வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம்
யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி
இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

பலாங்கொடையில் கல் குவாரியிலிருந்து 17 வயதுச் சிறுமியின் சடலம் மீட்பு!
மகவலதென்ன, கஜுவத்தை பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றிலிருந்து 17 வயதுச் சிறுமி ஒருவரின்

சீனப் பிரஜை படுகொலையுடன் தொடர்புடைய இரு சீனர்கள் கைது : 48 மணி நேரத் தடுப்புக் காவல் விசாரணை!
கொழும்பு துறைமுக நகருக்கு அருகே சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட
டிஜிட்டல் மரணச் சான்றிதழ் வழங்கும் புதிய நடைமுறையை தொடங்கியது பதிவாளர் நாயகம் திணைக்களம்!
இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களம் டிஜிட்டல் மரண சான்றிதழ்களை வழங்கும் புதிய நடைமுறையை

கோட்டை காலி முகத்துவாரம் வர்த்தக மையத்திற்கு அருகே சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!
வரி செலுத்தாமல் இலங்கைக்குக் கொண்டுவந்த 9,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கோட்டை

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீதான பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!
16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட
அம்பாறையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இரு பெண்களின் சடலங்களும் உறவினர்களிடம் கையளிப்பு !
அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட

கம்பளை மகாவலி ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய – பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி

ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் ஆன்மீகத் தேடலுக்கான காலம் பறிபோகிறது: வெடருவே உபாலி அனுநாயக்க தேரர்!
அரசாங்கப் பணிகளுக்கான ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் மனிதர்களின் ஆன்மீகத் தேடலுக்கான காலம்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

“பாஜக பின்னடைவின் துவக்கமே தர்மேந்திர பிரதான் பதவி விலகல்” – பெ.சண்முகம் உறுதி
‘இளைஞர்கள் களத்தில் காட்டியுள்ள உறுதியே ஆட்சியாளர்களை அசையவைத்து தர்மேந்திர பிரதானை பதவி விலக

“அஞ்சாமை கொண்ட இளைஞர்களே…” – சிஜேபிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
“விழிப்புணர்வும் அஞ்சாமையும் கொண்ட இளைஞர்களே எந்த ஜனநாயகத்துக்கும் வலிமையான அடித்தளம்” என திமுக

“தர்மேந்திர பிரதான் பதவி விலகல் ‘நீட் எதிர்ப்பு’ அரசியலுக்கு கிடைத்த வெற்றி அல்ல” – வானதி சீனிவாசன்
தர்மேந்திர பிரதானின் பணிகளுக்கு நாட்டின் கல்வித் துறை வரலாற்றில் ஒரு முக்கியமான இடம்

அரசியலுக்கு முழுக்கு: 88-வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
இன்று முதல் அரசியல் துறவறம் பூணுவதாக தனது 88வது பிறந்த நாளில் பாமக
பன்னாடு
அமெரிக்காவில் தீ விபத்து : 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 6

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கக் கூடாது: சீனா, ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆயுதங்களை

பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனக் கடலோர காவல் படை மீண்டும் நீர்த்தாரை தாக்குதல்
தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசு கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகளை நோக்கி
சீனாவில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி, 3 பேர் காயம்!
வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வீட்டின் மீது மண்மேடு
ஆய்வுகள்

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால்

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட

இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


