தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

பலத்த காற்றுத் தொடர்பில் பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் நிலவி வரும் இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமையினால், பல மாகாணங்கள்

வடக்கு ஆளுநருடன் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய கலந்துரையாடல்!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்
1990 சுவ செரிய அவசர ஆம்புலன்ஸ் சேவை தொடர்ந்து இயங்கும்
1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை (சுவ செரிய) முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி

இரத்தினபுரியில் மிரட்டிப் பணம் பறித்த எஹலியகொட காவல் துறை நிலையப் பொறுப்பதிகாரி கைது!
சட்டவிரோதமான முறையில் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் எஹெலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது
இலங்கை கடற்படையினர், மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் கௌரிக்கு எதிராக அவதூறுப் புகைப்படம்
மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் தயாளகுமார் கௌரிக்கு, வட்ஸ்அப் சமூக ஊடகம் ஊடாக

இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு: இந்த ஆண்டில் இதுவரை 360 சம்பவங்கள் பதிவு
நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 360 இணையம் சார்ந்த நிதி மோசடிச்

சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை இராணுவமயமாக்கப்படுவதை எதிர்த்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டம்
1990 என்னும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையின் நிர்வாகம் இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனைத்
புலத்தில்

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு

எழுச்சிக்குயில் 2026 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

மாநிலங்களவை உறுப்பினர் இடம் காங்கிரஸ் ட்சிக்கு – முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர்

‘தொகுதி எல்லை கூடத் தெரியாதது தமிழகத்தின் சாபக்கேடு’ – அமைச்சர் ஸ்ரீநாத் மீது அதிமுக விமர்சனம்
‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், திருச்செந்தூர் தொகுதியின்

தமிழகத்தில் 2029-ம் ஆண்டு தேசிய விளையாட்டு போட்டிகள்
2029-ம் ஆண்டு தேசிய விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று

ருணாநிதி 103-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பன்னாடு

மொஜ்தபா கமேனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்
மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் உச்ச

இந்தியாவின் முகேஷ் அம்பானியை முந்தினார் சீனாவின் ஜாங் யிமிங்
உலகப் புகழ்பெற்ற டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்தின் சந்தை

டெல்லி உணவு விடுதியில் பாரிய தீ! ; 21 பேர் பலி
இந்தியாவின் டெல்லியில் உணவு விடுதியொன்றில் இன்று புதன்கிழமை (3) காலை இடம்பெற்ற தீ
குவைத் விமான நிலையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்
குவைத்தின் பிரதான விமான நிலையத்தில் புதன்கிழமை (03) ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள்
ஆய்வுகள்

மன்னார் படகுத்துறை படுகொலை நினைவு நாள் 02.01.2007
மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர

சாம்பலில் எழுந்த சொற்கள்!
தீயின் நாக்குகள் நூல்களின் இதயத்தை நக்கிய இரவில், கருகியது காகிதமல்ல ஒரு இனத்தின்

யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!
பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் –
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்