திருகோணமலை மாவட்டத்தின் வெருகல்
முல்லைத்தீவு – வட்டுவாகல்
விடுதலைப் போராட்டத்தின் முதல்
பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

ஹொரானா முதியோர் இல்லத்தில் தீ விபத்து: பலர் உயிரிழப்பு
ஹொரானா, படகொட – கல்பத்த பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் புதன்கிழமை (3) பிற்பகல்

14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் – அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த
சம்மாந்துறையில் காவல் துறையைத் தாக்கி தப்பியோடிய பிடியாணை சந்தேகநபர் உட்பட இருவர் கைது
நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி ஒருவர் உட்பட இருவர்,

ஆயிரம் ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மையங்களை நிறுவத் திட்டம்
ஒரு உயர்தர ஆரம்ப சுகாதார சேவை விரைவில் நாட்டு மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய

தெமட்டகொடையில் 19 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது!
தெமட்டகொடை பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 19 கைத்துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப்

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய

வட்டவன் கூட்டுப் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் அமைந்துள்ள வட்டவன் படுகொலை நினைவேந்தல் பகுதியில், 1985

வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்!
உள்ளூராட்சி மன்ற பெண்களின் வகிபாகத்தினை அதிகரித்தல், பெண்கள் தொடர்பில் இயங்குகின்ற சிவில் சமூக
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: பழனிசாமி கடும் கண்டனம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி

சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ராஜினாமா
தமிழக சட்டப்பேரவை செயலராக இருந்த கி.சீனிவாசன் திடீரென நேற்று பதவி விலகினார். தமிழக

கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட வேண்டும்!
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரங்களை தகவல் பலகையில் வெளிப்படையாக காட்சிப்படுத்த வேண்டும்

“விஜய் ப்ரோ, பயமாக இருக்கிறது… எங்கே செல்கிறோம்?”
“சட்டப்பேரவையில் சோர்வு, தயக்கம், மயக்கம், இயலாமை என இருந்த முதல்வர் விஜய், திருச்சியில்
பன்னாடு

ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை கடும் சரிவு
2025ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையும், நிகர புலம்பெயர்தலும் கணிசமான அளவில் குறைந்துள்ளன.

பிரான்ஸ் மக்களுக்கு கம்பளிப்பூச்சிகள் தொடர்பில் ஒரு எச்சரிக்கை
பிரான்சில் கம்பளிப்பூச்சிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அவை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி

இந்திய எல்லை விவகாரம்: நேபாள பிரதமர் பதவி விலக கோரி மக்கள் போராட்டம்
இந்திய எல்லை விவகாரத்தில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் கருத்துக்கு எதிராக அந்நாட்டு

கென்யாவில் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு எதிராகப் போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு!
கென்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நன்யுகி நகரில் உள்ள அமெரிக்க இராணுவ வான்படைத்
ஆய்வுகள்

மன்னார் படகுத்துறை படுகொலை நினைவு நாள் 02.01.2007
மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர

சாம்பலில் எழுந்த சொற்கள்!
தீயின் நாக்குகள் நூல்களின் இதயத்தை நக்கிய இரவில், கருகியது காகிதமல்ல ஒரு இனத்தின்

யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!
பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் –
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


