காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு
வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட
மக்களின் நிலங்கள் மக்களுக்கே
நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

மட்டு. வவுணதீவு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை!
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்

இலங்கை ஹாஜிகளுக்கான வசதிகள் குறித்து சவூதியில் விசேட கலந்துரையாடல்
இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கான அதிகபட்ச சேவைகள் மற்றும் வசதிகளை

மூதூரில் 60 பயனாளிகளுக்கு தலா 23 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன !
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுக்கு

ஜூன் மாத நடுப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும்!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை ஜூன்

கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்கத்தின் காணியையும் கட்டடத்தையும் விடுவிக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதிக்கு கடிதம்
கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்கத்தின் காணியையும் கட்டடத்தையும் (Kilinochchi

சாய்ந்தமருதில் சமூக சீர்கேடுகளின் கூடாரமாக இருந்த சுனாமி காலக் கட்டடம்
சாய்ந்தமருதில் அமைந்துள்ள கட்டடமொன்று 2004இல் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தால் சேதமாகியிருந்ததோடு, பின்னர், அக்கட்டடம்,

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் உயிரிழப்பு
கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) திங்கட்கிழமை பகல் இடம்பெற்ற வீதி

மட்டக்களப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் படகில் மீன் பிடிக்க சென்று
புலத்தில்


தமிழின அழிப்பு நினைவுநாள் 2026 – யேர்மனி

மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 2026 – சுவிஸ்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கோரிக்கை
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விஜய் தலைமையிலான அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை

குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு
கூட்டுறவு வங்கிகளின் மூலம் 2025 மே 1-ம் தேதி முதல் 2026 பிப்ரவரி

“குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்” – தவெக மீது ஸ்டாலின் தாக்கு
“தவெக குதிரை வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இதன்மூலம், ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம்

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் கூறியது என்ன?
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் இன்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு,
பன்னாடு

“என்னை இந்தியா 100 சதவீதம் நம்பலாம்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
“என்னை இந்தியா நூறு சதவீதம் நம்பலாம்” என தொலைபேசி மூலம் நிகழ்த்திய உரையில்

சுவிட்சர்லாந்து தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்லும் தன் நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது

குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி
மேற்குக் கரையில் இஸ்ரேலிய அரசாங்கம் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து வருகிறது என்று ஜேர்மனி உட்பட

3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்
போர்ச்சுகலில் இரண்டு சிறுவர்களை கைவிட்டதற்காக பிரான்ஸ் நாட்டு தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆய்வுகள்

த.வெ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைக்க முயன்றது ஏன்? – பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்
தமிழகத்தில் முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்ற 1952-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது (2026)

சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு லெப் கேணல் வீரமணி.!
லெப்.கேணல் வீரமணி சுப்பிரமணியம் வடிவேல் 12.07.1975 – 24.05.2006 யாழ் குடாரப்புப் பகுதியில்

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கைத்தொலைபேசிகள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டமை தொடர்பான

என்.ஆனந்த் முதல் கீர்த்தனா வரை: 9 அமைச்சர்களின் பின்புலம் – ஒரு பார்வை
தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தவெக
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்