ஈழத்தீவு

மதவாச்சி முதல் தலைமன்னார் வரை ரயில் சேவைக்கான பரீட்சார்த்த நடவடிக்கை
மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவையின் பரீட்சார்த்த செயற்பாடுகள் இன்று வெள்ளிக்கிழமை (19) பகல் நடைபெற்றன. தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கான ரயில் சேவைகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம்

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர்
செம்மணி மனிதப் புதைகுழியை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (19) நேரில் சென்று பார்வையிட்டார். இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நீதி அமைச்சர், அதனைத் தொடர்ந்து செம்மணிக்கும்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை இன்று ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் முதலாகவும், தற்போது இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் கிளிநொச்சியில் மாத்திரமும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிகிச்சையினை இன்று (19) ஆரம்பித்துள்ளனர். நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட
மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆணின் சடலம்
மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை 3 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

செம்மணி புதைகுழி : நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்வி உபகரணங்கள்
பிரதேச செயலகங்கள் ஊடாகக் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி நிதியத்தின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!
கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில்

மட்டு. மகிளூரில் 08 அடி நீளமான இராட்சத முதலை மடக்கி பிடிப்பு
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று (19) வெள்ளிக்கிழமை 08 அடி நீளமான இராட்சத முதலை உட்புகுந்துள்ளது.

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்
இந்திய அரசுடன் தமிழ்க் கட்சிகள் ராஜதந்திர உறவை பலப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. அதுவே எமக்கு இருக்கும் ஒரே சந்தர்ப்பம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி

சுரேஷ் சலேவின் உடல்நிலை உடல்நிலை கவலைக்கிடம்! -மனைவி மனோரி சலே
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிக்கும் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது என அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.