அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு

கரடியனாறில் யானை தாக்குதலில் 76 வயது முதியவர் பலி!
கரடியனாறு பொலிஸ் பிரிவு, எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவு, நவுண்டனியமாடு, எரலாங்குளம் பகுதியில்

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் சித்திராப் பெளர்ணமி விரத உற்சவம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை

யாழ் கடற்கரைப் பகுதியில் துப்புரவுப் பணிகள் முன்னெடுப்பு
Jaffna Runners அமைப்பினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்ணை முதல் மண்டைதீவுச் சந்தி வரையான இரண்டு

களைகட்டிய 59 ஆவது வல்வை இந்திர விழா
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்தத் திருவிழாவை

சந்நிதியான் ஆச்சிரமத்தில் மகாபாரத சொற்பொழிவு
சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக மகாபாரத

சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 77 பேர் கைது!
இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம்

மதுபோதையில் தகராறு: நண்பனை போத்தலால் தாக்கி கொலை செய்தவர் கைது!
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) ஒருவர் தாக்கப்பட்டு கொலை

அல்லைப்பிட்டியில் பசுமாடு திருட்டு
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் மேய்ச்சலுக்குக் கட்டி நின்ற சுதேச இனக் கறுப்பு நிறப் பசு
புலத்தில்
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தமிழகம்

தொடர்ந்து முன்னிலையில் தவெக – உற்சாகத்தில் விஜய் குடும்பத்தினர்
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா பின்னடைவு – த.வெ.க. முன்னிலை
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி

தவெக 109, அதிமுக 75, திமுக 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன!
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் விஜய்
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இன்று(04.05.2026) தேர்தல் முடிவுகள்
பன்னாடு

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பின்னடைவு
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில்

ஈரான் ட்ரோன்களை அழிக்க அமீரகத்துக்கு ‘அயர்ன் பீம்’ ஆயுதங்களை அனுப்பியது இஸ்ரேல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க

அமெரிக்கா போரை நிறுத்த 14 அம்ச அமைதித் திட்டத்தை வழங்கிவிட்டோம்: ஈரான்
போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில்

எரிபொருள் நெட்வொர்க்கை சிதைக்க ரஷ்யாவின் 2 கப்பல்களை அழித்தோம்
ரஷ்யாவின் 2 எண்ணெய் கப்பல்களை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்தது என்று அதிபர்
ஆய்வுகள்

மக்கள் நடத்திய ஒரு விரல் புரட்சி – தெறிக்க விட்ட ‘விசில்’…
தமிழ்நாடு இதுவரை சந்தித்த தேர்தல் களத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல்

கோடை காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கோடை காலத்தில் தாகம் தணிக்கும் பழங்கள், காய்கறிகளின் பட்டியலில் வெள்ளரிக்காய்க்கு எப்போதுமே மவுசு

தமிழ்த் தேசியப் பேரவையின் மேதின செய்தி 2026
இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரமானது சிங்கள பௌத்த பேரினவாதிகளது கைகளுக்குச் சென்றதிலிருந்து அவ் அதிகாரத்தினைப் பயன்படுத்தி,

தொழிலாளியின் சிரிப்பில்தான் தேசியத்தின் விடியல் உதிக்கும்
உழைப்பின் வியர்வைத் துளிகளில்உலகம் மலர்ந்ததே இன்று;கைகளின் காயங்களில் கூடகாலத்தின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. கதிரவன்
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்


