இலங்கையில் உள்ள மாவட்டங்களில்
யாழ்ப்பாணம் செம்மணியைத் தவிர,
செம்மணி மனித புதைகுழியில்
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள்
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை
மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பிரதேச செயலாளர்களின் முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும்
மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பிரதேச செயலாளர்களின் முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்க

இலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது!
இலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது என

நிகழ்நிலை காப்புச் சட்டம் இரத்துச் செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய

யாழ். பருத்தித்துறை வெளிச்ச வீட்டுப் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, புனரமைக்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள வெளிச்ச வீட்டுப் பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நடவடிக்கை

சோமரத்ன ராஜபக்ஷவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!
யாழ்ப்பாணம் செம்மணியைத் தவிர, அரியாலை,கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்!
வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக
புலத்தில்

தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2026 – பிரான்சு

மாவீரர் விளையாட்டுப்போட்டிகள் 2026

மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

புதிய நடுவர் மன்றம் கோரிக்கை; தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு!
மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நீர்வள ஆணையம், 2018 நவம்பர்

இறால் ஆலையில் அமோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு! விசாரணைக் குழு பரிந்துரையை செயல்படுத்துக
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று

“ஒன்றிய அரசோடு கண்மூடித்தன மோதலை விரும்பவில்லை” – பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு
“ஒன்றிய அரசு சார்ந்த கட்சியுடன் கொள்கை அளவில் நேரெதிராக நின்றாலும், எதெற்கெடுத்தாலும் கண்ணை

ரூ.10 கோடி கோயில் நிதியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அவசியமா?
பல கோயில்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில், கோயில் நிதி
பன்னாடு

தொடருந்து பயணத்தைத் தவிர்க்கவும்… பிரான்ஸ் தொடருந்து நிறுவனத் தலைவரின் ஆலோசனை
பிரான்ஸ் நாட்டை கடும் வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது

பிரான்சில் கடும் வெப்பத்தால் 18 பேர் பலி
ஐரோப்பாவைப் பாதித்துள்ள கடும் வெப்பத்தின் காரணமாக, பிரான்சில் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட
ஆண்டி பர்ன்ஹாம் சவாலின்றி பிரித்தானிய பிரதமராவதைத் தடுக்க இரு சிரேஷ்ட எம்.பி.க்கள் போட்டிக்குத் தயார்!
பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உத்தியோகபூர்வ போட்டி எதுவும் இன்றி, ஆண்டி

கட்டாரில் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிப்பு : 13 பேர் பலி, 66 பேர் காயம்!
கட்டாரின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13
ஆய்வுகள்

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!
போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு

கடலில் கலந்த கவிதை.. லெப்.கேணல்.டேவிட்
லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.06.1991 தமிழீழத்தின்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்