அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

மெகசின் சிறைச்சாலையில் பாரிய நெரிசல் : குழப்பங்கள் வெடிக்குமென சபையில் எச்சரிக்கை
அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை “வெடிக்கத் தயாராக” இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர

வற்றாப்பளை பகுதியில் அரிசி லொறி தடம்புரண்டுள்ளது!
வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி

சான்டியாகோ கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு – 4 பேர் பலி
வாழ்வாதாரத்தைத் தேடி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் செல்ல முற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்று

கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
வடக்கு மாகாணத்தில் நீடித்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில்

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டம்

நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 3 குடும்பகள் பாதிப்பு!
நாடு முழுவதும் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்த

மன்னார் நகர சபையின் 2026 – வரவு செலவுத் திட்டம் மேலதிக 4 வாக்குகளால் நிறைவேற்றம்
மன்னார் நகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மேலதிக

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை
சட்ட விதிமுறைகளை மீறி நியமனம் வழங்கியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
புலத்தில்

பிரான்சு ஊடகப்பிரிவினர் விடுக்கும் அறிவித்தல்


பிரான்சில் இடம்பெற்ற ஒக்ரோபர் மாத வீர மறவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான்
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் “அறிவுத் திருவிழா என்ற பெயரில்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயம் அடைந்தவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி

சவுதியில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.அவர்கள் மெக்காவில்

நவ.22-ல் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
நவ.22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த
பன்னாடு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெப் தூதராக நியமனம்
முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், யுனிசெப்பின் (UNICEF) குழந்தைகள் நலத்திற்கான தேசிய தூதராக

சவுதி பேருந்து விபத்து: ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர். அவர்கள்

ஒரு பெண்ணை அதிபராக தேர்ந்தெடுக்க அமெரிக்கா தயாராக இல்லை – மிட்செல் ஒபாமா ஆதங்கம்
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும்,

புலம்பெயர்வோரால் லாபம் பார்க்கும் பிரபல பிரான்ஸ் நிறுவனம்
பிரான்ஸ் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிறுவனம் ஒன்று, புலம்பெயர்ந்தோரை வைத்து லாபம் பார்த்துவருவது
ஆய்வுகள்

போராட்டம்!
என் தாய்நிலத்தில், மரங்கள் இலையுதிர்ந்ததில்லை. மனிதர்கள் உதிர்ந்தார்கள். செடிகளோ, பூக்களை வைத்திருக்கவில்லை. கல்லறைகள்

வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்!
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும்.

நித்திய புன்னகை அழகனின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்!
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியில் பிறந்து சாவகச்சேரி இந்துக்

அகிலா.! எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’!
லெப்.கேணல் அகிலா (நித்திலா,நிலாந்தி.) சொந்தப்பெயர் : சோமசுந்தரம் சத்தியதேவி (சக்தி) பிறந்த இடம்:
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
