இலங்கையில் சிறுபான்மை தமிழ்
தரம் குறைந்த நிலக்கரி
ஈழத்தின் பிரபல தமிழ்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

நள்ளிரவில் தீ விபத்து: தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!
நாரஹேன்பிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை (25) இரவு

மத்தல விமான நிலையத்தை அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான விருப்பங்களை வெளிப்படுத்துவதற்காக

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பாரிய மோசடிகளாகத் தெரியவில்லை
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீதான சொத்துக் குற்றச்சாட்டுக்களும் பாரிய மோசடிகளாகத் தெரியவில்லை. ஜனாதிபதித்

நிதி முகாமைத்துவ சட்டத்தை மீறி அரசாங்கம் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது!
நிதி முகாமைத்துவ சட்டத்தை மீறி பாராளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் வகையில் அரசாங்கம் செயல்பட்டு

டிஜிட்டல் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன சர்வதேச விசாரணைகளும் தீவிரம் என்கிறார் – பிரதி அமைச்சர் எரங்க
சர்வதேச நிறுவனமொன்றின் போலி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 2.5 மில்லியன் டொலர்

எல்லை நிர்ணய பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணப்பட வேண்டும்
மாகாணசபைத் தேர்தல் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு
இரண்டு பேருந்து மோதி விபத்து ; 11 பேர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்
தம்புள்ள – மாத்தளை பிரதான வீதியில் நாவுல, நாலந்த பகுதியில் இன்று (26)

தமிழ்த்தேசியப்பேரவையின் மாற்றுக்குழு முன்மொழிவு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சி!
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்காக தமிழ்த்தேசியப்பேரவையினால் மாற்றுக்குழுவொன்று முன்மொழியப்பட்டிருப்பதானது தமிழ் சட்டத்தரணிகள்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

பனையேறும் தொழிலாளி மீதான துப்பாக்கிச் சூடு: தென்காசி காவல் துறை விசாரிக்க தடை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி மீது காவல் துறை நடத்திய

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான மே 4-ம்திகதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்?
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் மே 4-ம் தேதி அன்று, தவெக தலைவர்

அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் சென்றால் குண்டர் சட்டம்
ஆற்றுப்படுகைகள், அரசு புறம் போக்கு நிலங்களில் இருந்து உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச்

“தமிழகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது” – அன்புமணி
மத்திய மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது
பன்னாடு

அமெரிக்க வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்தின் போது இடம்பெற்ற
கொலம்பியாவில் குண்டுவெடிப்பு: சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவின் தெற்கு கௌகா பிராந்தியத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில்,

கைக்குழந்தைகளுக்கான முதல் மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்
சர்வதேச மலேரியா தினத்தை முன்னிட்டு, கைக்குழந்தைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட முதலாவது மலேரியா மருந்துக்கு உலக

விவிலிய காலத்து பழங்குடியின வம்சாவளியைச் சேர்ந்த மணிப்பூர் யூதர்களுக்கு இஸ்ரேலில் வரவேற்பு
மணிப்பூரில் வசித்து வந்த விவிலிய காலத்து இஸ்ரேலின் பழங்குடியின வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனக்
ஆய்வுகள்

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்
தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


