யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற
தற்போது உருவாகி வரும்
இலங்கையின் வடக்கு, கிழக்கு
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

ஊட்டச்சத்து சார்ந்த சுகாதாரக் கொள்கைகள் ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளம்
நோய்கள் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை அளிப்பதோடு நின்றுவிடாமல், நோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு

பா.உ தயாசிறியின் கருத்து எதிர்க்கட்சியின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் வெளியிட்ட கருத்துகள், தற்போதைய அரசியல் சூழல்

பல்கலைகளுக்குள் டெங்கு கொத்தணிகள் காணப்பட்டால் உடன் மூடப்படும் – பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன
பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய
எல் நினோ–லா நினா தாக்கங்களுக்கு அறிவியல் அடிப்படையிலான தேசிய கொள்கை அவசியம்
எல் நினோ மற்றும் லா நினா காலநிலை நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு
பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள் மற்றும் முதன்மை வணிகச் செயற்பாடுகளை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மதிய வேளையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இரு கைதிகள் உயிரிழப்பு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைதிகள் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களில் இருவர்

பொலித்தீன், இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்
பொலித்தீன் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்
மே 17 இயக்கத்தின் திருமுருகன்காந்தி மற்றும் உறுப்பினர்களுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா வழக்கை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்:
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு

“உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும்” – அதிமுகவினருக்கு பழனிசாமி அறிவுறுத்தல்
‘உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும்’ என அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

உழைப்பையும் விசுவாசத்தையும் காட்ட வேண்டும்
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் உள்ளிட்ட
பன்னாடு

“இந்தியாவில் இருந்திருந்தால் சிஇஓ ஆகியிருக்க மாட்டேன்” – இந்திரா நூயி கருத்தால் சர்ச்சை
பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, அமெரிக்காவைத்

‘‘பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்’’ – சிங்கப்பூர் முன்னாள் தூதர்
‘‘பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்’’ என சர்வதேச கருத்தரங்கு ஒன்றில்

வெனிசுலா: பூகம்ப இடிபாடுகளில் 8 நாட்கள் சிக்கிய நபர் 100 மணி நேரத்துக்கு பின் மீட்பு
வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

உச்ச தலைவர் காமேனியின் இறுதிச் சடங்கு : பல நாடுகளின் சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்பு !
ஈரானின் உச்ச தலைவர் என அறியப்படும் அலிகாமேனியின் இறுதிச் சடங்கில் சர்வதேச தலைவர்கள்
ஆய்வுகள்

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட

கரும்புலிகள் நாள்!
தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட கரும்புலிகள் நாளான யூலை 5-ம் திகதியும் தமிழீழ

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பானது
மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய் முதலமைச்சர் – தமிழ் நாடு. மாண்புமிகு முதலமைச்சர்

மாத்தி யோசித்த ஆப்கன் பெண்களின் தொழில்முனைவு ‘சர்வைவல்’ கதை!
“பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பார்கள். ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் மீண்டும்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


