காலனித்துவ முடிவில் ஏற்பட்ட
யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத்
புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

தேசிய உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் சம்பியன் வென்ற யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் உதைபந்தாட்ட வீரர்களுக்குச் சிறப்புக் கெளரவம்
கடந்த சில தினங்களுக்கு முன் அனுராதபுரத்தில் நடந்த 16 வயது ஆண்களுக்கான அகில

தையல் கலையில் 15 நிமிடங்களில் உலக சாதனை படைத்த யாழ் வடமராட்சி மண்ணின் இளம் பெண்: குவியும் பாராட்டுக்கள்!
15 நிமிடங்களில் திறமைகளை வெளிக்காட்டிய இலங்கை மகளிருக்குத் திறமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு

சிறப்பாக இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத் தைப்பூசத் திருமஞ்சத் திருப்பவனி
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தைப்பூசத் திருமஞ்சத்

இலங்கையில் சுதந்திர தினம் தமிழர்களுக்குக் கரிநாள்: இன்று வடக்கு- கிழக்கில் மாபெரும் பேரணிகளுக்கு ஏற்பாடு!
இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப்

சிறப்புற்ற கொக்குவில் கிழக்கு ஐயப்பன் ஆலயத்தின் 26 ஆவது தைப்பூச விழா
கொக்குவில் கிழக்கு ஐயப்பன் ஆலயத்தின் 26 ஆவது தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை (01.02.2026)

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?: யாழில் பகிரங்க அரசியல் கருத்தரங்கு
சிங்கள தேசத்தின் 78 ஆவது சுதந்திர தினத்தின் பின்புலத்தில் தமிழ்த்தேசத்தின் கரிநாளை முன்னிட்டு தமிழ்த்தேசியப்

தெல்லிப்பழையில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை

நிலக்கரி கொள்வனவு முறையாகவே இடம்பெற்றது!
முறையான விலைமனுகோரல் மற்றும் பொது காரணிகளுக்கு அமைவாகவே நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பற்ற
புலத்தில்

ஈழத் தமிழர்களின் கரிநாள் 04-02-2026


சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2026!
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள்!
சிறிலங்காவின் 78 ஆவது சுதந்திர நாளான இன்று புதன்கிழமை (04.02.2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்

விடுதலைப் புலிகள் வழக்கில் ஆஜராகிறார் கழகப் பொதுச் செயலாளர் வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை 05.02.2026 வியாழக்கிழமை

மயிலாடுதுறையில் நில அதிர்வு ஏற்பட்டதா? – தமிழக அரசு விளக்கம்
சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை அதிக சத்தம்

நெல்லையப்பர் கோவில் சமபந்தி விருந்தில் சிறுவர்- சிறுமிகளுக்கு அனுமதி மறுப்பா?- நிர்வாகம் விளக்கம்
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் மதியம்
பன்னாடு

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் – ட்ரம்ப்
நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர

கடாபியின் மகன் சயிப் அல்-இஸ்லாம் சுட்டுக் கொலை
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: ரகசிய ஆவணங்களும், வலுக்கும் ‘பாலியல் பயங்கரம்’ சர்ச்சையும்!
‘விக்கி லீக்ஸ்’, ‘பனாமா லீக்ஸ்’ என்று இந்த உலகம் பல்வேறு ஆவணக் கசிவுகளைக்

எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தவில்லை: ரஷ்யா விளக்கம்
ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரஷ்யாவிடமிருந்து கச்சா
ஆய்வுகள்

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின்

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை…!
வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது

பிறந்த நாள் வாழ்த்துகள்!
கார்த்திகை மலர்ந்த ஆயுத வரலாற்றின் நிழலில், ஈழத் தமிழர் உயிர் கொடுத்து எழுதிய
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
