இராணுவத்திடம் கையளித்த தமது
“உரிமைக்காக போராடிய பெண்களின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
ஹொரணையில் 15 வாகனங்களுக்குத் தடை
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட வாகனப் பரிசோதனைகளின் போது, கோளாறுகள்

ஈரானில் நடத்தப்படும் மிலேச்சத்தனமான அனைத்து தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் – காதர் மஸ்தான்
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படையினரால் ஈரானில் நடத்தப்படும் அனைத்து மிலேச்சத்தனமான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும்

உலகளாவிய பொருளாதார அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய முன்னேற்றகரமான நிலையில் நாடு
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் பூகோள அரசியல் நெருக்கடிகள் மற்றும் அதிகரித்துவரும் எரிபொருள் விலைகள்

மின்சார சபையை கலைத்துவிட்டு மறுசீரமைப்பதே ஒரே தீர்வு – அசேல சம்பத்
இலங்கை மின்சார சபையானது வினைத்திறனற்ற மற்றும் நுகர்வோரை அச்சுறுத்தும் ஒரு நிறுவனமாக மாறியுள்ளதாகவும்

மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை
மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோவின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றில் ஆரம்பம்!
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான

உள்நாட்டு சந்தைக்கு 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்
உள்நாட்டு சந்தைக்கு திங்கட்கிழமை (09) 3,700 மெட்ரிக் தொன் எல்பி (LP) எரிவாயு

சஜின் வாஸ் குணவர்தன கைது!
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பான
புலத்தில்

பிரான்சில் வன்னிமயில் 2026 இறுதிநாள் விருதுப் போட்டி!

சோதியா கலைக்கல்லூரி – 37 ஆவது ஆண்டு விழா

பிரான்ஸில் சாதனை படைத்த ஈழத்தமிழர்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

ஸ்ரீரங்கம் தொகுதியில் முத்தரையர் சங்க நிர்வாகியை களமிறக்க பாஜக – அதிமுக திட்டம்?
ஸ்ரீரங்கம் தொகுதியில் திரைப்பட நடிகரும், முத்தரையர் சங்க நிர்வாகியுமான ஒருவரை களமிறக்க பாஜக-அதிமுக

தொகுதிப் பங்கீட்டில் ‘இறங்கி வரும்’ கம்யூனிஸ்ட்கள் – 6 தொகுதிகளாவது கிடைக்குமா?
புதிதாக கூட்டணிக்கு வந்த தேமுதிக-வுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கிவிட்டு தங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட

“பிரேமலதாவை அவதூறாகப் பேசினால் நாக்கு துண்டிக்கப்படும்” – தேமுதிக மகளிரணி செயலாளர் அதிரடி
“விஜயகாந்த், பிரேமலதா, தேமுதிக குறித்து எவரேனும் அவதூறாகப் பேசினால், அவர்களின் நாக்கு கண்டிப்பாகத்

மூத்த பத்திரிகையாளர் பிடிஐ ராமசாமி காலமானார்
மூத்த பத்திரிகையாளர் பிடிஐ ராமசாமி, சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட
பன்னாடு
லெபனானில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தியது
இம்மாதத்தின் ஆரம்பத்தில் தென் லெபனானின் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் வெள்ளை பொஸ்பரஸ் பயன்படுத்தியதற்கான

ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா போர்க்கப்பலில் 104 பேர் உயிரிழப்பு – ஈரானிய இராணுவம் அறிவிப்பு
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த வாரம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில்

இம்ரான் கான் ஆதரவாளர்கள் 47 பேருக்கு 10 ஆண்டுகால சிறைத் தண்டனை – பாக். நீதிமன்றம் தீர்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டம்

மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக அறிவிப்பு – போர் சூழலில் அதிகார மாற்றம்
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களின் பின்னணியில், ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்த
ஆய்வுகள்

எழுந்திடும் பெண் – எழுச்சி காணும் உலகம்! -மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள்!
“உரிமைக்காக போராடிய பெண்களின் உறுதியான குரல்” “போராடிய பெண் தோற்கவில்லை; அவள் தலைமுறைகளை

அவள் எழுந்த தருணம் அடக்குமுறை நடுங்கியது!
மார்ச் எட்டின் விடியல் மலர் வாசம் மட்டும் அல்ல, வரலாறு நனைந்த ரத்தத்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் ஏக்கியராச்சிய சமத்துவ யோசனைகளை ஏற்க முடியாது!
ஏக்கியராச்சிய தீர்வு யோசனையும், 13வது திருத்த யோசனையையும், சமத்துவ யோசனையையும், தமிழ்த் தேசிய

இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவன் பொன்னம்மான்!
1983-ம் ஆண்டுக்குப் பின் எம்முடைய இயக்கம் மிகவும் வேகமாக வளரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
