இலங்கையில் சிறுபான்மை தமிழ்
தரம் குறைந்த நிலக்கரி
ஈழத்தின் பிரபல தமிழ்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
நிதி அமைச்சகத்தின் முன்பு இளைஞர்கள் போராட்டம்
நிதி அமைச்சகத்தின் முன்பாக இளைஞர் குழுவினர் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மே மாதத்தில் 3 நாட்கள் மதுபான சாலைகள் மூடப்படும்
சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் மே மாதத்தில்

பூஜித்த ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்

ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் ; அஸாத் சாலி
அனுபவம் இல்லாதவர்களுக்கு நாட்டின் நிர்வாகத்தை வழங்கிவிட்டு மக்கள் திண்டாடி வருகிறார்கள். அதனால் நாட்டை
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் வைத்திய நிபுணர் சமால் சஞ்சீவ விலகல்
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும்

அம்பாறையில் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு : காவல் துறை அதிகாரிகள் 7 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்

கடற்படை அதிகாரிக்கு பிணை ; மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
மட்டக்களப்பு செட்டிப்பாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தி, தாக்கிய சம்பவம்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேட்புமனுவில் முதலீடுகள் மற்றும் வங்கி கணக்குகள் மறைக்கப்பட்டுள்ளதாக

“துரோகம் இழைத்தோருக்கு பாடம்…” – தேர்தல் வாக்குப் பதிவு குறித்து ராமதாஸ் கருத்து
‘தீய சக்திகளுக்கும், துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட கிடைத்த வெற்றி’ என தேர்தல்

‘தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகரிப்பு, ஆனால்… – தமிழக பாஜக சொல்வது என்ன?
‘தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், பல இடங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது’

தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்த காரணம் என்ன? – எல்.முருகன் விளக்கம்
“தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்த காரணம் திமுக அரசின் மீதான மக்களின் கோபமும்,
பன்னாடு

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை: கராச்சி துறைமுகத்தில் ஈரானின் 3,000 கொள்கலன்கள் தேக்கம்
காசா மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஈரானுக்கு அனுப்பப்பட

ஜேர்மனியில் ட்ரோன் கமெராக்களுடன் சிக்கிய இருவர்: உளவாளிகள் என சந்தேகத்தின் பேரில் கைது
ஜேர்மன் நெடுஞ்சாலை ஒன்றில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், வாகனம் ஒன்றில் ட்ரோன்கள்,

பெட்ரோல் நிரப்ப பக்கத்து நாட்டுக்குச் செல்லும் பிரான்ஸ் நாட்டவர்கள்
பிரான்ஸ் நாட்டவர்கள் பொதுவாக சொக்லேட் வாங்குவதற்காகவும் சிகரெட் வாங்குவதற்காகவும் சுவிட்சர்லாந்துக்குப் பயணிப்பார்கள். ஆனால்,

குவைத் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்
குவைத் எயாவேஸ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(26.04.2026) முதல் மீண்டும் விமான சேவையை தொடங்கவுள்ளதாக சர்வதேச
ஆய்வுகள்

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


