இலங்கை உள்ளடங்கலாக இயற்கை
டிரம்பின் கொள்கைகள், விலைவாசி
முல்லைத்தீவு – முள்ளியவளை
ஒரு நாட்டின் சுபீட்சம்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ..!
“யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத இலங்கை புலனாய்வாளர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும்
கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் விபத்தில் பலி! தீவிர சிகிச்சையில் இருவர்
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 22 வயதுடைய

யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி ஸ்ரீகாமாட்சி சனசமூக நிலைய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள வெப்பக்

சந்நிதியான் ஆச்சிரமத்தால் செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள்
கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கு இன்று வியாழக்கிழமை (02.04.2026) ஒரு லட்சத்து

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அதிபர் சேவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்
இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும்

ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் சந்தை நிகழ்வு
ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளிச் சிறார்களின் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுவர் சந்தை

சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பூரணை நாளான புதன்கிழமை (01.04.2026) அதிகாலை-05

அமைதிக்கான நடைபயணத்திற்கு அரச அனுசரணை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லாத போது சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும்?
சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லாதபோது, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு
பொதுப் பார்வையாளர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல்

திமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரச்சாரம்
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர்கள்

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்த திமுக
பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத தேமுதிகவுக்கு திமுக பத்து சீட் கொடுத்துள்ளது. மானம்,
பன்னாடு

திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி
அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் (General Randy George)

நேட்டோவிலிருந்து விலகுவோமென ட்ரம்ப் எச்சரிக்கை!
நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக

ஈரான் போர்: பொருளாதார தாக்கம் பல மாதங்களுக்கு நீடிக்கும் – அவுஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை
ஈரானைச் சுற்றியுள்ள போர் நிலைமையால் உருவான பொருளாதார தாக்கம் இன்னும் “பல மாதங்கள்
அர்ஜென்டினா மற்றும் ஈரான் இடையே இராஜதந்திர மோதல்
ஜனாதிபதி ஜேவியர் மிலேயின் அரசாங்கம், ஈரானின் “பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை” மேற்கோள்
ஆய்வுகள்

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)

செயற்கை நுண்ணறிவு மாற்றம்: பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் தொழில்கள் – சர்வதேச ஆய்வு
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



