இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

வடக்கு உட்படப் பல பகுதிகளிலும் மீண்டும் மழைக்கு வாய்ப்பு!!
எதிர்வரும்- 12 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மீண்டும் வடக்கு, கிழக்கு, மத்திய,

மகா சிவராத்திரியை முன்னிட்டு யாழிலிருந்து பாதயாத்திரை ஆரம்பம்
சிவனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரத நன்னாளை முன்னிட்டு உலக

வடமராட்சி கிழக்கில் வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக் குண்டு அடையாளம்
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனைப் பகுதியில் சனிக்கிழமை (07.02.2026) பிற்பகல் வெடிக்காத

மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீக, சட்ட பொறுப்பு இருக்கிறது! -மனோ கணேசன்
பிரித்தானிய வர்த்தக நோக்கங்களுக்காக, இலங்கையில் பெருந்தோட்டங்களை அமைக்க, தென் இந்தியாவில் இருந்து அழைத்து

சுதந்திரத் தமிழீழம் வேண்டுமா?: தமிழர்கள் தீர்மானிக்கட்டும் என்கிறார் சிவாஜிலிங்கம்!
சுதந்திரத் தமிழீழம் வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது தீர்வு வேண்டுமா? என்பதைத் தமிழ்மக்கள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்

களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வி
களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை

மாகாண சபை தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறாது!
மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதனை அடுத்த
புலத்தில்

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் – 2026!


ஈழத் தமிழர்களின் கரிநாள் 04-02-2026
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம்

நா.த.க.- த.வெ.க இடையே மோதல்- த.வெ.க. நிர்வாகி உள்பட 3 பேர் கைது
தேனியில் நாதக- தவெக இடையே நடந்த மோதல் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை

“குரூப் 2 தேர்வு ஏன் ரத்து செய்யப்பட்டது என தெரியவில்லை” – அமைச்சர் ஐ.பெரியசாமி
“குரூப் 2 தேர்வு எதற்காக ரத்து செய்யப்பட்டது என எனக்கு தெரியவில்லை” என

“முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு என்ன செய்யவேண்டுமோ செய்வார்” – செல்வப்பெருந்தகை நம்பிக்கை
“முதல்வர் ஸ்டாலின் பெரிய இதயம் படைத்தவர். அவர் கூட்டணி கட்சிகளை அரவணைத்து அழைத்துச்
பன்னாடு

எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்… பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது கடந்தகால தொடர்புகள் அம்பலமானதை அடுத்து, பாரிஸின் மதிப்புமிக்க அரபு

கனடாவுக்கான மாணவர் விசாவில் அதிரடி மாற்றம்!
சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதி (Study Permit) விதிகளில் முக்கிய மாற்றங்களை கனடா

Super Race-ஐ உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி

‘ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சாய் சின் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ – புதிய வரைபடம்
கடந்த 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான்
ஆய்வுகள்

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின்

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை…!
வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது

பிறந்த நாள் வாழ்த்துகள்!
கார்த்திகை மலர்ந்த ஆயுத வரலாற்றின் நிழலில், ஈழத் தமிழர் உயிர் கொடுத்து எழுதிய
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
