இலங்கையில் சிறுபான்மை தமிழ்
தரம் குறைந்த நிலக்கரி
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

பிக்குகளைக் கொண்டு போதைப்பொருள் கடத்தியதன் பின்னணி
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் யார்

அதிக விலைக்கு அரிசி, குடிநீர் விற்பனை: பல கடைகள் முற்றுகை!
அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர்
இப்பலொகம பிரதேச சபை உறுப்பினர் உட்பட குழுவினர் தாக்குதல்
இப்பலொகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கயான் அதிகாரி உள்ளிட்ட

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சற்றுமுன் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்று முன் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்
வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!
குருணாகல் – ஹெரலியாவல, அலகொலதெனிய உப வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை

டென்மார்க்கின் முன்னணி நிறுவனங்களுடன் கடற்றொழில் அமைச்சர், செயலாளர் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சின் செயலாளர்
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

உண்மையில் தேர்தல் என்பது திருவிழாதான்: தப்பாட்டக் கலைஞர்கள் மகிழ்ச்சி
இந்த தேர்தலில் நல்ல வருவாய் ஈட்டிய மகிழ்ச்சியில் உள்ள தப்பாட்டக் கலைஞர்கள் (தப்பு

‘சென்னை ஒன்’ செயலி மூலம் வெளியூர் பஸ் டிக்கெட் பெறும் வசதி
வெளியூர் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை ‘சென்னை ஒன்’ செயலியில் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேல்முருகன் கோரிக்கை
நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகளில் கட்சியினர், பொதுமக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட

மெரினாவில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
மெரினா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பன்னாடு

பயங்கரவாதத் தாக்குதலில் மாலி பாதுகாப்புத்துறை அமைச்சர் உயிரிழப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஜிஹாதி அமைப்புகள் மற்றும் பிரிவினைவாதிகள் ஒருங்கிணைந்து நடத்திய
கொலொம்பியா குண்டுவெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு!
கொலொம்பியாவின் காஜிபியோ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட

அமெரிக்காவில் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு! ; 9 பேர் காயம்
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை சைக்கிள் ஓட்டப்

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை – பாரக் ஒபாமா கடும் கண்டனம்!
வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்க விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு
ஆய்வுகள்

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


