திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாளை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை (03.01.2026) காலை மார்கழித் திருவாதிரை ஆருத்ரா தரிசன உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

பெருமளவான அடியவர்கள் திருவாதிரை உற்சவத்தில் கலந்து கொண்டனர்.