ஈழத்தீவு காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஜெயதீபா புண்ணியமூர்த்தி தெரிவு vidiyel 25 வைகாசி 2026 · 13:55 1 views காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஜெயதீபா புண்ணியமூர்த்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பிரகாரம் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. பகிருங்கள் / Share முந்தையது 'மூடிய அறை' சந்திப்புக்களில் நாம் கலந்துகொள்ளப்போவதில்லை - கஜேந்திரகுமார் அடுத்தது விமல் வீரவன்ச பிணையில் விடுவிப்பு