பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறு கோருபவர்கள்,
இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கலாக
பயங்கரவாதத்தில் இருந்து அரசை
பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

மன்னாரில் சிறு சேமிப்பு, கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்
நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு
ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கையளிப்பு
அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் செவ்வாய்க்கிழமை

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த முயன்ற சுமார் ஒரு கோடியே 35 இலட்சம்

பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது

மத்திய கிழக்கு பதற்றத்தால் 205 விமானப் பயணங்கள் இரத்து
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை சிவில்

சிறை கைதிகளால் செய்கை செய்யப்பட்ட நெற்பயிர் காட்டு யானையால் நாசம்
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறை கைதிகளினால் செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையிலிருந்த மூன்று
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடனான தமிழ் அரசுக் கட்சியின் சந்திப்பு..!
நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்
புலத்தில்

சோதியா கலைக்கல்லூரி – 37 ஆவது ஆண்டு விழா

பிரான்ஸில் சாதனை படைத்த ஈழத்தமிழர்

பிரான்சில் வன்னிமயில் 2026
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

மதுரை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்
மதுரை மாவட்டத்தில் அதிமுக 7 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 70

தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்க பாஜகவுக்கு அச்சம் ஏன்? – முதல்வர் ஸ்டாலின்
“தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவுக்கு ஊறு விளைவிப்பதல்ல; இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்குப்

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட அகழாய்வுகளுக்கு அனுமதி தராதது ஏன்? – மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட

முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? – நாங்குநேரி கொலை சம்பவத்திற்கு விஜய் கண்டனம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வடமாநிலத் தொழிலாளி உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்ட
பன்னாடு

காமேனி படுகொலையில் மோடி அரசின் மௌனம் நடுநிலையல்ல!
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய

ஏழு மாதங்கள் மகா பெரிய போர்… அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதைத் தொடர்ந்து ஈரான் நடத்திவரும்

வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்த இஸ்ரேல்
ஈரான் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில்

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ட்ரம்ப்
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான
ஆய்வுகள்

அவள் எழுந்த தருணம் அடக்குமுறை நடுங்கியது!
மார்ச் எட்டின் விடியல் மலர் வாசம் மட்டும் அல்ல, வரலாறு நனைந்த ரத்தத்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் ஏக்கியராச்சிய சமத்துவ யோசனைகளை ஏற்க முடியாது!
ஏக்கியராச்சிய தீர்வு யோசனையும், 13வது திருத்த யோசனையையும், சமத்துவ யோசனையையும், தமிழ்த் தேசிய

இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவன் பொன்னம்மான்!
1983-ம் ஆண்டுக்குப் பின் எம்முடைய இயக்கம் மிகவும் வேகமாக வளரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
