தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று சனிக்கிழமை (09.05.2026) இரவு சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பரத்தில் விநாயகப் பெருமான் வீதி உலா வந்தார்.