மும்மொழிக் கொள்கை என்பது,
இலங்கை உள்ளடங்கலாக இயற்கை
டிரம்பின் கொள்கைகள், விலைவாசி
முல்லைத்தீவு – முள்ளியவளை
ஒரு நாட்டின் சுபீட்சம்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

நிலத்தில் தோண்டி எடுக்கப்பட்ட தோட்டாக்கள்! – பாதாள உலகக்கும்பலின் பாரிய கொலைச்சதி அம்பலம்
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கரந்தெனிய சுத்தா’வின் எதிரித்தரப்பு முக்கியஸ்தர் ஒருவரை படுகொலை

யாழில் வாள்வெட்டு சம்பவமொன்றில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில்

புதுக்குடியிருப்பில் அறிவிப்பினை மீறி கொட்டப்படும் கழிவுகளால் வீதியால் செல்லமுடியாத நிலை!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் நகர் பகுதியில் இருந்து

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் லாக்ஃப்ஸ் எரிவாயுவை நுகர்வோருக்கு பற்றாக்குறையின்றி விநியோகிக்க லாக்ஃப்ஸ் நிறுவனம்
வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது ; யாழ் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்
வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (09) மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய
கெசல்கமுவ ஓயாவில் நீராடிய சிறுவன் மாயம் !
காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் கெசல்கமுவ ஓயாவில் நீராடிய 16

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ பயணம்
இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும், டாக்டர். சத்யஞ்சல் பாண்டேக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காலநிலையால் வீழ்ச்சியடைந்த மீன் விலைகள்!
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக மீனவர்கள் தமது கடற்பயணங்களைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் அறிவிப்பு
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து

திமுக இருக்கும் வரை பாஜகவுக்கு இடமில்லை: உதயநிதி ஸ்டாலின் உறுதி
தமிழகத்தில் திமுக இருக்கும் வரை பாஜகவுக்கு இடமில்லை என்று துணை முதல்வர் உதயநிதி

‘6ம் வகுப்பில் இருந்து இனி மும்மொழிக் கொள்கை’ – சிபிஎஸ்இ அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்
மும்மொழிக் கொள்கை என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும்

‘‘திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒரு குழப்ப அணி’’: விஜய் விமர்சனம்
தமிழ்நாட்டிலும் திமுக – காங்கிரஸ் குழப்ப அணியாகத்தான் இருக்கிறது.. புதுச்சேரியிலும் அதேபோல் குழம்பிப்போன
பன்னாடு

மேக்ரானை மோசமாக கேலி செய்த ட்ரம்ப்: பிரான்ஸ் தரப்பு அதிருப்தி
அமெரிக்க தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு கொடுக்கப்படும் மரியாதையை ட்ரம்ப் மற்ற நாட்டு தலைவர்களுக்கு

இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி பெறவேண்டும்: ஜேர்மனி அதிரடி உத்தரவு
ஜேர்மனியில், 17 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண்கள், இனி ஜேர்மனியிலிருந்து

அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான்
ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும்

அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தம் – ஈரான் நிராகரிப்பு!
மெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துவிட்டதாக
ஆய்வுகள்

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.
தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன்

சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada)

செயற்கை நுண்ணறிவு மாற்றம்: பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் தொழில்கள் – சர்வதேச ஆய்வு
உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்



