இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று திங்கட்கிழமை (20) நுவரெலியாவுக்கு சென்றார்.

அங்கு அவர் சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.