ஈழத்தீவு கைது செய்யப்பட்ட அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு vidiyel 27 சித்திரை 2026 · 16:14 1 views கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமனாதனை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை மல்லாகம் நீதிமன்ற நீதவான் பிறப்பித்துள்ளார். பகிருங்கள் / Share முந்தையது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓவியப் பயிற்சி அடுத்தது சர்வதேச அமைதிப் பாதயாத்திரை இன்றுடன் நிறைவு!