ஈழத்தின் பிரபல தமிழ்
மட்டக்களப்பு மாவட்டத்தில், கடற்படையினரால்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
மன்னார் – மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பைக்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (22)

பீடி இலைகளுடன் பெண் ஒருவர் கைது!
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைக்கால பகுதியில் நேற்று புதன்கிழமை (22) மதியம்; பொலிஸாரால்
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது!
பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுகஹ சந்தி பகுதியில், மசாஜ் நிலையம் என்ற பெயரில்

அமைதிக்கான நடைப்பயணம் கண்டி நோக்கி ஆரம்பமானது
உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்படும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட “ஏகிபசிகோ

திஸ்ஸமஹாராம ஏரியில் மூழ்கியவர் மீட்பு!
திஸ்ஸமஹாராம ஏரியில் நீராடச் சென்று, நீரில் மூழ்கிய ஒருவரை பொலிஸ் உயிர் காப்புப்

அரச நிதி இணைய ஊடுருவல் விவகாரம் – விசாரணை தொடக்கம்
நிதி அமைச்சின் வெளி வளங்கள் திணைக்கள கணினி அமைப்பில் அங்கீகரிக்கப்படாத இணைய ஊடுருவல்

இருதரப்பு வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களில் ‘ரென்மின்பி’யை பயன்படுத்துவதால் என்ன நன்மை?
சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின்போது ‘ரென்மின்பி’ நாணய அலகின் மூலமான

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை: 1.5 லட்சத்துக்கும் மேல் கைது
போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ திட்டத்தின் கீழ் இதுவரையான காலப்பகுதியில் 1,52957
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பமானது
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17 வது பொது தேர்தல் வாக்குப்பதிவு இன்று (23) வியாழக்கிழமை

சட்டப்பேரவை தேர்தல் – தலைமை தேர்தல் அதிகாரிக்கு விஜய் கடிதம்!
தமிழ்நாட்டில் நாளை சட்டப்பேரவை நடைபெற உள்ளநிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குத் தமிழக வெற்றிக்

சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் மக்கள்
வேலைக்காகவெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, விமானங்கள் மூலம் தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல்: அர்ச்சனா பட்நாயக்
தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இதுவரை ரூ.1,262
பன்னாடு
ஆசியக் கடற்பரப்பில் மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா சிறைப்பிடித்தததாக தகவல்
மேற்காசியாவில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆசியக் கடல்
41 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதான சட்ட அதிகாரி கைது
ஒப்பந்தம் ஒன்றை நீடிப்பதற்காக 41 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இலஞ்ச

பிரிட்டனில் இனி 2008-க்கு பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை
2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடையைக் கொண்டுவரும் மசோதா

நிதி முறைகேடு குற்றச்சாட்டு: நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் ராஜினாமா
நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுத்து, நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங்
ஆய்வுகள்

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


