செம்மணி மனிதப் புதைகுழி
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் ; வெளிப்படையான விசாரணையை உறுதி செய்யுங்கள்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னணியில் ஏற்பட்டுள்ள

பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (9)

அராலி கடலில் குடும்பஸ்தரின் சடலம்
அராலி மேற்கு கடற்பரப்பில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (9) பகல்

தமிழர் தரப்பு எதிர்நோக்கும் அடக்குமுறைகள், சர்வதேச நீதி குறித்து விரிவான கலந்துரையாடல்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற

சொத்துக்களை முடக்கும் அதிகாரத்தை நீதிமன்றத்துக்கு வழங்குங்கள்!
பணத்தூயதாக்கல் சட்டத்தின் பிரகாரம் எவரேனும் ஒருவரின் சொத்தை முதல் கட்டமாக 14 நாட்களுக்கும்,

யாழ். மற்றும் வவுனியா சிறைகளில் வைத்தியர்கள் நியமனம்
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் வைத்தியர்கள் இருவர் கடமையாற்றுகின்றனர்.எதிர்காலத்தில் சிறைச்சாலை வைத்தியசாலைகளை மேம்படுத்தும்

சிறைச்சாலைகளில் மனிதாபிமானமற்ற நிலையும் ஊழல்களும்: உடனடி சட்ட விசாரணை அவசியம்
சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழல் மற்றும் அங்கு தங்கு தடையின்றி அரங்கேறும்

விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நட்டஈட்டை மேன் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது
“நெத்த வெனுவட்ட எத்த” (இல்லாததற்குப் பதிலாக உண்மை) என்ற புத்தகத்தை அச்சிட்டதன் மூலம்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை
திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்யவும், போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவும்

பரந்தூர் விமான நிலைய திட்டம் சாத்தியமற்றதா?
பரந்தூர் 2-வது விமான நிலைய திட்டம் சாத்தியமற்றது என்ற அமைச்சர் நிர்மல் குமாரின்

கூட்டணி நிலைப்பாடு: வைகோவின் ‘நோபல் பரிசு’ கிண்டலும், திருமாவளவன் பதிலும்!
திமுகவுடன் நட்புடன் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு நோபல்

தமிழிசை குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் கைது
சென்னை மத்திய (கிழக்கு) மாவட்ட பாஜக தலைவர் பி.கிரி கடந்த 3-ம் தேதி
பன்னாடு

சுவிட்சர்லாந்தில் வாழும் இந்திய கோடீஸ்வரரின் மகள்
இந்திய வம்சாவளி தொழிலதிபரான பங்கஜ் ஓஸ்வாலின் மகளான வசுந்தரா ஓஸ்வால், சமீபத்தில் சுவிட்சர்லாந்தில்

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு… இளவரசர் ஹரிக்கு பெரும் பின்னடைவு
இளவரசர் ஹரி முதலான ஏழு பிரபலங்கள் டெய்லி மெயில் பத்திரிகை மீது தொடர்ந்த

ஜேர்மனியில் 15 நோயாளிகளைக் கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து பயன்படுத்தி 15 நோயாளிகளைக் கொன்ற ஜேர்மன் மருத்துவர்

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல்… பிரச்சாரத்தைத் தொடங்கிய Marine Le Pen
தேர்தலில் போட்டியிடுவதற்கான தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் குறைத்ததைத் தொடர்ந்து, பிரான்சின் தீவிர வலதுசாரித்
ஆய்வுகள்

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட

கரும்புலிகள் நாள்!
தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட கரும்புலிகள் நாளான யூலை 5-ம் திகதியும் தமிழீழ

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பானது
மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய் முதலமைச்சர் – தமிழ் நாடு. மாண்புமிகு முதலமைச்சர்

மாத்தி யோசித்த ஆப்கன் பெண்களின் தொழில்முனைவு ‘சர்வைவல்’ கதை!
“பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பார்கள். ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் மீண்டும்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


