மருதனார்மடம் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
“நீதித்துறை இன்னும் சீரழியவில்லை என்பதை அத்துகோரல கொலை வழக்குத் தீர்ப்பு நிரூபித்துள்ளது”!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது,

தேசியமட்ட உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி: வெற்றிவாகை சூடியது தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பெண்கள் அணி
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான 14 வயதுப் பெண்களுக்கான சமபோஷா வெற்றிக் கிண்ணத்துக்கான

சாவகச்சேரிச் சந்தையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கள ஆய்வு!
சாவகச்சேரிச் சந்தையில் மரமொன்று தறித்து வீழ்த்தியதால் அங்கு தேங்காய் வியாபார நடவடிக்கையை முன்னெடுக்க

வடக்கு உட்படப் பல மாகாணங்களிலும் மீண்டும் மழை!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்குத் தென் கிழக்குத் திசையில் உருவாகும் வளிமண்டலத் தளம்பல் நிலை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் சாட்சியங்கள் எதிர்வரும்

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி ரூபா சொத்துகள் குற்றவரும்படி பிரிவினரால் முடக்கம்
போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் தற்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தீகல சமன் என்னும்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி சலுகைகள்: பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை
சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் காவல் துறை!
விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
புலத்தில்

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் – 2026!


ஈழத் தமிழர்களின் கரிநாள் 04-02-2026
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகை: பிப்.17-ல் இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய

“அந்தத் தொகுதிகளை நமக்கு கேட்க வேண்டும்” – திருச்சி அமைச்சர்களுக்கு திகில் கொடுக்கும் தோழர்கள்
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்போம் என்று இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒரே

2-வது நாளாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் நேற்று 2-வது

முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கட்டுப்பாடு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
தமிழகம் முழுவதும் உள்ள முடிமாற்று சிகிச்சை மையங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர மருத்துவம் மற்றும்
பன்னாடு

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு
சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும்
டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான் டெர் பீக் காலமானார்
1990களில் இளம் பருவத்தினரிடையே மிகவும் பிரபலமான “டாசன்ஸ் க்ரீக்” நாடகத்தில் நடித்த ஹொலிவூட்ஜேம்ஸ் வான்
இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை
சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற இந்தோனேசியாவின் யானை சவாரிக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாகத்

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத் தேர்தல்
வங்கதேச நாட்டில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு
ஆய்வுகள்

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின்

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை…!
வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது

பிறந்த நாள் வாழ்த்துகள்!
கார்த்திகை மலர்ந்த ஆயுத வரலாற்றின் நிழலில், ஈழத் தமிழர் உயிர் கொடுத்து எழுதிய
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
