இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற
உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை!
போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள்

நல்லூர்க் கந்தசுவாமி பெருந் திருவிழாவை முன்னிட்டுப் பந்தல்கால் நாட்டி வைப்பு: காளாஞ்சியும் கையளிப்பு
வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்வும்

உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மஞ்சத் திருவிழா
உடுப்பிட்டி தெற்குப் பண்டகைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை (

இலங்கையில் 90% கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன! -கண்ணிவெடி அகற்றும் சர்வதேச தூதுவர் ரோசமண்ட் பைக் தகவல்
இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் 90 சதவீதமளவில் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 20.8

ஊழியர் நிதியங்களை முறைகேடாகப் பயன்படுத்த இடமில்லை – தொழில் அமைச்சர் உறுதி
ஊழியர் சேமலாப நிதியத்தையும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தையும் அவற்றின் உறுப்பினர்களுக்கு அதிகபட்ச நன்மைகள்

யானை – மனித மோதல் : அநுராதபுரம் மாவட்டத்தில் 18 பேர் மற்றும் 41 காட்டுயானைகள் உயிரிழப்பு
யானை – மனித மோதல் காரணமாக இதுவரை அநுராதபுரம் மாவட்டத்தில் 18 பேர்

மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாது ; அது மனித கண்ணியத்தை மீறுவதாகும்
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வியின் பிரகாரம் மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை

4,962 கைதிகளில் 1,492 பேருக்குப் புனர்வாழ்வு ; சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்
தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! -வைகோ
தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதி வாழ் மக்களின் எதிர்கால வாழ்க்கையை தமிழ்நாடு அரசு உறுதிப் படுத்த வேண்டும்!-வைகோ
தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்பட 50க்கும் மேற்பட்ட மலைக்

அருணாச்சலில் 27 இடங்கள் இந்திய வரைபடத்தில் முறைப்படி பதிவு: சீனா சாடல்
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 27 இடங்களை அதன் அடையாள பெயரில் வரைபடத்தில்

கனிமங்களை வெளி மாநிலம் கொண்டு செல்ல தடை: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இருந்து கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை
பன்னாடு

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இந்திய இளைஞர்
தன் காதலியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிய இந்திய இளைஞர் ஒருவர் ஜேர்மனியில்

பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்
பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பிரான்ஸ் தலைநகரான

லஷ்கர் கமாண்டர் மர்மமான முறையில் உயிரிழப்பு
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர்

கனடாவில் இந்தியப் பெண் கொடூரக் கொலை: 7 மாதத்துக்கு பின் காதலன் டொராண்டோவில் கைது
கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு 7 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த
ஆய்வுகள்

மொராக்கோவில் என்னதான் நடக்கிறது?
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில்

சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! 16 ஆண்டு கால முக்கிய தகவல்களை வெளியிட்ட பாதுகாவலர்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால்

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


