முன்னாள் பிரதமர் ராஜீவ்
இலங்கையில் சிறுபான்மை தமிழ்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

அல்லைப்பிட்டி “தபோவனத்தில்” தீ ; பெறுமதிமிக்க நூல்களும் எரிந்து நாசம்
அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் “தபோவனம்” சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக ஊர்காவற்றுறை

மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு : மேலும் இரு சிறைக்காவலர்கள் கைது
பொரள்ளை மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மேலும் இரண்டு

வவுனியா மாநகர சபை நிதி முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முறைப்பாடு
வவுனியா மாநகர சபையில் நிதி முறைக்கேடுகள் மற்றும் அங்கு இடம் பெற்ற பல்வேறு

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்க விசேட முன்மொழிவுகள்
வெளிநாடுகளில் வசிக்கும் 15 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சட்ட ரீதியான

அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர்
விசாரணையில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா புதன்கிழமை (29) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர். 27ஆம்

கைதான 22 தேரர்களின் பின்னணியிலிருந்து செயற்பட்ட முக்கிய நபர் அத்துருகிரிய பகுதியில் கைது
கடுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தாய்லாந்திலிருந்து வந்தபோது சுமார் 110 கோடி ரூபா

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தங்களது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்.
2.5 மில்லியன் டொலர் மோசடி: 5 பேருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை
மத்திய வங்கியின் வெளிநாட்டு வள திணைக்களத்தின் கீழ் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி
சென்னை மாநகராட்சியில் ஏப்.30-ம் தேதிக்குள் சொத்து வரியைச் செலுத்துவோர் 5 சதவீதம் தள்ளுபடி

கொசுத் தொல்லை தொடர்பாக புகார்கள் வந்தால் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொசுத் தொல்லை மற்றும் கழிவு நீர் தேக்கம் தொடர்பாக புகார்கள் வந்தால் 48

சென்னை கோட்டத்தில் ஓர் ஆண்டில் ஆதரவின்றி தவித்த 556 பேர் மீட்பு
சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்வே வளாகத்தில், கடந்த ஓர் ஆண்டில் கைவிடப்பட்ட அல்லது

செங்கை மாவட்ட கிராம ஊராட்சிகளில் பராமரிப்பின்றி காணப்படும் உறிஞ்சிக்குழிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் உறிஞ்சிக்குழிகள் பராமரிப்பின்றி பாழானதோடு,
பன்னாடு

கொலம்பியாவின் நீர்யானைகள்: பராமரிக்க முன்வந்தார் இந்திய கோடீஸ்வரர் ஆனந்த் அம்பானி!
உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு

“மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்” – ஈரானிடம் புதின் உறுதி
மேற்காசியாவில் அமைதியை உறுதி செய்ய ரஷ்யா தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர்

அமைதிப் பேச்சுக்கு ஈரான் விதித்த நிபந்தனைகள் – அமெரிக்கா பரிசீலிப்பதாக வெள்ளை மாளிகை தகவல்
ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்குமானால்,

‘500 பணிகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை’
எகிப்து நாட்டை சேர்ந்தவர் காலித் ஷெரீப். இவரது பெற்றோர் எகிப்தில் இருந்து கத்தார்
ஆய்வுகள்

எனது மகள் உயிரோடு இருப்பதை விட மரணிப்பதே நல்லது!
நான் எனது மேல் படிப்புக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை புரியும் போது

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


