ஆய்வுகள்

59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக

“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. முதல் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க.

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் என்ன?

சென்னை,சட்டசபை தேர்தலுக்கு முன்பு த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை வருமாறு:- * குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 *ஆண்டுக்கு 6 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் * திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும்

மக்கள் நடத்திய ஒரு விரல் புரட்சி – தெறிக்க விட்ட ‘விசில்’…

தமிழ்நாடு இதுவரை சந்தித்த தேர்தல் களத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்தது. தேர்தல் களத்தில் விஜய்யின் பிரவேசம் கள நிலவரத்தையே மாற்றியது. அவரது வருகை எப்படி இருக்கும்? என்ற

கோடை காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கோடை காலத்தில் தாகம் தணிக்கும் பழங்கள், காய்கறிகளின் பட்டியலில் வெள்ளரிக்காய்க்கு எப்போதுமே மவுசு உண்டு. அது வெறுமனே நீரிழப்பை தடுக்கும் தன்மையை மட்டும் கொண்டிருக்கவில்லை. உடலுக்கு நன்மை அளிக்கும் ஏராளமான சத்துக்களையும் கொண்டிருக்கிறது. அதனை

தமிழ்த் தேசியப் பேரவையின் மேதின செய்தி 2026

இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரமானது சிங்கள பௌத்த பேரினவாதிகளது கைகளுக்குச் சென்றதிலிருந்து அவ் அதிகாரத்தினைப் பயன்படுத்தி, தமிழர் தேசத்திற்கு எதிராகத் தீவிரப்படுத்தப்பட்ட திட்டமிட்ட இனவழிபானது 77 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழர் தேசத்தின் இருப்பை இனவழிப்பிலிருந்து பாதுகாத்துக்

தொழிலாளியின் சிரிப்பில்தான் தேசியத்தின் விடியல் உதிக்கும்

உழைப்பின் வியர்வைத் துளிகளில்உலகம் மலர்ந்ததே இன்று;கைகளின் காயங்களில் கூடகாலத்தின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. கதிரவன் எழும் முன்பேகளத்தில் நிற்கும் விவசாயி,இரவு துயிலும் நகரத்தில்இயந்திரம் பேசும் தொழிலாளி அவர்களின் நிசப்த குரலேநாட்டின் உண்மை இசை. உழைத்துத் தான் உயர்வு

எனது மகள் உயிரோடு இருப்பதை விட மரணிப்பதே நல்லது!

நான் எனது மேல் படிப்புக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை புரியும் போது நடந்த சம்பவம். எனது வாட் ரவுன்ட்டில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது தொலைபேசி சிணுங்கியது. எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்

தமிழ்த் திரையுலகில் ஆஷா போஸ்லே பாடிய பிரபலமான 8 பாடல்கள்

தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் காலமானார். சனிக்கிழமை (ஏப்ரல் 11) ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள

துரோகத்தால் வீழ்ந்தவன்! -லெப்டினன்ட் கேணல் நீலன்

தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சில நிறைந்துள்ளன. இந்த துரோகக் கும்பலின் சதியில் சிக்குண்டு கடந்த 12.4.2004 அன்று படுகொலை செய்யப்பட்டவர் லெப்டினன்ட்

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.

தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற நூல்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் பொதியாக

சமீபத்திய செய்திகள்