- May 11, 2024
- 3:36 am
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார். அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கை வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏராளமான தமிழ்நாட்டு தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், […]
- May 11, 2024
- 3:18 am
இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டால் இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை ஆதரவளிக்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த அமெரிக்காவின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் துடிப்பான சிவில்சமூகம் காணப்படுகின்றது நான் நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் […]
- May 11, 2024
- 3:00 am
வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வலுவான தீர்மானம் ஒன்றை எடுத்து தமிழ் மக்கள் முன் கொண்டுசெல்லும்போது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் ஒன்றுபடாது முடிவுகள் எடுக்கப்பட்டு அது தமிழ் மக்கள் முன்பாக கொண்டுசெல்லப்படும்போது தமிழ் மக்களை அது விரக்தி நிலைக்குத் தள்ளுவதுடன் அது தமிழ் மக்களின் எதிர்கால செயற்பாடுகளைப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். […]
- May 10, 2024
- 5:59 am
பிரான்ஸ் தலைநகரில் பொலிஸ் நிலையமொன்றிற்குள் நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். பெண்ஒருவரைதாக்கியமைக்காக கைதுசெய்ய்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் இரண்டு பொலிஸார் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதும் பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளிற்காக பிரான்ஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
யாழில். வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் வெள்ளிக்கிழமை
முல்லைத்தீவு கிராமங்களில் உள்ள மருத்துவ தேவைகளுக்கு உதவ முன்வந்துள்ள பிரான்ஸ் குழு
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள மருத்துவ தேவைகளுக்கு உதவுவதற்கு பிரான்ஸ் நாட்டின்
ஆங்கில ஆசிரியர் மற்றும் அவரின் தாயாரின் கைத்தொலைபேசிகள் கைப்பற்றல்
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், ஆங்கில
திருகோணமலையில் வீடொன்றில் தீ விபத்து
திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல 38ல் உள்ள, பெரியகுளம் விருகம்மான
யாழில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலை
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், நேற்று வெள்ளிக்கிழமை (10)
தொடருந்து சேவையில் விசேட கடமைகளுக்காக சிவில் உடையில் சிறிலங்கா காவல் துறை !
தொடருந்து சேவையில் விசேட கடமைகளுக்காக சிவில் உடையில் சிறிலங்கா காவல் துறையை ஈடுபடுத்த
கிராந்துருகோட்டையில் புதையல் தோண்டிய இருவர் கைது
கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ரத்கிந்த பகுதியில் புதையல் தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
யுக்திய நடவடிக்கையில் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையில் இதுவரை 111,074 சந்தேக நபர்கள்
புலத்தில்
மாவீரர்
நினைவு வணக்கம்
இன்றைய நாளில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள். லெப்.கேணல் சித்தா (வைகுந்தன்) (வைகுன்றன்) மனோகரராசா
மாவீரர் விபரங்கள்
தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள். கடற்கரும்புலி லெப்.கேணல் செம்பியவளவன் பாலரத்தினம்
நினைவு வணக்கம்
இன்றைய நாளில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள் 2ம் லெப்டினன்ட் வினிதா செல்வராசா செல்வதீபா
நினைவு வணக்கம்
இன்றைய நாளில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள் லெப்.கேணல் கடாபி சிவனொளிபாதம் குமரவேல் யாழ்ப்பாணம்
தமிழகம்
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருதை வைத்து மரியாதை செலுத்திய பிரேமலதா
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா மே
10 பேர் உயிரிழந்த சம்பவம்: சிவகாசி பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
சிவகாசி அருகே செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 10
கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை
சென்னையில் தென்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம்
சென்னையில் நேற்றிரவு தென்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் பொதுமக்கள், அறிவியல்
பன்னாடு
வட அமெரிக்காவில் பௌத்த கலாச்சார தின விழா
பன்முக கலாச்சாரம், இனவெறி எதிர்ப்பு முயற்சிகள், கலை மற்றும் கலாச்சாரத்திற்கான முன்மாதிரியாக மே
ஜப்பானில் பாண் பக்கற்றுக்களில் எலியின் உடற் பாகங்கள்
ஜப்பானில் பாண் பக்கற்றுக்கள் இரண்டினுள் எலியின் உடற் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர், உடனடியாக
புதிய சீருடையை அறிமுகம்
PSG கழகம், இந்த 2024-2025 ஆம் பருவகாலத்துக்கான சீருடையை அறிமுகம் செய்ய உள்ளது.
“சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” – ஜாமீனில் விடுதலையான கேஜ்ரிவால் முழக்கம்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால
ஆய்வுகள்
யாழ்ப்பாணத்தை நினைவூட்டும் ஒட்டுசுட்டானில் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி
யாழ்ப்பாணத்தின் பனை வளத்தினைக் கொண்டு கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் சிறுகைத் தொழில்
ஈழவேந்தன் என்று தன்னை அழைத்த தமிழ்த் தேசியவாதி
இலங்கைத் தீவில் நீதீயையும் சமத்துவத்தையும் அடைவதற்காக தமிழர்கள் நடத்தி நீண்ட போராட்டம் மனக்கிளர்ச்சியைத்
தலைவரில்லா ”வீடு”க்குள்ளிருந்து சிதறலாக வரும் பல குரல்கள்!
எம்.கே.சிவாஜிலிங்கம் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். குமார் பொன்னம்பலம் 1982 ஜனாதிபதித்
தமிழரின் அரசியல் வேணவாவை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்க பொதுவேட்பாளர் உதவாதா?
1982 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான ஹெக்டர்
காணொளிகள்
கிளிநொச்சியில் சுதந்திரதின எதிர்ப்பு -சிறிலங்கா காவல் துறையின் அராஜகம்
76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்
எமக்கென ஓர் ஈழத்தமிழ் வாழ்த்துப்பா!
இன்று (21) யாழ் . பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்கள் தம் அளப்பரிய முயற்சியால்
குஷ்புவிற்கு மிகச்சரியான பதிலடி. “எங்கள் ஈழ மண்ணின் வீர வரலாறு தெரியாமல் பேசாதே”
குஷ்புவிற்கு மிகச்சரியான பதிலடி. “எங்கள் ஈழ மண்ணின் வீர வரலாறு தெரியாமல் பேசாதே”