நவகமுவ பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ பரவல் இன்று வியாழக்கிழமை (8) காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாநகர சபையின் தீயணைப்பு பணியினர் 5 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலுக்கான காரஒம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நவகமுவ பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space