முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் ரஹித ராஜபக்‌ஷ மற்றும் ஐ.ம.ச ஹொரனை தொகுதி ஒருங்கிணைப்பாளர் சரித் அபேசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.