இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த
சமத்துவம் என்பது கேள்விக்குறியாகவுள்ள
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும்
நல்லூரில் இடம்பெற்ற ஏக்கிய
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

கோட்டாபய ராஜபக்ஷக்கு எதிரான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யாதது ஏன்?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில், அவர்

சட்டத்தரணிகளுக்கான பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்படவேண்டும்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைச் சந்தித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி,

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிப்பு
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரில் ஆராய்வு
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும்

மாகாணசபைத் தேர்தல்கள் விதப்புரை அறிக்கை – விஜித்த ஹேரத் தலைமையில் விசேட செயற்குழு நியமனம்!
மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை

அக்குரேகொடை இரட்டை படுகொலை: AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சந்தேகநபரின் புகைப்படம் வெளியீடு!
தலங்கம, அக்குரேகொடை பகுதியில் கடந்த 13ஆம் திகதி சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது

இந்த வருடத்தில் 23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை!
தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த

வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள்
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்து வட மாகாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட
புலத்தில்

பிரான்சில் வன்னிமயில் 2026

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் – 2026!

மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

மதுரையில் தொகுதி மாறும் கூட்டணி கட்சிகள்? – திமுக அணியில் தேமுதிக கேட்கும் தொகுதிகளால் நெருக்கடி
திமுக கூட்டணியில் சேர்ந்ததால் தேமுதிகவும் ஒரு தொகுதி மதுரையில் கேட்பதால், ஏற்கெனவே திட்டமிட்டு

“திமுகவின் ஊழல் கோட்டை இடிந்து தரைமட்டமாகும்” – அன்புமணி
“நகராட்சி நிர்வாகத் துறையின் பணி நியமன ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்து

தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
பாமக தலைவராக தன்னை அறிவிக்கும் வரை தமிழக தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி

“ஆர்எஸ்எஸ் குறித்த அவதூறு கருத்துகளை அமைச்சர்கள் திரும்பப் பெற வேண்டும்” – வானதி சீனிவாசன்
“சட்டப்பேரவையில் தெரிவித்த ஆர்எஸ்எஸ் குறித்த அவதூறு கருத்துகளை அமைச்சர்கள் திரும்பப் பெற வேண்டும்”
பன்னாடு

அங்கீகரிக்கப்படாத மூலிகைகளை விற்றதாக கர்நாடக பழங்குடிகள் 26 பேர் கானாவில் கைது!
கானா நாட்டில் அங்கீகரிக்கப்படாத மூலிகைகளை விற்றதாக கர்நாடகாவை சேர்ந்த பழங்குடிகள் 26 பேர்

நாட்டில் ராணுவ சட்டத்தை அறிவித்த குற்றம்: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு ஆயுள்
நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தாமல், ராணுவ சட்டத்தை தன்னிச்சையாக அமல்படுத்த முயன்ற வழக்கில்

எப்ஸ்டீன் தொடர்பு விவகாரம்: பிரிட்டன் அரச குடும்பத்தின் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் கைது
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (66) நேற்று

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இஸ்ரேல் தீவிரம்
ஈரான் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் தயாராகி
ஆய்வுகள்

இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவன் பொன்னம்மான்!
1983-ம் ஆண்டுக்குப் பின் எம்முடைய இயக்கம் மிகவும் வேகமாக வளரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின்

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை…!
வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
