வவுனியா வடக்கு வெடுக்குநாறி
தையிட்டி விகாரை பிரச்சினை
அவசரகால பிரகடனத்தைத் தொடர்ந்து
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து எதிர்க்கட்சியின் வகிபாகத்தை கட்டியெழுப்ப முடியாது
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டு நாட்டில்
அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் காவல் துறை அதிரடி நடவடிக்கை!
வீதிகளில் அதிகளவில் கரும்புகையை வெளியேற்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு,


ஆட்பதிவுத் திணைக்கள https://vidiyel.com/?p=129400&preview=trueசேவைகள் நாளை இடைநிறுத்தம்!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட ஏனைய பொது சேவைகள் நாளை

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல் : கடும் சட்ட நடவடிக்கை உத்தரவு
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தரப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகளுக்கு பதிலாக, பல்வேறு

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம் ; புத்தசாசன அமைச்சரின் கருத்து பௌத்தமயமாக்கலின் வெளிப்பாடே !- தவபாலன்
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை, தமிழர்களின் பூர்வீக நிலமாகும். புத்தசாசன அமைச்சரின் கருத்து

அன்னை பூபதியின் நினைவு ஊர்தி திருகோணமலையை சென்றடைந்தது
அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய

புதிய யுகத்திற்கான மாற்றம் அவசியம் – வஜிர அபேவர்தன எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகள்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

ரூ.8,000 மாதிரி கூப்பன் விநியோகத்தால் பரபரப்பு – சிவகங்கையில் நடந்தது என்ன?
சிவகங்கையில் ரூ.8,000-க்கான மாதிரி கூப்பன் விநியோகித்த 2 பேரை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம்

தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை

பழனிசாமியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ய வேண்டும்:
வேட்பு மனுவில் முக்கியத் தகவலை மறைந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் அதிமுக

இந்துக்களை மட்டுமே குறிவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கை: மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விமர்சனம்
இந்து வாக்காளர்களை மட்டுமே குறிவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையை தமிழக மக்கள் புறக்காணிப்பார்கள்
பன்னாடு

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு – உயிருக்கு ஆபத்தான நிலை
பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமீர் ஹம்சா
உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் : 16 பேர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா பல மணிநேரங்களுக்கு நீடித்த தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த

“போர்நிறுத்தம் முடிவு அல்ல – அது தொடக்கம் மட்டுமே” : மத்திய கிழக்கு பதற்றத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் நிலைப்பாடு
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது

காதலரைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்மணியின் பரிதாப நிலை
இளம் வயதில் தான் காதலித்த நபருடன் வாழ்வதற்காக அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப்
ஆய்வுகள்

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



