தழிழகம்

தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்: தவெக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
‘ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்’ என உதயநிதி கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி பிரச்சினையில் அரசின் தோல்வி

இறந்தவருக்கு உணவு கட்டணம்: தனியார் மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம்
கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்த பிறகும், அவருக்கு உணவு மற்றும் பராமரிப்பு வழங்கியதாகக் கூறி கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை வடபழனியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு ரூ.65

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: விசாரணைக்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக, திருவல்லிக்கேணி போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக வழக்கு: உதயநிதி கைதாகி விடுதலை – முழு விவரம்
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவரை தஞ்சாவூர் அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீஸார், இரவு விடுவித்தனர். காவிரி

“தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி…” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
“உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர்

உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு வைகோ கண்டனம்
தஞ்சையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரம்பு கடந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். “யாகாவராயினும் நா காக்க” எனும்

“ஆபாசநிதிகளை என்ன சொல்ல?” – உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ஆனந்த் கண்டனம்
“மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து

தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் நாளை தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளையும், வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்படுகின்றன. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களைக் கவரும், குறிப்பாகப்

அதிமுகவில் இருந்து விலகி வந்த வைகைச்செல்வன், புகழேந்திக்கு தவெகவில் பதவி
தவெக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெகவின் ஊடக மற்றும் செய்தித் தொடர்பு அணி விரிவாக்கம் செய்யப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தலைமை நிலைய முதன்மை செய்தித் தொடர்பாளர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன்
சமீபத்திய செய்திகள்


புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைக்கு அவசர முன்னேற்பாடுகள்

போதைப்பொருள் கடத்தல் காரி ‘மது’ கைது

அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஓமந்தை பிரதேச வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !
