நாடாளுமன்றத்தில் நேற்று (4)
மத்திய கிழக்கு பிராந்தியத்தில்
புதிய அரசியலமைப்பு உருவாக்கம்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

தமிழீழ கடற் புலிகளின் தளபதி சிறிராம் அவர்களின் தந்தை காலமானார்!
தமிழீழ கடற் புலிகளின் தளபதிகளில் ஒருவரான சிறிராம் அவர்களின் தந்தை கணபதிப்பிள்ளை தர்மராசா
சுற்றுலா விடுதியில் ஒருவர் உயிர்மாய்ப்பு
காலி வீதியின் இந்துருவ, அதுருவெல்ல பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (06)
திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன?
சர்வதேச கடற்பரப்பில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை தான் அறியாமலேயே ஒரு

மஹிந்த தலைமையில் கூடிய செயற்குழுவில் அரசியல் களம் சூடுபிடிக்கிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை

இலங்கை கடல் எல்லை அருகே ஈரான் கப்பல் தாக்குதல்: அரசு ஏன் அறியவில்லை?
தேசிய பாதுகாப்பு உச்ச கட்டத்தில் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில் எமது கடல்

ஈரான் கப்பல்கள் வருகை: கடற்படை தளபதி அழைப்பு குறித்து விசாரணை வேண்டும்
இலங்கை கடற்படைத் தளபதியின் அழைப்புக்கு அமையவே மூன்று ஈரான் கப்பல்களும் வந்துள்ளதாக ஈரான்
பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்
பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை

இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை பிடித்த 4 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், மன்னாரின் தெற்கு கடல் பகுதியில் புதன்கிழமை (4) காலை நடத்திய
புலத்தில்

பிரான்சில் வன்னிமயில் 2026 இறுதிநாள் விருதுப் போட்டி!

சோதியா கலைக்கல்லூரி – 37 ஆவது ஆண்டு விழா

பிரான்ஸில் சாதனை படைத்த ஈழத்தமிழர்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

‘‘சென்னை மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை தார் பூசி மறைக்க முடியாது’’ – அன்புமணி
மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க திமுக அரசு என்ன

‘திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை’ – பாஜக
‘சர்வாதிகாரியாக மாறுவேன்’, ‘தலைகுனிய விட மாட்டேன்’ என வெற்றுக் கூச்சலிடுவதை நிறுத்தி விட்டு

ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் நிபந்தனையை தளர்த்தி உத்தரவு
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன்

ஓபிஎஸ் மீது பதியப்பட்ட 4 தேர்தல் வழக்கு ரத்து
கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள்
பன்னாடு

“அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்” – சீனா அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்

மத்திய கிழக்கில் 7-வது நாளாக போர் பதற்றம் நீடிப்பு: ட்ரம்பை கொல்ல ஈரான் மதகுரு அழைப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க

அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கியதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு
ஈரான் போர்க் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதற்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில்
சவூதி அரேபியாவை தாக்குவதை ஈரான் தவிர்க்க வேண்டும் – பாகிஸ்தான் எச்சரிக்கை
சவூதி அரேபியா உட்பட வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான்
ஆய்வுகள்

அவள் எழுந்த தருணம் அடக்குமுறை நடுங்கியது!
மார்ச் எட்டின் விடியல் மலர் வாசம் மட்டும் அல்ல, வரலாறு நனைந்த ரத்தத்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் ஏக்கியராச்சிய சமத்துவ யோசனைகளை ஏற்க முடியாது!
ஏக்கியராச்சிய தீர்வு யோசனையும், 13வது திருத்த யோசனையையும், சமத்துவ யோசனையையும், தமிழ்த் தேசிய

இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவன் பொன்னம்மான்!
1983-ம் ஆண்டுக்குப் பின் எம்முடைய இயக்கம் மிகவும் வேகமாக வளரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
