பன்னாடு

தொடருந்து பயணத்தைத் தவிர்க்கவும்… பிரான்ஸ் தொடருந்து நிறுவனத் தலைவரின் ஆலோசனை
பிரான்ஸ் நாட்டை கடும் வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பில் பிரான்ஸ் ரயில்வே நிறுவனத் தலைவர் ஆலோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார். ஆம், வெயிலால் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உடையவர்கள் தாங்கள்

பிரான்சில் கடும் வெப்பத்தால் 18 பேர் பலி
ஐரோப்பாவைப் பாதித்துள்ள கடும் வெப்பத்தின் காரணமாக, பிரான்சில் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், நேர அட்டவணைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை (22) பதிவான வெப்பநிலை
ஆண்டி பர்ன்ஹாம் சவாலின்றி பிரித்தானிய பிரதமராவதைத் தடுக்க இரு சிரேஷ்ட எம்.பி.க்கள் போட்டிக்குத் தயார்!
பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உத்தியோகபூர்வ போட்டி எதுவும் இன்றி, ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின் பிரதமராவதைத் தடுக்கும் நோக்கில், அக்கட்சியின் குறைந்தது இரண்டு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைப் பதவிக்கு போட்டியிட வைப்பது

கட்டாரில் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிப்பு : 13 பேர் பலி, 66 பேர் காயம்!
கட்டாரின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் அமைந்துள்ள
60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம் எட்டுவதற்கான செயற்றிட்டத்துக்கு ஈரான், அமெரிக்கா ஒப்புதல்
60 நாட்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு செயற்றிட்டத்துக்கு ஈரானும் அமெரிக்காவும் உடன்பட்டுள்ளதாக மத்தியஸ்தர்களான பாகிஸ்தானும் கட்டாரும் திங்கட்கிழமை (22) வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன. அந்த அறிக்கையில், “60

பிரித்தானிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கீர் ஸ்டார்மர்
பிரித்தானிய பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து அந்நாட்டின்

“நண்பர்களைப் பகைத்துக் கொண்டு எதிரிகளுக்குப் பணிந்து போகிறார் ட்ரம்ப்” – மெலோனி கடும் தாக்கு
பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இத்தாலி டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி என்னுடன் போட்டா எடுக்கக்கெஞ்சினார். அவர் மீது பரிதாபப்பட்டு
ஈரான் மீண்டும் ஹோர்முஸை மூடியதால் எண்ணெய் விலை அதிகரிப்பு
ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து மந்த நிலையில் இருப்பதாலும், தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் சந்திப்பு சற்று சுமுகமற்ற முறையில் தொடங்கியதாலும், திங்கட்கிழமை

நைஜீரியாவில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்ட இரட்டையர்கள்!
தலைப்பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் பிறந்த இரட்டைச் சகோதரிகள், 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் பங்கேற்ற, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட அதிநவீன அறுவை சிகிச்சைகள் மூலம்

லெபனானில் செயல்படும் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்த வேண்டும் – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
லெபனானில் பிரச்சனைகளை ஏற்படுத்த நிதியளித்து செயல்படும் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகக் கணக்கில்


