இலங்கை உள்ளடங்கலாக இயற்கை
டிரம்பின் கொள்கைகள், விலைவாசி
முல்லைத்தீவு – முள்ளியவளை
ஒரு நாட்டின் சுபீட்சம்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான அறிக்கையை மறைக்க முயற்சி!
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான அறிக்கையை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி

சுகாதாரப் பணிப்பகிஷ்கரிப்பு: விசேட வைத்திய நிபுணர்கள் ஆதரவு வழங்கவில்லை!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால்இன்று (04) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள அடையாள வேலைநிறுத்தப்
போக்குவரத்துத் துறையை வலுப்படுத்த சிறிலங்கா – பெலாரஸ் இடையில் விசேட கலந்துரையாடல்!
ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள், பெலாரஸ்

வில்பத்து தேசிய பூங்காவில் உடும்பை வேட்டையாடியவர் கைது!
வில்பத்து தேசிய பூங்காவின் குக்குல்கடுவ பிரிவு அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது,
கிளிநொச்சியில் விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி!
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது!
அனுராதபுரம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, பெருமளவிலான

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம் !
கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகப்

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யாழ் வருகை !
இந்திய தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லாத போது சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும்?
சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லாதபோது, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு
பொதுப் பார்வையாளர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல்

திமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரச்சாரம்
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர்கள்

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்த திமுக
பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத தேமுதிகவுக்கு திமுக பத்து சீட் கொடுத்துள்ளது. மானம்,
பன்னாடு
ஆப்கானிஸ்தானில் வெள்ள அனர்த்தம் : 50 பேர் உயிரிழப்பு – பல மாகாணங்களில் கடும் சேதம்
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்

திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி
அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் (General Randy George)

நேட்டோவிலிருந்து விலகுவோமென ட்ரம்ப் எச்சரிக்கை!
நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக

ஈரான் போர்: பொருளாதார தாக்கம் பல மாதங்களுக்கு நீடிக்கும் – அவுஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை
ஈரானைச் சுற்றியுள்ள போர் நிலைமையால் உருவான பொருளாதார தாக்கம் இன்னும் “பல மாதங்கள்
ஆய்வுகள்

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)

செயற்கை நுண்ணறிவு மாற்றம்: பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் தொழில்கள் – சர்வதேச ஆய்வு
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



