இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல்
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் ஹினிதும சுனில் செனவி
யாழ்ப்பாணம் மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன,

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார

திருகோணமலை – ஹபரணை வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் காயம்
திருகோணமலை – ஹபரணை வீதியில் கார் மற்றும் உயர் ரக ரேசிங் மோட்டார்
நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசின்தோல்விகளை வெளிக்கொணர வேண்டும்!
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சீர்கேடுகள் மற்றும் சிறைச்சாலை மோதல்கள் குறித்து அரசாங்கமும், நீதியமைச்சரும்
கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் இடையே மோதல்: சம்பவம் தொடர்பில் சீன தூதரகம் கவனம்
கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்

அஞ்சல் திணைக்களத்தின் 626,755 அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பு கணக்குக்கு மாறிய சம்பவம்
அஞ்சல் திணைக்களத்துக்குச் சொந்தமான 626,755 அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினரின் கணக்கிற்குப் பரிமாற்றப்பட்ட

தெமட்டகொடவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்
தெமட்டகொடவில் உள்ள குப்பியவத்த மயானத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர்

மலையகப் பாடசாலைகளுக்கு காணியைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன!
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்காக அதனுடன்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

பழநி கோயில் நிலங்களை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைப்பு
பழநி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள்

கிட்னி திருட்டு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!
‘கிட்னி திருட்டு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அறவழி போராட்டங்களுக்கு தமிழக அரசு

தமிழகத்தில் வழக்குகளின் தேக்கத்தை குறைக்கும் வகையில் நீதிமன்றங்களை அதிகரிக்க நடவடிக்கை
வழக்குகளின் தேக்கத்தை வெகுவாக குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களின் எண்ணிக்கையை

துறவிகள் அமைப்பின் தலைவராக பாஜக பெண் நிர்வாகி நியமனம்
பாஜக பெண் தலைவர் முனைவர் உதிதா தியாகி, கட்சியின் மகளிர் பிரிவிலும் ‘மகா
பன்னாடு

பிரிட்டனின் முதல் ஏஐ துறை அமைச்சராக இந்தியரான கனிஷ்கா நாராயண் நியமனம்
பிரிட்டனில் முதல் முறையாக தனியாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை அமைச்சராக

“ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பலை தாக்கினால் ஈரானுக்கு பதிலடி” – ட்ரம்ப் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நிச்சயம்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் எதிரொலி: நடுவழியில் திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்
சவூதி அரேபியா வழியாக இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈரான்

செங்கடலில் சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்; மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்
செங்கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு சவூதி அரேபிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்
ஆய்வுகள்

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால்

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட

இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


