தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்
நீர்கொழும்பு மற்றும் மஹர
செம்மணி மனித புதைகுழிக்குள்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சியில் அமைக்க நடவடிக்கை!
வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கான பணிகள் தொடர்பான கலந்துரையாடல் தற்போது

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களைப் பார்வையிட வரையறை
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில்

நீதித்துறை நிறுவனங்களை சாதகமாக பயன்படுத்த முயற்சியா? – ஜகத் குமார கேள்வி
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அரசாங்கம் திடீரென உயர்த்துவது, தனது சொந்த பலவீனங்களை மறைத்துக்

கடும் பீதியில் ராஜபக்ச குடும்பம்!
கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய அரசியல் நண்பர்களுக்கு எதிராக

இரு ஆண்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
நாட்டில் டெங்கு பரவலை முழுமையாக ஒழிப்பதற்கான இரு ஆண்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட

எதிர்வரும் 10, 11 திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட கிராம உத்தியோகத்தர் தீர்மானம்
பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்

2020 முதல் 2025 வரை 3,791 விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றனர் – பிரதி அமைச்சர் மதுர செனவி
2020ஆம் ஆண்டில் இருந்து 2025 ஆம் ஆண்டுவரை மொத்தமாக 3,791 விசேட வைத்திய

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை கைவிட வேண்டும்!
அரசலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலையும் நெருக்கடியையும்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

விபத்தில் மரணமடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
விபத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் மூலமாக ரூ.2 லட்சம் வரை நிவாரணம் வழங்குவதற்கு

கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நிறைவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியின் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின்

ஆகஸ்ட் 19, 20-ல் தென்மாநில முதல்வர்கள் மாநாடு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு ஆகஸ்ட்

சென்னையில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்!
தமிழக பட்ஜெட்டில் சென்னைக்காக 1 லட்சம் புதிய வீடுகள் மற்றும் கூவம், அடையாறு
பன்னாடு

ஜெர்மனி மாநிலத் தேர்தல்களுக்கு முன்னர் ரஷ்யாவின் போலிப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதாக எச்சரிக்கை
ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, ரஷ்யாவின் ஆதரவு பெற்ற

ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம ட்ரோன்: விமான சேவை பாதிப்பு
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், உக்ரைன் விமானம் ஒன்றினருகே மர்ம ட்ரோன் ஒன்று

காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள்
பிரான்சின் சில பகுதிகளில், காட்டுத்தீக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில் மணிக்கு 5,400 மைல் வேகத்தில் மோதியது!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட்டின் கைவிடப்பட்ட மேல் பகுதி இன்று
ஆய்வுகள்

மொராக்கோவில் என்னதான் நடக்கிறது?
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில்

சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! 16 ஆண்டு கால முக்கிய தகவல்களை வெளியிட்ட பாதுகாவலர்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால்

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


