பன்னாடு

சுற்றுலாக் கப்பலில் ஹண்டாவைரஸ் அச்சம்: மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவியிருக்கலாம் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை
அத்திலாந்திக் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்றில் ஏற்பட்ட ஹண்டாவைரஸ் பரவல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் கடும் அச்சத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்த வைரஸ் மிக அரிதான வகையில் மனிதரிடமிருந்து மனிதருக்கு
ஹமாஸின் முக்கிய பேச்சாளரின் மகன் இஸ்ரேலியத் தாக்குதலில் உயிரிழப்பு
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்று வரும் காஸா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தரப்பு சார்பில் கலந்துகொள்ளும் முக்கிய பேச்சாளர் கலீல் அல்-ஹய்யாவின் மகன் அஸ்ஸாம் அல்-ஹய்யா, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட

காலில் மின்னணுப்பட்டை அணிவதிலிருந்து தப்பினார் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸி பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுவரும் நிலையில், ஒரு வழக்கில் அவர் காலில் மின்னணுப்பட்டை அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஊழல் வழக்குகள் 2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி

சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் சுமார் 150 பயணிகளுடன் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பல் ஒன்றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த

ஹார்முஸ் ஜலசந்தியை கூடிய விரைவில் திறந்து விடுங்கள்: ஈரானை கேட்டுக் கொண்ட சீனா
அணு ஆயுத ஆயுதங்கள் தொடர்பான செயல்களை மேம்படுத்தமாட்டோம் என்று ஈரான் உறுதிப்பூண்டுள்ளது. இதை வரவேற்பதாக தெரிவித்த சீனா, கூடிய விரைவில் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள் என ஈரானிடம் கேட்டுக் கொண்டுள்ளது.இது தொடர்பாக சீனாவின்

எதிர்காலத்தில் எங்களை சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் அமைச்சர்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான்

சீன பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 26 பேர் உயிரிழப்பு
சீனாவின் ஹுனான் மாகாணத் தலைநகர் சாங்ஷாவின் கீழ் உள்ள லியுயாங் நகரில், ஹுவா ஷெங் பட்டாசு உற்பத்தி ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு

2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு
இந்திய செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்கே, சுபர்ணா சர்மா ஆகியோருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செய்தியாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி

பக்கத்து நாட்டுடனான எல்லைகள் சில மூடப்படலாம்: சுவிஸ் மாகாணமொன்று அறிவிப்பு
பிரான்சுடனான சில எல்லைகள் அடுத்த மாதம் மூடப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாண பொலிஸ் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம், அதாவது, ஜூன் மாதம், பிரான்சிலுள்ள Évian என்னுமிடத்தில் G7 உச்சி மாநாடு

ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: இருவர் பலி
ஜேர்மன் நகரமொன்றில் மக்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று புகுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள். ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின்மீது வேண்டுமென்றே காரை மோதும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது
சமீபத்திய செய்திகள்



மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!

கணினி குற்றச்செயல்: 30 வெளிநாட்டவர்கள் கைது!