இலங்கையில் சிறுபான்மை தமிழ்
தரம் குறைந்த நிலக்கரி
ஈழத்தின் பிரபல தமிழ்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

நிதி முகாமைத்துவ சட்டத்தை மீறி அரசாங்கம் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது!
நிதி முகாமைத்துவ சட்டத்தை மீறி பாராளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் வகையில் அரசாங்கம் செயல்பட்டு

டிஜிட்டல் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன சர்வதேச விசாரணைகளும் தீவிரம் என்கிறார் – பிரதி அமைச்சர் எரங்க
சர்வதேச நிறுவனமொன்றின் போலி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 2.5 மில்லியன் டொலர்

எல்லை நிர்ணய பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணப்பட வேண்டும்
மாகாணசபைத் தேர்தல் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு

தமிழ்த்தேசியப்பேரவையின் மாற்றுக்குழு முன்மொழிவு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சி!
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்காக தமிழ்த்தேசியப்பேரவையினால் மாற்றுக்குழுவொன்று முன்மொழியப்பட்டிருப்பதானது தமிழ் சட்டத்தரணிகள்

மோசடி நிதி குறித்து திறைசேரியின் செயலாளர் முறையாக பதிலளிக்கவில்லை
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளதே தவிர நிதியமைச்சிடமோ, திறைசேரியின் செயலாளரிடமோ அல்ல.மோசடி

காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு!
அம்பாறை – மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹொம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில்

மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க முடியாத நிலையில் அரசாங்கம்
திறைசேரியில் உள்ள மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க முடியாத அளவிற்கு தற்போதைய அரசாங்கம் நிர்வாகத்

அரசியலமைப்பில் உள்ள 13 ஐ நடைமுறைப்படுத்த கோருவதில் பிழை என்ன?
மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி தொடர்ந்து பிரசாரம் செய்துவருவதாக கஜேந்திரகுமார்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

“தமிழகத்தில் வழக்கமான வாக்குப் பதிவுதான்” – திருமாவளவன் ‘லாஜிக்’ கருத்து
“எஸ்ஐஆர் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்தது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில்

என் மகனை கொலை செய்ய பார்க்கின்றனர்: மாநில மனித உரிமை ஆணையத்தில் ஞானசேகரனின் தாய் புகார்
என் மகனை சிறைக்குள்ளேயே கொலை செய்யப் பார்க்கின்றனர் என ஞானசேகரனின் தாயார் மாநில

அதிமுகவினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை தேவை: பழனிசாமி
உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரியில் அதிமுக செயல் வீரர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியது மிகவும்

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேட்புமனுவில் முதலீடுகள் மற்றும் வங்கி கணக்குகள் மறைக்கப்பட்டுள்ளதாக
பன்னாடு
இரண்டு பேருந்து மோதி விபத்து ; 11 பேர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்
தம்புள்ள – மாத்தளை பிரதான வீதியில் நாவுல, நாலந்த பகுதியில் இன்று (26)

விவிலிய காலத்து பழங்குடியின வம்சாவளியைச் சேர்ந்த மணிப்பூர் யூதர்களுக்கு இஸ்ரேலில் வரவேற்பு
மணிப்பூரில் வசித்து வந்த விவிலிய காலத்து இஸ்ரேலின் பழங்குடியின வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனக்

ஆயிரக்கணக்கான துருப்புகளுடன் மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ்

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – 2,500 பேர் அவசரமாக வெளியேற்றம்
ஜப்பானின் இவாதே மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீ காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 2,500-க்கும்
ஆய்வுகள்

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


