திருகோணமலையைச் சேர்ந்த பன்னாட்டுக் குற்றங்கள் நூலின் ஆசிரியரும்,  பிரபல எழுத்தாளருமான இ.ஸ்ரீஞானேஸ்வரன் (மாயன்) பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (04.08.2026) காலை-09.30 மணியளவில் கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் தலைமையகத்துக்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்குக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.