அரசை பாதுகாப்பதற்கான சட்டம்
மண்டியிடா வீரமும் வீறு
பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis)
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி சைக்கிள் மீது மோதியதில் முதியவர் உயிரிழப்பு
வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிள் ஒன்றின் மீது விசேட

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் பணி இடைநீக்கம்!
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கம் என்பன

மன்னார் கடலில் மீன்பிடிப் படகுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ; மீனவர் பலி
மன்னார் வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற படகு
சமாதானத்துக்கான நடைபயணம் 21 ஆம் திகதி ஆரம்பம்
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட “சமாதானத்துக்கான நடைபயணம்” (Walk for Peace) யாத்திரை, இலங்கையில்

புத்தாண்டு தினத்தில் போதைப்பொருட்களுடன் காவல் துறையிடம் சிக்கிய இருவர்!
புத்தாண்டு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை (14) நாட்டின் இரு வேறு பகுதிகளில் பொலிஸார்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் இரண்டும் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண

நீராடியபோது மாயமான 3 சகோதரர்கள் ; ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சோமாவதி பாலத்துக்கு கீழ் நீராடிக்கொண்டிருந்த

குடும்பத் தகராறு ; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு!
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடொலகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) பெண் ஒருவர்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

“தமிழ்நாட்டுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் அரசமைப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக” – விஜய்
“தொகுதி மறுவரையறை ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை. எனவே, தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக

உதயநிதி சொத்து விவரம் வழக்கு: வருமான வரித் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள்

“ஒருவரின் தகுதியை நிர்ணயிக்க படிப்பு மட்டுமே போதாது!” – பிடிஆருக்கு சுந்தர்.சி பதில்
படிப்பு மட்டுமே ஒருவரின் திறமையையும், தகுதியையும் நிர்ணயித்து விடாது. ஒருவரின் செயல்பாடுகளும், நடத்தையும்தான்

மதுக்கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 21, 22, 23-ம் தேதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை
பன்னாடு

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் சரிவு!
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களுக்கும்

இலங்கைக்கான ஆதரவு தொடரும் – ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உறுதி
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு தொடர்ச்சியான

கடலில் மூழ்கிய படகிலிருந்த 250க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் பலியாகியிருக்கலாம் !
கடந்த வாரம் அந்தமான் கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், குழந்தைகள் உட்பட

கனடா தேர்தல்: மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி
கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி குறிப்பிடத்தக்க
ஆய்வுகள்

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



