ஈழத்தீவு தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் தலைவராக கிரேஸ் ஆசிர்வாதம் நியமனம் vidiyel 1 ஆனி 2026 · 09:38 1 views அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைக்கமைய, ஓய்வு பெற்ற தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். பகிருங்கள் / Share முந்தையது எரிபொருள் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது ; விநியோக கட்டமைப்பு பாதிக்கப்படும் அடுத்தது வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் தலைமறைவு!