தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும்,
பொதுமக்களின் வாக்குரிமை, அரசியலமைப்பின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் குழுத் தலைவராக பிரசாத் காரியவசம் தெரிவு
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக

ஒலுவில் துறைமுகப் பாதிப்பு குறித்து பேசிய ஜனாதிபதி ஏன் கொழும்பு போர்ட் சிட்டி பாதிப்பு குறித்து பேசவில்லை?
ஒலுவில் துறைமுகம் நிர்மாணம் விஞ்ஞான ரீதியாகப் பரிசீலிக்கப்பட்டது அல்ல என்றும் அதனால் கடலரிப்பு
ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திய 6 இளைஞர்கள் கைது
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கந்தானை மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில்,

அநுராதபுரத்தில் வீட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு
வீடு ஒன்றினை உடைத்து 32 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த தங்க நகை,

மின்சாரத்துறையில் புதிய மைல்கல் : அதிநவீன பேட்டரி கட்டமைப்புகள் கொழும்பு வந்தடைந்தன!
இலங்கையின் மின்சாரத் துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் எரிசக்தி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!
தங்கை (வயது 11) கைப்பேசியைத் தர மறுத்த காரணத்தால் 14 வயது சகோதரன் தங்கையின் கழுத்தை

பொதுமக்களே, எச்சரிக்கை!
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப்பணத்தைச் செலுத்தவேண்டியுள்ளதாகக் கூறி, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலியான

பேராதனையில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி பலி
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை – கம்பளை பிரதான வீதியின் கொடபொல பகுதியில்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

ஆள் பிடிக்கும் வேலை தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: தவெகவுக்கு ஆர்பி.உதயகுமார் எச்சரிக்கை
ஆள் பிடிக்கும் வேலையைத் தொடர்ந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தவெகவுக்கு

அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்
நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) உடல்நலக்குறைவு மற்றும்

“தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” – ஆளுநரிடம் அதிமுக மனு
“அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்” என

தமிழக நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை: நிதியமைச்சர் மரிய வில்சன்
“முதல்வர் விஜய் கூறியதைப் போல தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும்
பன்னாடு

சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தலுக்கு எதிரான வாக்கெடுப்பு: காத்திருக்கும் பிரச்சினைகள்
சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தலுக்கு எதிரான வாக்கெடுப்பு வெற்றி பெறுமானால், அதனால் சுவிஸ் மக்கள் பல்வேறு

வெப்பத்தால் ஜேர்மனிக்கு பொருளாதார இழப்பு ஏற்படலாம்: ஆய்வு முடிவுகள்
கடும் வெப்பத்தால், ஜேர்மனிக்கு 131 பில்லியன் டொலர்கள் வரை இழப்பு ஏற்படக்கூடும் என

புலம்பெயர்வோரை கடத்த முயன்ற பிரித்தானியர்: பிரான்சில் சிறையிலடைப்பு
புலம்பெயர்வோர் சிலரை படகு மூலம் பிரித்தானியாவுக்குள் கடத்த முயன்ற பிரித்தானியர் ஒருவர் பிரான்சில்

அமெரிக்க ட்ரோனை உள்நாட்டு ஆயுதம் மூலம் வீழ்த்தியதாக ஈரான் பெருமிதம்
ஈரானின் ராணுவ இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு தாக்குதல்
ஆய்வுகள்

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!
பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் –

எபோலா வைரஸ் பரவல்: எச்சரிக்கை அவசியம் ஏன்?
காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல்

த.வெ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைக்க முயன்றது ஏன்? – பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்
தமிழகத்தில் முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்ற 1952-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது (2026)

சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு லெப் கேணல் வீரமணி.!
லெப்.கேணல் வீரமணி சுப்பிரமணியம் வடிவேல் 12.07.1975 – 24.05.2006 யாழ் குடாரப்புப் பகுதியில்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


