செம்மணி மனிதப் புதைகுழி
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

சிறைச்சாலை அனர்த்தம் அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகிறது – சுஜீவ சேனசிங்க
சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமே காரணமாகும்.
கந்தளாயில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு!
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் போட்டங்காட்டு சந்தியில் களிமண் ஏற்றி வந்த டிப்பர்

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம்: நீர்வழங்கல் துறையில் புதிய மறுமலர்ச்சி
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்ட தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நீர்வழங்கல் துறையில்

67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர் திட்டம் இன்று ஆரம்பம்
67,000 குடும்பங்களின் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும், இலங்கையின் இரண்டாவது பாரிய நீர்

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்
ஹவ்லொக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்ரி-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம்
காலாவதியான மருந்துகள் விற்பனை : நான்கு பேருக்கு தண்டப்பணம் விதிப்பு!
சிறுவர்களுக்கான காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தமை மற்றும் உரிமம் பெற்ற மருந்தக நிபுணர்கள்

2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்த அறிக்கை : விவாதம் நடத்தப்படவேண்டும்
திறைசேரியால் அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி

மூதூர் 64ஆம் கட்டைப் பகுதியில் வீடு மீது பேருந்து மோதி விபத்து ; சாரதி காயம்
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) வெள்ளிக்கிழமை அதிகாலை
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

முச்சக்கர வண்டி புதிய கட்டணம் விரைவில் வெளியிடப்படும்: போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் ஓடும் முச்சக்கர வண்டிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு மீட்டர் கட்டணம் மாற்றி

மூன்று மணி நேர நுழைவுத்தேர்வு ஒரு மாணவனின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது – மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி

கரூர் வரும் முதல்-அமைச்சர் விஜய்யை 4 இடங்களில் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு
கரூரில் நடைபெறும் அரசு விழா மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்- இயக்குநர் இரா. செழியன் காலமானார்!
தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான இரா. செழியன் இன்று காலை உடல்நலக்குறைவால்
பன்னாடு

ஹெச்-1பி, கிரீன் கார்டு விதிகளை கடுமையாக்க அமெரிக்கா திட்டம்: இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு
அமெரிக்காவின் குடியேற்ற அமைப்பை வெளிநாட்டு வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் நிறுவனங்கள்கையாள்வதைக் கடினமாக்கும் வகையில்

சீனாவில் காலணித் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
தென்கிழக்கு சீனாவின் சின்ஜியாங் நகரில் உள்ள ஒரு காலணித் தொழிற்சாலையில் 9ஆம் திகதி

ஸ்பெயினில் காட்டுத்தீ: 12 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!
ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவில் உள்ள லொஸ் காஸார்டோஸ் பகுதியில் பரவி வரும்

ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல் அடக்கம்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல்
ஆய்வுகள்

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட

கரும்புலிகள் நாள்!
தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட கரும்புலிகள் நாளான யூலை 5-ம் திகதியும் தமிழீழ

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பானது
மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய் முதலமைச்சர் – தமிழ் நாடு. மாண்புமிகு முதலமைச்சர்

மாத்தி யோசித்த ஆப்கன் பெண்களின் தொழில்முனைவு ‘சர்வைவல்’ கதை!
“பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பார்கள். ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் மீண்டும்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


