
- December 6, 2023
- 3:27 am
சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் மீறி

- December 5, 2023
- 2:04 pm
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வியற் பீடத்தை ஆரம்பிப்பதற்கும்,யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்லூரியை தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காக தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை நிறுவனத்தை முல்லைத்தீவு மாங்குளத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் […]

- December 5, 2023
- 9:04 am
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ உட்படலானோரிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ உட்பட்டவர்களிடம் பொறுப்பு என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அகில இலங்கை […]

- December 5, 2023
- 3:12 am
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன,இப்பிரதேசங்களில் இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் அமுல்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஆயுத போராட்டத்தையும் போராடுகின்ற மக்களையும் தோற்கடிகும் மனநிலையில் தான் இந்த அரசும் இராணுவமும் இருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக வடக்கு,கிழக்கில் இளைஞர்களை போதைப்பொருளுக்கும் மதுபானங்களுக்கும் அடிமையாக்கும் வேலைத்திட்டம் […]

- December 4, 2023
- 7:54 am
யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (04) விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல், முள்ளிவாய்க்கால் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இம் முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. தூபி அமைப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களால் நிதி சேகரிக்கப்பட்டது […]
தேசியத் தலைவரின் சிந்தனை

எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.

மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.

விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.

எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.

போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.

ஈழத்தீவு

சிறிலங்கா காவல் துறை உத்தியோகத்தருக்கு பிணை

2 ஆண்டுகளின் பின் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் முதலிடத்தில்

மின் கட்டண உயர்வால் அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு அழைப்பு


கல்வி முறைமையும் வகுப்பறைகளும் மிக வேகமாக டிஜிட்டலாக மாறும்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு உடனடி தீர்வு சாத்தியமற்றது

மூன்று முதியோர் சங்கங்களுக்குத் தளபாடங்கள் வழங்கி வைப்பு

கோண்டாவில் சபரீச ஐயப்பன் மஹோற்சவம் ஆரம்பம்
புலத்தில்

17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்!-மாவீரர் தின அறிக்கை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023




மாவீரர்

நினைவு வணக்கம்
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த

நினைவு வணக்கம்
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த

நினைவு வணக்கம்
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த

நினைவு வணக்கம்
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த
தமிழகம்
பன்னாடு

இலங்கையர் இலங்கையரால் குத்திக் கொலை : தென்கொரியாவில் சம்பவம்!



சியாச்சினில் முதல் முறையாக ராணுவ பெண் மருத்துவர்
ஆய்வுகள்

உலக எய்ட்ஸ் தினம் இன்று



அரசியல் விளையாட்டில் திண்டாடும் விளையாட்டு! ”அவுட்” ஆகப்போவது யார்?




காணொளிகள்


குஷ்புவிற்கு மிகச்சரியான பதிலடி. “எங்கள் ஈழ மண்ணின் வீர வரலாறு தெரியாமல் பேசாதே”
குஷ்புவிற்கு மிகச்சரியான பதிலடி. “எங்கள் ஈழ மண்ணின் வீர வரலாறு தெரியாமல் பேசாதே”



நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனின் உரை!
தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் நடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனின் உரை