இலங்கைக்கு ஒன்பது நாட்கள்
மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல்
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

மன்னார் மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியானது..!
2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சுகாதாரத் துறைக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்ட மொத்த

சிறுவர் பாதுகாப்பு நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் காரணமாகவே வழக்குகளை விசாரிப்பதில் தாமதம்
சிறுவர்கள் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு, சிறுவர்

போலி நிறுவனங்கள் மூலம் டொலர் கடத்தப்படுவதைத் தடுக்க அவசர நடவடிக்கை
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட போலி நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு டொலர்கள்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 17 பேர் உட்பட 580 சந்தேகநபர்கள் கைது!
சிறிலங்கா காவல் துறை மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில்

வனாத்தவில்லு மற்றும் கடுவலை பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு!
கடுவலை மற்றும் வனாத்தவில்லு ஆகிய பகுதிகளில் நீர் நிலைகளில் இருந்து இரு ஆண்களின்

நிதி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!
பல்வேறு நபர்களின் தேவைகளுக்காக சட்டவிரோதமான முறையில் டொலர் கையிருப்புகளை வெளற்றிய நிதி மோசடிச்

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அதன் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம்

கல்முனை படுகொலையின் நினைவு நாள்!
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தால் என்ன தவறு? – ஆர்.எஸ்.பாரதி கேள்வி
“நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?” என திமுக

திமுக கூட்டணியில் இருந்து ஐயுஎம்எல் விலகல்: 60 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது
திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகுவதாக அக்கட்சியின் தலைவர்

சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் சோதனை
வருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்காக முன்னாள் அமைச்சர்

“அதிமுகவினர் தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல” – பெ.சண்முகம் கருத்து
அதிமுகவினர் தொடர்ந்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல என மார்க்சிஸ்ட் மாநில
பன்னாடு

பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை
பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட போதைப்பொருள் வேட்டையின் பிரபல ஓவியர் பிக்காசோவின் ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் இடையே மோதல் முற்றிவரும் நிலையிலும் சுவிட்சர்லாந்தில் இன்று பேச்சுவார்த்தை ஆரம்பம்
லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ‘ஹோர்முஸ் நீரிணையை’ மீண்டும் மூடிவிட்டதாக

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகத் தயாராக இருப்பதாக தகவல்
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் எதிர்வரும் திங்கட்கிழமை (22) தனது பதவியில் இருந்து

பாரிய தொடருந்து விபத்துக்கு வழிவகுத்த மொழிப் பிரச்சினை
வெளிநாடுகளுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளில், தங்கள் நாட்டில் பேசப்படும்
ஆய்வுகள்

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!
போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு

கடலில் கலந்த கவிதை.. லெப்.கேணல்.டேவிட்
லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.06.1991 தமிழீழத்தின்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


