விடுதலைப் போராட்டத்தின் முதல்
பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து
தனிமையில் வாழும் முதியவர்கள்
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும்,
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

விலையேற்றத்தையும் சாட்டாகக் கொண்டு பொசோன் உற்சவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளையும் எரிபொருள் விலையேற்றத்தையும் சாட்டாகக் கொண்டு, பௌத்த வரலாற்றில்

“டுபாய் சுதா”விடம் பணம் கொடுத்து ஏமாறியவர்கள், உடனடியாக அறிவிக்கவும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக “டுபாய் சுதா”விடம் யாராவது பணம் கொடுத்து ஏமாற்றமடைந்திருந்தால், உடனடியாக
யாழ். பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என மாணவர் ஒன்றியம் அறிக்கை
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின்

திட்டமிட்டு அரசியலமைப்பை மீறியுள்ளார் சிறிலங்கா ஜனாதிபதி
சிறிலங்கா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது சத்தியப்பிரமாண உறுதிமொழியை மீறி, திட்டமிட்ட

சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம்
யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2) விஜயம் செய்துள்ள சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
அமெரிக்காவால் நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து உலங்கு வானூர்திகள் சிறிலங்கா வந்தடைந்தன!
அமெரிக்க அரசாங்கத்தினால் சிறிலங்கா விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது!
வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பொதுமக்களுக்குப் பெரும் அசௌகரியம் மற்றும் இடையூறு ஏற்படும் வகையில்,

சிறுவர்களை துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டங்களை உருவாக்க அனைத்துக் குழுக்களுடனும் ஆலோசனைகளை நடத்துங்கள்!
சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டங்களை உருவாக்கவும் வலுப்படுத்தவும், சம்பந்தப்பட்ட அனைத்துக் குழுக்களுடனும்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

புனித பூமியான திருவண்ணாமலையில் பெண்ணுக்கு எதிராக அரங்கேறிய கொடூரம்!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-புனித பூமியான திருவண்ணாமலையில்

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்!
கர்நாடக மாநிலத்தில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக, காக்கி உடையில் அதிரடி காட்டிய அண்ணாமலை,

சட்டம் – ஒழுங்குக்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு
“கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது

பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க அண்ணாமலை திட்டமா?
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி
பன்னாடு
ஒன்லைன் உணவகங்களில் விஸ்வரூபம் எடுக்கும் மோசடி: சீனாவில் 67,000 ‘போலி கிச்சன்கள்’ கண்டுபிடிப்பு!
சீனாவில் ஒன்லைன் உணவு விநியோகத் துறையில் நிலவும் அதீத போட்டிக்கு மத்தியில், நுகர்வோரை

ஈரானில் ரேடாரை தகர்த்த அமெரிக்க போர் விமானம்
அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக, ஈரானின் வான்

உலங்கு வானூர்தி விபத்தில் இந்திய வம்சாவளி விமானி உயிரிழப்பு
அமெரிக்காவின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்விகமாகக் கொண்ட தேவ் பிஜி

எபோலாவுக்கு எதிராக 3 புதிய தடுப்பூசிகள்: சர்வதேச அரங்கில் ஆரம்பமான மருத்துவ ஆராய்ச்சி!
கொங்கோவில் தற்போது 250 க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ள ‘புந்திபுகியோ’ எனப்படும் அரிய
ஆய்வுகள்

மன்னார் படகுத்துறை படுகொலை நினைவு நாள் 02.01.2007
மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர

சாம்பலில் எழுந்த சொற்கள்!
தீயின் நாக்குகள் நூல்களின் இதயத்தை நக்கிய இரவில், கருகியது காகிதமல்ல ஒரு இனத்தின்

யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!
பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் –
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


