ஆய்வுகள்

உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்

எழுத்தாளர் காயத்ரி சுவாமிநாதன் அவர்கள், உலகமே தன்னை ஒரு ‘ஸ்பெஷல் சைல்டு’ என்று பார்த்தபோது, தன் மடியில் அள்ளி அணைத்து “மயிலு” என்று உச்சி முகர்ந்த பாரதிராஜா மற்றும் மனோஜ் ஆகியோருடன் தனக்கிருந்த உன்னதமான,

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி பேசியது என்ன?

மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம், பல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலைப் பட்டம், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவப் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள

40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!

போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் கண்ணீர்களின் சோலை உருவாக்கப்பட்டுள்ளது. “கடந்த காலத்தை நினைவில் கொண்டு, எதிர்காலத்தைப் பாதுகாப்போம்” என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இம்முயற்சி,

கடலில் கலந்த கவிதை.. லெப்.கேணல்.டேவிட்

லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.06.1991 தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில

மன்னார் படகுத்துறை படுகொலை நினைவு நாள் 02.01.2007

மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர கிராமத்தில் சிங்கள வான்படை நடத்திய மிலேச்சத்தனமான கிபீர் விமானத் தாக்குதலில் அங்கிருந்த 35 வீடுகளும் அழித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. இதில்

சாம்பலில் எழுந்த சொற்கள்!

தீயின் நாக்குகள் நூல்களின் இதயத்தை நக்கிய இரவில், கருகியது காகிதமல்ல ஒரு இனத்தின் நினைவுகள். அலமாரிகளில் உறங்கிய வரலாறு, சாம்பலாய் காற்றில் கலந்தது; ஆனால் அந்தச் சாம்பலின் துகள்களில்கூட தமிழின் உயிர் எழுத்துகள் வாழ்ந்தன.

யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி

1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்திற் கொண்டு தமிழ்க் கல்விமான்கள் 1952, ஆனி 14 ஆம் திகதி சாம்.ஏ.சபாபதியின் தலைமையில் ஒன்றுகூடி முடிவெடுத்தனர். இதற்கமைய வண.பிதா

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!! * பௌத்த குருமாரை கட்டுப்படுத்த முடியாது என ராஜபக்ச குடும்பம் விளக்கம்… * சிறுமிக்கான நீதியை விடவும்

எபோலா வைரஸ் பரவல்: எச்சரிக்கை அவசியம் ஏன்?

காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கவனமாக

த.வெ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைக்க முயன்றது ஏன்? – பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்ற 1952-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது (2026) கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. அப்போது, ராஜாஜி முதல்-அமைச்சராக இருந்தார். தற்போது, ஜோசப் விஜய் முதல்-அமைச்சராக இருக்கிறார். 74 ஆண்டு கால தமிழக

சமீபத்திய செய்திகள்