அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய
பிரான்சுவாழ் தமிழீழ மக்களின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

கேப்பாபிலவு பகுதியில் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு

முத்து நகர் விவசாயிகள் கறுப்பாடை அணிந்து விழிப்புணர்வுப் போராட்டம்
திருகோணமலை – பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள் தொழிலாளர்

யாழில் தொடருந்து இயந்திரக் கோளாறு: வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை பாதிப்பு
யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று, வவுனியா – புளியங்குளம் பகுதியில்

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம்

இவரை தெரியுமா..! வெளிநாட்டிலுள்ள இலங்கை பெண் தொடர்பில் அவசர அறிவிப்பு
சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவசர

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

களுத்துறை உள்நாட்டு வருவாய்த் திணைக்கள அலுவலகத்தில் தீ விபத்து
களுத்துறை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை (30) இரவு தீ விபத்து
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான வேலை நாள் நிர்ணயத்துக்கு இடைக்கால தடை
அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் மொத்த வேலை நாள் நியமனம் தொடர்பான தேசிய

கல்வியுடன் இணைந்து மனிதாபிமானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
மாணவர்கள் கல்வியுடன் இணைத்து மனிதாபிமானத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
சென்னையில் உள்ள 16 தொகுதி வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான

தமிழகம் முழுவதும் 83 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்
தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கை விசாரித்து
பன்னாடு
மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றம்
மியன்மாரின் மக்களாட்சித் தலைவியும் நோபல் பரிசு பெற்றவருமான 80 வயதுடைய ஆங் சான்

மூன்றே மாதங்களில் 5,000 பேரை நாடுகடத்திய கனடா
கனடா அரசு, மூன்றே மாதங்களில் சுமார் 5,000 பேரை நாடுகடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள்

சுவிட்சர்லாந்தின் மன்னர்
தன்னைத்தானே சுவிட்சர்லாந்தின் மன்னராக அறிவித்துக்கொண்ட நபர், அரசியல்வாதிகளிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் மன்னர்

2035-க்குள் ஐரோப்பாவின் மிக வலுவான இராணுவத்தை உருவாக்க ஜேர்மனி திட்டம்
2035-க்குள் 4.6 லட்சம் படையினரை கொண்ட ஐரோப்பாவின் மிக வலுவான இராணுவத்தை உருவாக்கும்
ஆய்வுகள்

தொழிலாளியின் சிரிப்பில்தான் தேசியத்தின் விடியல் உதிக்கும்
உழைப்பின் வியர்வைத் துளிகளில்உலகம் மலர்ந்ததே இன்று;கைகளின் காயங்களில் கூடகாலத்தின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. கதிரவன்

எனது மகள் உயிரோடு இருப்பதை விட மரணிப்பதே நல்லது!
நான் எனது மேல் படிப்புக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை புரியும் போது

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


