ஜனாதிபதி அனுரா குமார
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட
தேசியத் தலைவரின் சிந்தனை
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்;களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
ஈழத்தீவு
தொல்பொருள் பதாகை அகற்றப்படாவிட்டால் சட்டநடவடிக்கை எடுப்போம்
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள்

முல்லைத்தீவு மாவட்ட வீரர்களுக்கான தேசிய கராத்தே பயிற்றுனர்களின் இரண்டு நாள் கராத்தே பயிற்சி முகாம்
முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலுடன் முல்லைத்தீவு

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயார் நிலையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள்

350 மருந்துகளுக்கு கடுமையான விலைக் கட்டுப்பாடு!
350 வகையான மருந்துகளுக்கு கடுமையான விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விதிக்க சுகாதார
நீண்ட காலமாக முட்டைத் திருட்டில் ஈடுபட்ட நபர் காவல் துறையால் கைது!
நீண்ட காலமாக முட்டைகளை கொள்ளையடித்துவந்த ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது

பசில் ராஜபக்ஷ நீதிமன்றில் சமர்ப்பித்த வைத்திய அறிக்கைகளில் சந்தேகம்!
தற்போது அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஷ, Browns Hill காணி தொடர்பான வழக்கு

முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான் – மைத்திரி
முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள்

எனது குழந்தையின் தந்தை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான்
எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். ஆனால்
புலத்தில்

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழக்கொடியை அங்கீகரித்துள்ளது!

நினைவு சுமந்த வணக்க நிகழ்வு

கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!
மாவீரர்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

மாவீரர் வாரம் -ஆத்ம சாந்தி பிராத்தனையும் வழிபாடும்
மாவீரர் வாரம் ஆத்ம சாந்தி பிராத்தனையும் வழிபாடும்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
தமிழகம்

தாமிரபரணியில் எடுக்கும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்படுகிறதா..? – நீதிபதிகள் அதிர்ச்சி
உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் தாக்கல்

சூறைக்காற்றால் சாய்ந்த 1.50 லட்சம் வாழை மரங்கள் – விவசாயிகள் வேதனை
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்திய பெருங்கடல்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர்

மக்கள் சந்திப்பு கூட்டம்- 2000 பேருக்கு மட்டும் அனுமதி… த.வெ.க. வெளியிட்ட கட்டுப்பாடு
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்,
பன்னாடு

300 கிலோ எடை கொண்ட தேவாலய மணியைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள்
ஜேர்மன் நகரமொன்றில், 300 கிலோ எடை கொண்ட தேவாலய மணி ஒன்றைத் திருடிச்

மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ்
மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை

கம்போடியாவில் ஆற்றில் விழுந்து பஸ் விபத்து ; 16 பேர் உயிரிழப்பு
பிரசித்திப்பெற்ற அங்கோர் வாட் ஆலய வளாகத்தின் தாயகமான சீம் ரீப்பில் இருந்து தலைநகர் புனோம்

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் தொடங்கிய ஸ்டார்ட்அப்
விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்கியுள்ளார். விண்வெளி
ஆய்வுகள்

போராட்டம்!
என் தாய்நிலத்தில், மரங்கள் இலையுதிர்ந்ததில்லை. மனிதர்கள் உதிர்ந்தார்கள். செடிகளோ, பூக்களை வைத்திருக்கவில்லை. கல்லறைகள்

வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்!
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும்.

நித்திய புன்னகை அழகனின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்!
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியில் பிறந்து சாவகச்சேரி இந்துக்

அகிலா.! எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’!
லெப்.கேணல் அகிலா (நித்திலா,நிலாந்தி.) சொந்தப்பெயர் : சோமசுந்தரம் சத்தியதேவி (சக்தி) பிறந்த இடம்:
காணொளிகள்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு உரை
பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வில் அன்பரசன்

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி. ஐ.நா. மனித உரிமை கழகத்தின்

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்!
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்
ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின்
