தழிழகம்

106 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக ரத்து

மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீது வழங்காமலும் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்த 106 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நோயாளிகள் பயன்படுத்தும், மருந்து, மாத்திரைகளை விற்பனைசெய்யும் மருந்தகங்கள், மருத்துவரின் பரிந்துரை

அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு பழனிசாமி எப்படி மனு தாக்கல் செய்யலாம்? – உயர் நீதிமன்றம் கேள்வி

அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பழனிசாமியை பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக

நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராகப் பதவி வகித்து வரும் அசன் முகமது ஜின்னா, புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டத்தி்ன் கீழ் அரசு குற்றவழக்குத் தொடர்வுத்துறையின் பொறுப்பு

மாநிலம் தழுவிய அளவில் ஆக.1-ல் இடதுசாரிகள் மறியல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேஷன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி கூட்டாக வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்: அப்பட்டமான மனித உரிமை மீறல்

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்புகளை, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தொழிலாளர்கள் சுத்தம் செய்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ

விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் ரத்து

சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியில், விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு இடையிலான திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புது டெண்டர் கோரப்படவுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகள்

சென்னை, திருச்சி, காஞ்சிபுரத்தில் ரூ.1,147 கோடியில் 6,746 குடியிருப்புகள்

சென்னை, திருச்சி, காஞ்சிபுரத்தில் மறு கட்டுமான திட்டத்தின் கீழ், இந்தாண்டு ரூ.1,147 கோடியில் 6,746 குடியிருப்புகள் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு

தமிழகத்துக்கு வந்தால் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம்: ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் தகவல்

பிரதமர் தமிழகத்துக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சென்னை, அண்ணாசாலையில் நேற்று கண்டன

பொதுச் செயலாளராக இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது: தற்போது நடைபெற்ற கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவளமணி கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அகழாய்வு பணி இயக்குநர் தங்கதுரை கூறியது: 2-ம் கட்ட அகழாய்வில் 2 சூதுபவள மணிகளில் ஒன்று முழுமைபெற்ற நிலையிலும், மற்றொன்று