ஈழத்தீவு

சிறைச்சாலை பிரச்சினைக்கு நீதித்துறை மாற்றங்கள் அவசியம் – ராஜித்த சேனாரத்ன
சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடிக்கு தீர்வுகாண நீதிமன்றங்களில் பிணை வழங்குவது தொடர்பான கடுமையான கொள்கையை கைவிட வேண்டும் என்பதுடன் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, நீதிமன்றங்களின் வெற்றிடங்களை வைத்துக்கொண்டு,

திருகோணமலையில் பிக்மீ கட்டண முறைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் கவனயீர்ப்பு..!
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் திங்கட்கிழமை (03) பிக்மீ செயலியின் கட்டண முரண்பாடுகள் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டவளையில் கடந்த 4 நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சி பதிவு
கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் வட்டவளைப் பகுதியில் மொத்தமாக 661 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். அவர் தற்போது நிலவி வரும்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் வழமைக்கு
நாட்டின் கடுமையான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் அனைத்து அரசாங்க பாடசாலைகளும் நாளை புதன்கிழமை (5) மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமை என்பதை சிறிலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்!
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மக்களின் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமை என்பதை சிறிலங்கா ஜனாதிபதி எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக் கொண்டுள்ளார் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான

பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியலில்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.

கடும் மழையினால் சில நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்த கனமழையினால், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபைக்குச் சொந்தமான பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டியிருந்தது என தேசிய நீர்

சீரற்ற வானிலை: இரத்தினபுரியில் 1,103 பேர் பாதிப்பு ; 273 குடும்பங்கள் பாதிப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1,103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம்

அக்கரைப்பற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற சாரதிகள் கைது!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை வீதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இரண்டு டிப்பர் ரக வாகனங்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தம்பட்டை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத்
பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக உள்ளீர்ப்பதற்கு சட்டமில்லை!
ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் மத்திய கல்வி அமைச்சின் முயற்சிக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் அதன் துணைச் செயலாளராகிய கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களால் தாக்கல்

