மக்களின் நிலங்கள் மக்களுக்கே
நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

சிவாஜிலிங்கத்தின் சிறுநீரக அறுவைச் சிகிச்சைகளுக்குப் பெரும் நிதி வழங்கிய சட்டத்தரணி தவராசா
மூத்த தமிழ் அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்றுச்

யாழில் போதைப் பொருள் எதிர்ப்புப் பேரணி
2026 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, ‘வேண்டாம் எனச் சொல்வோம்’

சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீகச் சொற்பொழிவும் நிதி உதவி கையளிப்பும்
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக

ஈழத்தமிழர்களுக்கு இத் தருணத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை: சுகாஷ்
ஈழத்தில் விஜயின் இரசிகர்கள் சீமானைத் தூற்ற வேண்டியதில்லை. சீமானின் ஆதரவாளர்கள் விஜயை எதிர்க்க

தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது – எல்லே குணவங்ச தேரர்
டொலர் மற்றும் யூரோவின் மதிப்பு உயர்வதைக் காரணம் காட்டி நாட்டின் தேசிய சொத்துக்களை

வவுனியாவில் போதை பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு நடைபயணம்
“எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப் போதைப்பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு

பாணந்துறையில் வங்கியாளரின் வீட்டுக்குத் தீ வைத்த குற்றச்சாட்டில் கைதான வைத்தியர் பிணையில் விடுதலை!
பாணந்துறை பகுதியில் வைத்தியர் ஒருவர், அண்டை வீட்டுக்குத் தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ்

ருமேனியா வேலைவாய்ப்பு மோசடி !
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெரிய அளவிலான பண மோசடியில் ஈடுபட்ட
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

கோவை சிறுமி படுகொலை: புதிய அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை ஒடுக்க வேண்டும் – ஸ்ரீகாந்தி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில்

அரசியலில் பண்பு தவறி விமர்சிப்பது நாகரீகமல்ல.. ஆ.ராசா உயரிய பண்பை கடைபிடிக்க வேண்டும்!
ஆ. ராசா ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில், விசிகவையும், இந்திய

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!- பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள

கோவை சிறுமி கொலை: தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் !
தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி
பன்னாடு

கால்களை இழந்த ரஷ்யாவின் முன்னாள் இராணுவ வீரர் கைகளை மட்டுமே பயன்படுத்தி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்!
தனது இரு கால்களையும் இழந்த, ரஷ்யாவின் முன்னாள் இராணுவ வீரரான ருஸ்தம் நபியேவ்,

அமெரிக்க தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் துளசி கப்பார்ட் திடீர் இராஜினாமா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய உளவுத்துறைப் பணிப்பாளர் துளசி கப்பார்ட் தனது

பாகிஸ்தான் பிரதமர் சீனாவுக்கு விஜயம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணமாக இன்று
லடாக்கில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து
இந்தியாவின் லடாக்கில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 அதிகாரிகள்
ஆய்வுகள்

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கைத்தொலைபேசிகள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டமை தொடர்பான

என்.ஆனந்த் முதல் கீர்த்தனா வரை: 9 அமைச்சர்களின் பின்புலம் – ஒரு பார்வை
தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தவெக

புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவரான மாதவன் மாஸ்ரர்!
இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி

59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக
“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


