தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள
சித்திரவதைகள் மற்றும் ஏனைய
ஐக்கிய நாடுகள் சபையின்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
கடல் மற்றும் வான் வழியாக கடத்தப்படும் போதைப்பொருட்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை
நாட்டின் இளைய தலைமுறையினரையும், சிறுவர்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச போதைப்பொருள்

’12 இலட்சம் ரூபாவுக்கு வாகனம் என்ற வாக்குறுதி எங்கே?
12 இலட்சம் ரூபாவிற்கு விட்ஸ் ரக காரொன்றைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனக் கூறி

தெளிவற்ற கல்விச் சீர்திருத்தங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஜோசப் ஸ்டாலின் கேள்வி
இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி,

கேப்பாப்புலவு மக்கள் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்!
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது

அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளில் இன்று 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம்
கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள்

இன, மத பிளவுகளின் காலம் முடிந்தது என்கிறார் விஜித ஹேரத்
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த

சுகாதார அமைச்சர் நெடுந்தீவு, அனலைதீவு வைத்தியசாலைகளுக்கு சிறப்பு விஜயம்
வடமாகாண வைத்தியசாலைகளினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதிக்கட்டத்தில் – சுனில் வட்டகல
உயிர்த்த ஞாயிறு குண்டு்த்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க நீண்டகாலம் சென்ற நிலையில் தற்போது
புலத்தில்


தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2026 – பிரான்சு

மாவீரர் விளையாட்டுப்போட்டிகள் 2026
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

கூட்டணியை வைகோ முறித்த 24 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த 150 மதிமுக மூத்த தலைவர்கள்
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக வைகோ அறிவித்த அடுத்த 24 மணி

வயதான பெற்றோரை நம் சிந்தனை முறைக்கு மாற்றக் கூடாது: ஆர்த்தி வெற்றிமாறன் அறிவுறுத்தல்
சென்னையில் நடந்த ‘அன்பென்றாலே அம்மா’ நிகழ்ச்சியில் பேசியட்ரை ஆரா நிறுவன தலைவர் ஆர்த்தி

இலஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை
இலஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் விமலா பணி இடைநீக்கம் செய்யப்பட்டது உள்நோக்கம்

அமைச்சர் சரத்குமாருக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பால் பரபரப்பு
அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன
பன்னாடு

அடுத்த ஆண்டு இந்தியா செல்கிறார் அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகிறார் என்று அந்த நாட்டு

மோடி உலகின் வயதான ஆமையை பார்வையிட்டார்!
தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை

ஆஸி.யில் ஸ்கை டைவிங் 18,000 அடி உயரத்தில் இருந்து பேரனுடன் குதித்தார் 80 வயது இந்திய தாத்தா
இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது

“சதிகளை முறியடித்து வங்கதேசம் திரும்புவேன்” – இந்தியாவில் 2 ஆண்டாக வசிக்கும் ஷேக் ஹசீனா தகவல்
சதிகளை முறியடித்து இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன் என்று வங்கதேச முன்னாள் பிரதமர்
ஆய்வுகள்

கே.பாக்யராஜ்: குடும்பங்கள் ரசித்துக் கொண்டாடிய திரைக்கதை மன்னாதி மன்னன்!
இயக்குநர், நடிகர், சிறந்த திரைக்கதையாசிரியர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!
போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்