முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

நாகர்கோவில் கிழக்கு காட்டுப் பகுதியில் கண்டறியப்பட்ட போர்க்காலக் கைக்குண்டு!
யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு காட்டுப் பகுதியில் யுத்த

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!
மன்னார் நகர்ப் பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிக்கும் வகையில், சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த

தேசியமட்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சாதித்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பெண்கள் அணி
நேற்று ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) மாலை-04 மணியளவில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் 18 வயதுப்

திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் ஏற்படவுள்ள மாற்றம்
யாழின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச் சந்தையின் கண்காணிப்பு மற்றும் சந்தைக்குள் சில

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல், திலித் ஜயவீர இடையூறு
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர உட்பட அரசியல் தரப்பினர் உயிர்த்த

வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட சங்கீதனை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்புப் போராட்டம்
பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தியதன் மூலம் மனித உரிமை முன்னேற்றத்தில் அரசு தகுதியிழந்துள்ளது
உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச்

தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது
இலங்கையில் சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்ட மின்-சிகரெட்டுகள் மற்றும் புகையற்ற புகையிலை தயாரிப்புகள் சந்தையில் இன்னும்
புலத்தில்

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு

எழுச்சிக்குயில் 2026 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ
டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் அறிவிப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பழைய நிலையே தொடரும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த

வயதான தந்தையை கவனிக்காத 3 மகன்களுக்கு சிறை தண்டனை
வயதான தந்தையை கவனித்துக் கொள்ளாத 3 மகன்களுக்கு சிறை தண்டனை விதித்து காரைக்கால்

2 கோடி பார்வையாளர்களை எட்டிய ராமேசுவரம் அப்துல் கலாம் நினைவகம்
ராமேசுவரத்திலுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்துக்கு இதுவரை 2
பன்னாடு

பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த

தெற்கு பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவுப் பகுதிக்கு அருகில் திங்கட்கிழமை (8) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங் – சுக்
தென் கொரியாவின் புதிய பிரதமராக, நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் அமைச்சரான

திறந்தவெளி திருப்பலியில் பாப்பரசரை காண ஸ்பெயின் தலைநகரில் பக்தர்கள் குவிந்தனர்
ஸ்பெயின் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உலகளாவிய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பாப்பரசர்
ஆய்வுகள்

மன்னார் படகுத்துறை படுகொலை நினைவு நாள் 02.01.2007
மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர

சாம்பலில் எழுந்த சொற்கள்!
தீயின் நாக்குகள் நூல்களின் இதயத்தை நக்கிய இரவில், கருகியது காகிதமல்ல ஒரு இனத்தின்

யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!
பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் –
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்