இலங்கையில் நீண்ட காலமாக
செம்மணி மனித புதைகுழிக்குள்ளிருந்து
திருகோணமலை கடற்படை தளத்திற்குள்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

அர்ச்சுனாவின் உருவப் பதாகைக்குச் செருப்பு மாலை : நேரில் சென்று பதாகையை கிழித்தெறிந்த அர்ச்சுனா!
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உருவப்
வாதுவை அடுக்குமாடி குடியிருப்பு மோதல்: வதந்திகளுக்கு சிறிலங்கா காவல் துறை முற்றுப்புள்ளி!
வாதுவை, மொல்லிகொட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் இருதரப்பினருக்கு இடையே

சமூக பாதுகாப்பு சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில்சார், மன அழுத்தப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவேண்டும்!
சமூக பாதுகாப்பு சபையுடன் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் மற்றும் மன

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே எனது கணவருக்கு பகிரங்கமாகத் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது!-சுரேஸ் சலேவின் மனைவி
குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு சந்தேகநபரும் நிரபராதியாகக் கருதப்பட வேண்டும் என்ற

அஹமதாபாத் – கொழும்பு இடையே நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!
இந்தியாவின் அஹமதாபாத் நகருக்கும் கொழும்புக்கும் இடையிலான புதிய நேரடி விமான சேவை இன்று (19)
ஒப்பந்தப் பிரச்சினையால் காலதாமதமாகியுள்ள கள்ளப்பாடு: அளம்பில் கடற்கரைவீதியின் சீரமைப்பை துரிதப்படுத்துக!
ஒப்பந்தப் பிரச்சினையினால் காலதாமதமாகியுள்ள கள்ளப்பாடு தொடக்கம் அளம்பில் வரையான கடற்கரை வீதியின் சீரமைப்பு

இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம் 54 வயதுடையவர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 54 வயதுடைய ஆண் ஒருவரால்

திருகோணமலை கடற்படை சித்திரவதை முகாமிற்கு நீதவான் சென்று நேரில் பார்லையிட்டார்
திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘கன்சைட்’ (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில்,
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

சட்டசபையில் நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்..
தமிழக சட்டசபை இன்று கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இரங்கல்

மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய்
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்க சட்டசபையில் இன்று தமிழக அரசின்

“எத்தனை அமைச்சர்கள் இதுவரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர்?” – நயினார் நாகேந்திரன்
‘அருண்ராஜ் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், அரசு அமைச்சர்கள் எல்லாம் இனி

பேரவையில் கேள்வி – பதில் நேரம் கிடையாது: சபாநாயகர் அறிவிப்பு
“இது குறுகிய கால கூட்டத்தொடராக இருக்கும் காரணத்தால், கேள்விகளை அனுப்பி அந்தந்த துறைகளில்
பன்னாடு

“12 ஆண்டுகால பிரதமர் பணி என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம்!” – பாரிஸில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினர்

உலகிலேயே முதல் முறையாக… தீக்காயத்துக்கு ஒரு வித்தியாசமான சிகிச்சை
கனடாவில், உலகிலேயே முதல் முறையாக, தீவிபத்தில் சிக்கிய இளம்பெண் ஒருவருக்கு தோல் மாற்று

புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரான்சின் புதிய நடவடிக்கை
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரான்ஸ் புதிய

போலந்தில் அமெரிக்காவின் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அழைப்பு
ஐரோப்பிய நாடான போலந்து, தனது பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆய்வுகள்

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!
போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு

கடலில் கலந்த கவிதை.. லெப்.கேணல்.டேவிட்
லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.06.1991 தமிழீழத்தின்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


