வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (18.01.2026) அபிராமிப்பட்டர் விழா சிறப்பாக இடம்பெறவுள்ளது.
மாலை-03 மணியளவில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகும். அபிராமி அந்தாதி ஓதும் போது 79 ஆவது பாடலில் அபிராமிப் பட்டருக்கு அம்பாள் அருட்காட்சி கொடுப்பார்.
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் அபிராமிப்பட்டர் விழா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space