தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்
மும்மொழிக் கொள்கை என்பது,
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் நான்காம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம்
மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய நான்காம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம்

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது. லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்

மக்கள் நொந்துபோயுள்ளனர் ; அரசாங்கத்தினர் முட்டாள்தனமான நகைச்சுவைகளை தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பைத்தியக்கார செயலால் நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால் மக்கள்

எரிபொருட்களின் விலை திருத்தங்கள் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் அவசியம்
தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் நிலைமை காரணமாக, இந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security)

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து” ; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்
சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில்
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது !
நுவரெலியா பிரதேச சபையின் தவிசளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வேலு

ஆங்காங்கே மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ளது செயலிழப்புகளே தவிர திட்டமிட்ட மின்வெட்டு அல்ல
நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் இதுவரை திட்டமிட்ட மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்தவில்லை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விசேட நடவடிக்கை: 80 பேர் கைது!
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் இன்று செவ்வாய்க்கிழமை (07) முன்னெடுக்கப்பட்ட இரண்டு
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு – முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அங்கு திமுக வேட்பாளரின் வேட்புமனு

திமுக பலமான கட்சியல்ல!
“திமுக பலமான கட்சியல்ல, பலமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதே அக்கட்சியின் பலம். திமுக பலமாக

ஜெயலலிதா மரணத்தில் மர்மத்தை கண்டுபிடித்து விட்டார்களா?
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அந்த உண்மையை கொண்டு வருவோம்

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி மேல்முறையீடு செய்யலாம்: ராமதாஸுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பாமக நிறுவனர்
பன்னாடு

“மீண்டெழ முடியாத பேரழிவு…” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘இறுதி’ மிரட்டல்
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது.

1,700 இந்தியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றம்
மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் வசித்து வந்த

ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்க பரிந்துரை
அமெரிக்கா, ஈரான் இடையிலான போரை நிறுத்த வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக

ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால் வளைகுடா நாடுகளுக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படும்
ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், வளைகுடா நாடுகளில் கதிரியக்க பாதிப்பு ஏற்படும்
ஆய்வுகள்

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)

செயற்கை நுண்ணறிவு மாற்றம்: பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் தொழில்கள் – சர்வதேச ஆய்வு
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



