும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு
ஈரான் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். கடந்த இரு நாட்களாக

ஈரான் மீதான தாக்குதல் தொடரும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர்
ஆய்வுகள்

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19

எழுந்திடும் பெண் – எழுச்சி காணும் உலகம்! -மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள்!
“உரிமைக்காக போராடிய பெண்களின் உறுதியான குரல்” “போராடிய பெண் தோற்கவில்லை; அவள் தலைமுறைகளை

அவள் எழுந்த தருணம் அடக்குமுறை நடுங்கியது!
மார்ச் எட்டின் விடியல் மலர் வாசம் மட்டும் அல்ல, வரலாறு நனைந்த ரத்தத்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் ஏக்கியராச்சிய சமத்துவ யோசனைகளை ஏற்க முடியாது!
ஏக்கியராச்சிய தீர்வு யோசனையும், 13வது திருத்த யோசனையையும், சமத்துவ யோசனையையும், தமிழ்த் தேசிய
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



