இலங்கையில் உள்ள மாவட்டங்களில்
யாழ்ப்பாணம் செம்மணியைத் தவிர,
செம்மணி மனித புதைகுழியில்
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

நுவரவெவ பகுதியில் ஹெரோயினுடன் இளைஞனும் யுவதியும் கைது!
அநுராதபுரம் நுவரவெவ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளினை வைத்திருந்த இளைஞன் ஒருவரையும் யுவதியொருவரையும்

இன்று முதல் அனைத்து வெளிக்களக் கடமைகளில் இருந்து விலகுகின்றனர் கிராம உத்தியோகத்தர்கள்!
வருடக்கணக்காக நிலவி வரும் பயண மற்றும் எரிபொருள் கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முறையான

‘ஹரக் கட்டா’ மற்றும் ‘மிதிகம ருவன்’ உட்பட ஐவருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற சம்பவம்

கேப்பாபுலவு பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள்

கைதான பிரதான சந்தேகநபர் பல்வேறு நிதி மோசடி வழக்குகள் தொடர்பு
தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்

ஜேர்மன் பிரதி தூதுவர் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருடன் கலந்துரையாடல்!
இலங்கைக்கான ஜேர்மன் நாட்டின் பிரதித் தூதுவர் Sarah Sharief, மட்டக்களப்பு மாநகர சபை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீண்டும் பரிசீலனை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப்

பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை!
பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு
புலத்தில்


தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2026 – பிரான்சு

மாவீரர் விளையாட்டுப்போட்டிகள் 2026
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தைத் தருவோம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதி
‘பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தைத் தருவோம்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார். ஆளுநர்

சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு: உதயநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சட்டப்பேரவையில் நிறைவு நாளான நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது

தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து சாதிய படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வைப்போம்
தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, சாதிய படுகொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை இயற்ற

குற்ற வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளைப் பாதுகாக்கும் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளின் நிலை என்ன?
குற்ற வழக்குகளில் முக்கிய சாட்சிகளாக உள்ள குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் வரைவு வழிகாட்டு
பன்னாடு

பிரான்சில் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க… நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர்கள் மரணம்
வெப்ப அலையில் இருந்து தப்பிக்க வார இறுதி முதல் பிரான்சில் கண்காணிப்பு இல்லாத

அமெரிக்கா, ஈரான் இடையே முதல் சுற்று பேச்சு: 60 நாட்களுக்குள் 14 அம்ச இறுதி ஒப்பந்தம் எட்ட ஒப்புதல்
அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த 18-ம் தேதி கையெழுத்தானது.

நடிகர் மம்முட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஆகியோருக்கு பத்ம விருதுகள்
கலை, இலக்கியம், சமூக சேவை, வைத்தியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்

கனடாவில் துப்பாக்கிச்சூடு: காவல் துறை அதிகாரி உட்பட மூவர் பலி!
கனடாவின் மொன்றியல் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட
ஆய்வுகள்

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!
போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு

கடலில் கலந்த கவிதை.. லெப்.கேணல்.டேவிட்
லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.06.1991 தமிழீழத்தின்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்